பள்ளி மாணவியை காதலித்து திருமணத்திற்கு மறுத்த வாலிபரை காவல்துறையினர் போக்சோ சட்டத்தின்கீழ் கைது செய்தனர். திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள குரிசிலாப்பட்டு பகுதியில் அன்பழகன் என்பவர் வசித்து வருகின்றார். இவர் நாட்டறம்பள்ளி போலீஸ் நிலையத்தில் சப்-இன்ஸ்பெக்டராக வேலை பார்த்து வருகின்றார். இவரது மகன் மனோஜ்குமார் பெங்களூர் தனியார் கம்பெனியில் வேலை பார்த்து வந்தார். ஆனால் தற்போது கொரோனா ஊரடங்கு காரணமாக தனது தந்தையுடன் திருப்பத்தூர் காவலர் குடியிருப்பில் வசித்து வருகின்றார். இந்நிலையில் மனோஜ்குமாருக்கு மானவள்ளி பகுதியைச் சேர்ந்த 10-ம் […]
