இங்கிலாந்து ஐகோர்ட்டில் பிரபல வைர வியாபாரியான நிரவ் மோடி நாடு கடத்தும் உத்தரவுக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்ய அனுமதி கோரி மேல்முறையீடு செய்துள்ளார். இந்தியாவை சேர்ந்த பிரபல வைர வியாபாரியான நிரவ் மோடி மீது 11 ஆயிரம் கோடிக்கும் அதிகமாக பஞ்சாப் நேஷனல் வங்கியில் பணம் மோசடி செய்ததாக குற்றச்சாட்டுகள் முன் வைக்கப்பட்டுள்ளது. அது மட்டுமில்லாமல் இவர் வங்கிகளில் வாங்கிய கடன் தொகையையும் திருப்பி கொடுக்கவில்லை என்று கூறப்படுகிறது. இதையடுத்து நிரவ் மோடி கைது செய்யப்பட்டு […]
