Categories
உலக செய்திகள்

10 ஆண்டுகளாக தேடப்பட்ட போதை பொருள் மன்னன் கைது…. நாடு கடத்திய அதிகாரிகள்…!!!

ஆசியாவில் தேடப்பட்ட போதை பொருள் கடத்தல் கும்பலின் தலைவன் நேற்று கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆசியாவில் டிசே சி லோப் என்ற நபர் போதைப்பொருள் கடத்தலில் மன்னராவார். சீனாவை சேர்ந்த இவர், கனடாவின் குடியுரிமையை பெற்று ஜப்பானிலிருந்து நியூசிலாந்து நாடு வரை ஆசிய பசிபிக் நாடுகளில் பல ஆயிரங்கள் கோடி மதிப்பு கொண்ட போதை பொருட்களை கடத்தி வந்துள்ளார். இந்நிலையில், கடந்த வருடத்தில் நெதர்லாந்தின் ஆம்ஸ்டர்டாம் ஷிபோல் சர்வதேச விமான நிலையத்தில் சர்வதேச காவல்துறையினர் அவரை கைது […]

Categories
உலக செய்திகள்

பெண் உடை உடுத்தியது அவ்ளோ பெரிய பாவமா….? நாடு கடத்தப்பட இருக்கும் திருநங்கை…. ஆதரவு அளிக்கும் மனித உரிமை ஆர்வலர்கள்….!!

பெண் உடை உடுத்தியதற்காக ஒரு அழகி நாடு கடத்தப்படும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார். மலேசியாவை சேர்ந்த நூர் சஜெட் என்ற 35 வயது உடைய திருநங்கை ஒருவர் பெண் உடை உடுத்தியதற்காக தண்டிக்கப்பட இருக்கிறார். ஏனென்றால், மலேசியாவில் ஒரு திருநங்கை பெண் உடை உடுத்துவது இஸ்லாமயை அவமதிக்கும் செயலாகும். இந்த அழகி மலேசியாவில் ஒரு மதம் தொடர்பான நிகழ்ச்சியில் பெண் உடை உடுத்தியுள்ளார். இதனால் அவர் தான் தண்டிக்கப்பட்டு விடுவோம் என்ற பயத்தில் மலேசியாவில் இருந்து தாய்லாந்துக்கு தப்பி […]

Categories
உலக செய்திகள்

யூத எதிர்ப்பு காரணமாக… டெலிவரி பாயின் நிராகரிப்பு… பிரான்ஸ் அரசின் அதிரடி முடிவு…!!!

பிரான்ஸ் உணவு நிறுவனத்தில் பணிபுரிந்த அல்ஜீரிய இளைஞர் அவரது நாட்டிற்கே நாடுகடத்தப்பட்டுள்ளார். அல்ஜீரிய நாட்டின் 19 வயதான இளைஞர் ஒருவர் பிரான்ஸ் நாட்டில் உள்ள deliveroo என்ற ஆன்லைன் உணவு டெலிவரி செய்யும் நிறுவனத்தில் பணியாற்றி வந்துள்ளான். இந்நிலையில் அவருடைய மனதில் இருந்த யூத எதிர்ப்பு காரணமாக கடந்த ஜனவரி மாதம் அல்சேஸ் பிராந்தியத்தில் அமைந்துள்ள 2 kosher உணவகங்களில் ஆர்டர்களை ஏற்க மறுத்துள்ளார். மேலும் இது குறித்து உணவு நிறுவனத்தினர் கேட்டபோது யூத வாடிக்கையாளர்களுக்கு டெலிவரி […]

Categories
உலக செய்திகள்

“இஸ்லாமியர்கள்” என்று அழைக்க தடையா..? வாழ்வா. சாவா.? நிலையில் பாகிஸ்தான் குடும்பம்..!!

ஜெர்மனியில் பாகிஸ்தானை சேர்ந்த ஒரு பிரிவினர் நாடு கடத்தப்படவுள்ளதால் ஒரு குடும்பம் தவித்து வருகிறது.  ஜெர்மனியில் அகமதியா இஸ்லாமியர்கள் பிரிவிலுள்ள ஒரு குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த குடும்பத்தில் அகமது, அவரின் மனைவி சாகர் கல்சூம் மற்றும் அவர்களின் மூன்று குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் பாகிஸ்தானை சேந்த ஒரு கூட்டத்தினர் பாகிஸ்தான் நாட்டிற்கு இன்று நாடு கடத்தப்பட போகிறார்கள் என்று செய்தி வெளியானதை கேட்டு அஹமது குடும்பத்தினர் அதிர்ச்சி அடைந்துள்ளார்கள். அதாவது பாகிஸ்தானில் அகமதியா இஸ்லாம் பிரிவினர்கள் […]

Categories
உலக செய்திகள்

அமெரிக்காவில் 60 ஆண்டுகளாக வாழ்ந்துவரும் முதியவர்… ஜெர்மனிக்கு நாடு கடத்த நீதிமன்றம் உத்தரவு…!

அமெரிக்காவில் 60 ஆண்டுகளாக வாழ்ந்துவரும் முதியவர் தற்போது ஜெர்மனிக்கு நாடு கடத்தப்பட்ட சம்பவம் கவலையை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவில் கடந்த 60 ஆண்டுகளாக வாழ்ந்துவரும் ப்ரீட்ரிக் பெர்கர் என்ற 90 வயது முதியவர் ஜெர்மனிக்கு நாடு கடத்த நீதிமன்றம் உத்தர விடப்பட்டுள்ளது. ஏனென்றால், அவர் கடந்த 1945ஆம் ஆண்டு ஜெர்மனியில் உள்ள சித்திரவதை முகாம் ஒன்றில் காவலராக பணியாற்றி உள்ளார். அந்த சித்ரவதை முகாமில் 40 ஆயிரம் கைதிகள் உயிரிழந்துள்ளனர். இது குறித்து ப்ரீட்ரிக் பெர்கர் தெரிவித்ததாவது, தான் […]

Categories
உலக செய்திகள்

“வேண்டாம்! இதனை செய்யாதீர்கள் “… கெஞ்சும் குடும்பம்… கனடாவின் முடிவு என்ன…?

கனடாவில் வசிக்கும் போர்ச்சுக்கல் நாட்டை சேர்ந்த குடும்பம் நாட்டை விட்டு வெளியேற்றாதீர்கள் என்று கோரிக்கை விடுத்துள்ளது.  கனடாவில் உள்ள மில்டன் என்ற பகுதியில் கடந்த 2012 ஆம் வருடத்திலிருந்து போர்ச்சுக்கல் நாட்டை சேர்ந்த ஒரு குடும்பம் வசித்து வருகிறது. இந்நிலையில் கடந்த வியாழக்கிழமை அன்று வரும் 11ம் தேதி அன்று கனடாவிலிருந்து இக்குடும்பம் வெளியேற்றப்பட போவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் அக்குடும்பத்தினர் தற்போதிருக்கும் சூழ்நிலையில் எங்களை வெளியேற்றாதீர்கள் என்று வேண்டுகோள் விடுத்துள்ளனர். மேலும் போர்ச்சுக்கல் நாட்டிற்கு கொரோனாவின் ஆபத்தான […]

Categories
உலக செய்திகள்

கடும் விளைவுகளை சந்திப்பீர்கள்… தூதரக அதிகாரிகள் நாடுகடத்தல்… கடும் கோபமடைந்த ஜெர்மன்…!!

ரஷ்ய நிர்வாகம் மறுத்த போராட்டத்தில் பங்கேற்றதாக ஜெர்மன் உட்பட மூன்று நாடுகளின் தூதரக அதிகாரிகள் மீது நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. ரஷ்ய அரசு, நாட்டின் எதிர்க்கட்சி தலைவரான அலெக்ஸி நவால்னிக்கு ஆதரவு தெரிவித்து நடைபெற்ற போராட்டத்தில் பங்கேற்றதாக ஜெர்மன் உட்பட மூன்று நாடுகளின் தூதரக அதிகாரிகள் மீது நடவடிக்கை மேற்கொண்டுள்ள தகவலை ரஷ்ய வெளிவிவகார அமைச்சகம் இதுதொடர்பான தகவலை தலைநகர் மாஸ்கோவில் வெள்ளிக்கிழமை அன்று தெரிவித்துள்ளது. மேலும் ரஷ்ய அரசினால் ஜெர்மனி, ஸ்வீடன் மற்றும் போலந்து ஆகிய நாடுகளின் […]

Categories

Tech |