நாளொன்றுக்கு 50 பேர் என்ற கணக்கில் மாதம் சுமார் 1,518 வெளிநாட்டவர்களை நாடு கடத்தப்படுவதாக குவைத் அரசாங்கம் தகவல் தெரிவித்துள்ளது. குவைத்தின் உள்துறை அமைச்சகம் நாளொன்றுக்கு 50 பேர் என்ற கணக்கில் மாதம் சுமார் 1,518 வெளிநாட்டவர்களை நாடு கடத்துவதாக தகவல் தெரிவித்துள்ளது. மேலும் குவைத்தின் உள்துறை அமைச்சகம் கடந்தாண்டில் மட்டும் சுமார் 18,221 வெளிநாட்டவர்களை நாடு கடத்தியுள்ளதாகவும் தகவல் வெளியிட்டுள்ளது. அதோடு மட்டுமின்றி வெளிநாட்டவர்களை குவைத் நாடு கடத்துவதற்கான முக்கிய காரணத்தையும் வெளியிட்டுள்ளது. அதாவது குவைத்தில் […]
