அதிகார போட்டியின் காரணமாக நாடுகளுக்கு இடையே போர் பதற்றம் நிலவுவதாக அதிபர் லோபஸ் தெரிவித்துள்ளார். ரஷ்யா மற்றும் உக்ரைன் நாடுகளுக்கு இடையே தற்போது போர் நடைபெற்று வரும் நிலையில், புதிதாக சீனா மற்றும் இந்திய எல்லையிலும் போர் பதற்றம் அதிகரித்துள்ளது. இப்படி நாடுகளுக் கிடையே போர் பதற்றம் அதிகரித்ததற்கு காரணம் நாடுகளுக்கிடையே எழும் அதிகார போட்டி தான் என்று மெக்சிகோ அதிபர் லோபஸ் கூறியுள்ளார். இது குறித்து வருத்தம் தெரிவித்துள்ள அதிபர் லோபஸ், ஐநா சபையினால் கூட […]
