பிரிட்டன் உள்துறை செயலர் ப்ரீத்தி பட்டேல், புலம்பெயர்ந்தவர்களுக்கு, புதிய நடவடிக்கையை மேற்கொள்ளப்போவதாக தெரிவித்துள்ளார். பிரிட்டனில் 2021 ஆம் வருடத்தில் குற்றங்களில் ஈடுபட்ட 900 க்கும் அதிகமான பிறநாட்டு நபர்கள் நாடு கடத்தப்பட்டுள்ளனர். இந்நிலையில் பிரிட்டன் உள்துறை செயலர் ப்ரீத்தி பட்டேல் புலம்பெயர்ந்தவர்களுக்கு, நடவடிக்கை மேற்கொள்ள தீர்மானித்திருக்கிறார். ஏற்கனவே வரும் 2025 ஆம் வருடத்தில் விசாக்கள் அறிமுகம் செய்யப்படவுள்ளது. அவை, அரசாங்கத்தின் கட்டுப்பாட்டில் இருக்கும். அதன் குறிப்பிட்ட காலம் முடிவடைந்த பின்பு அவற்றை வைத்திருப்பவர்களுக்கு சலுகைகள், சேவைகள் கிடைக்காததோடு […]
