இளவரசர் சார்லஸ் வீட்டில் தீவிரவாதிகளிடம் இருந்து தப்புவதற்காக ஒரு அறை உருவாக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. பிரித்தானியாவின் அரச குடும்பத்தை சேர்ந்தவர் மன்னர் சார்லஸ். இவர் கடந்த 1980 -ஆம் ஆண்டு டயானாவை திருமணம் செய்வதற்கு முன்பு highgrove house என்ற வீட்டை வாங்கியுள்ளார். இந்த வீட்டில் எஃகு என்ற சுவர் கொண்ட ஒரு அறை உள்ளது. இந்த அறை தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினால் தப்புவதற்காக அந்த அறை உருவாக்கப்பட்டது. மேலும் தாக்குதலில் அந்த வீடு முழுவதும் இடிந்து […]
