Categories
உலக செய்திகள்

இலங்கை மக்கள் கொந்தளிப்பு… நாடாளுமன்றத்தை கூட்ட உத்தரவிட்ட அதிபர்…!!!

இலங்கை அதிபர் நாடாளுமன்றத்தை உடனே கூட்டுவதற்கு சபாநாயகரிடம் உத்தரவு பிறப்பித்திருக்கிறார். இலங்கையில் கடுமையான நிதி நெருக்கடி ஏற்பட்டு, மக்கள் உணவுக்கே திண்டாடும் நிலை ஏற்பட்டிருக்கிறது. எனவே, நாடு முழுக்க போராட்டங்கள் வெடித்தது, கொழும்பு நகரில் ஊரடங்கு நடைமுறைப்படுத்தப்பட்டது. எனினும், மக்கள் போராட்டத்தை கைவிடவில்லை. இந்நிலையில், மக்கள் கடுமையாக கொந்தளித்திருக்கிறார்கள். இதன் காரணமாக உடனடியாக நாடாளுமன்றத்தை கூட்டவேண்டும் என்று அதிபர் கோட்டாபய ராஜபக்சே, சபாநாயகரிடம் உத்தரவிட்டிருக்கிறார்.

Categories
தேசிய செய்திகள்

வடகிழக்கு மாகாணத்தில் இந்தி கட்டாய பாடமா…? உள்துறை மந்திரிக்கு கடிதம்….!!!!!

அமித் ஷா, 10-ம் வகுப்பு வரை இந்தியை கட்டாயமாக்க அனைத்து வடகிழக்கு மாநிலங்களும் ஒப்புக்கொண்டுள்ளதாக கூறியுள்ளார். டெல்லியில் கடந்த 7-ந் தேதி நாடாளுமன்ற அலுவல் மொழி கூட்டம் நடைபெற்றது. அப்போது பேசிய மத்திய உள்துறை மந்திரி அமித் ஷா, 10 ஆம் வகுப்பு வரை இந்தியை கட்டாயமாக அனைத்து வடகிழக்கு மாநிலங்களும் ஒப்புக்கொண்டுள்ளதாக கூறியுள்ளார். மேலும் இது வடகிழக்கு மாநிலங்களில் கடும் எதிர்ப்பை கிளப்பியுள்ளது. இதற்கு எதிராக வடகிழக்கு மாணவர் அமைப்பு போர்க்கொடி உயர்த்தி மத்திய உள்துறை […]

Categories
உலக செய்திகள்

தேர்தலில் இவர்களுக்கு மட்டுமே வாய்ப்பு… புதிய சட்ட திருத்தம்… பரபரப்பு செய்தி…!!!

ஹாங்காங் தேர்தலில் சீன ஆதரவாளர்கள் மட்டுமே போட்டியிட வேண்டும் என்ற சட்ட சீர்திருத்தம் மேற்கொள்வதற்கான வரைவுத் திட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது. பெய்ஜிங் தலைநகரில் சீனாவில் ஆண்டுதோறும் நடைபெறும் தேசிய நாடாளுமன்ற கூட்டம் வெள்ளிக்கிழமை தொடங்கப்பட்டது. ஹாங்காங் தேர்தல் சீர்திருத்தங்களை மேற்கொள்வதற்காக தேர்தல் விவகாரங்களுக்காக  நாடாளுமன்ற நிலைக்குழு வரைவு திட்டத்தை தாக்கல செய்துள்ளது. ஹாங்காங் ” தேசபக்தர்கள்” மட்டுமே தேர்தலில் போட்டியிடுவதை உறுதி செய்ய வேண்டும் என்று வலியுறுத்தியது. அதன்பிறகு சீன ஆதரவு தேர்தல் குழு ஹாங்காங் தலைமை […]

Categories
தேசிய செய்திகள்

நாடாளுமன்ற கூட்டம்… மோடி தலைமையில் இன்று நடக்கிறது… !!

பிரதமர் மோடி தலைமையில் டெல்லியில் இன்று அமைச்சரவை கூட்டம் கூடுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. நேற்று முதல் நாடாளுமன்ற கூட்டத்தொடர் ஒவ்வொரு மாநிலங்களும் நடைபெற்று வருகிறது. அந்த வகையில் இன்று பிரதமர் மோடி தலைமையில் நாடாளுமன்ற கூட்டம் நடைபெற இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அதாவது, கொரோனா பேரிடருக்கு இடையில், 5 மாதங்களுக்கு பின் நாடாளுமன்றக் கூட்டத் தொடர் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் டெல்லியில் பிரதமர் மோடி தலைமையில் இன்று பிற்பகல் மத்திய அமைச்சரவைக் கூட்டம் நடைபெற இருப்பதாக தகவல் […]

Categories

Tech |