Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

நடித்துக் கொண்டிருந்த கலைஞர்…. நாடக மேடையில் மயங்கி விழுந்து உயிரிழந்த பரிதாபம்…. பெரும் சோகம்….!!!

நாடக கலைஞர் மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு மாவட்டத்தில் உள்ள சத்தியமங்கலம் அருகே குப்பன்துறை பகுதியில் ராஜய்யன் (62) என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு திருமணம் ஆகி கனகா என்ற மனைவியும், 2 மகள்களும், 1 மகனும் இருக்கின்றனர். இந்த பகுதியில் மழை வேண்டி ஆண்டுதோறும் இரணியன் நாடகம் 5 நாட்கள் நடைபெறும். இந்த நாடகமானது ராஜய்யன் தலைமையில் நடைபெறும். இந்த நாடகத்தில் ராஜய்யன் உட்பட 25 கலைஞர்கள் நடிப்பார்கள். இந்நிலையில் […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

நடித்துக் கொண்டிருந்தபோதே….. உயிரிழந்த நாடக கலைஞர்….. சோகத்தில் மூழ்கிய கிராமம்….!!!!

சத்தியமங்கலம் அருகே நாடக கலைஞர் நடித்துக் கொண்டிருந்தபோது கீழே சரிந்து விழுந்து உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சி ஏற்படுத்தி உள்ளது. ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட உக்கரம் ஊராட்சியில் குப்பன் துறை என்ற கிராமம் உள்ளது. இதில் ஒவ்வொரு வருடமும் மழை வேண்டி இரண்யா நாடகம் நடத்துவது வழக்கம். அந்த நாடகத்தில் அந்த ஊரை சேர்ந்த ராஐய்யன் என்பவர் முன்னின்று நடத்துவார். இந்த நாடகத்தில் 25க்கும் மேற்பட்டவர் நடிப்பார்கள். இந்த நாடகத்தில் நரசிம்மன் வேடத்திலும் […]

Categories

Tech |