நாடக இயக்குனர் மீது அடையாளம் தெரியாத வாகனம் மோதி, அவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நாமக்கல் மாவட்டம் ஜோடர்பாளையம் பகுதியில் அசோகன்(63) என்பவர் வசித்து வந்துள்ளார். நாடக இயக்குனரான இவர் கடந்த 1ஆம் தேதி இருசக்கர வாகனத்தில் கபிலர் மலைக்கு சென்று கொண்டிருந்தார். இந்நிலையில் தண்ணீர் பன்னல் பிரிவு சாலை அருகே சென்றபோது எதிரே வந்த அடையாளம் தெரியாத வாகனம் ஒன்று இருசக்கர வாகனம் மீது மோதிவிட்டு வேகமாக சென்றுள்ளது. இதில் படுகாயமடைந்த அசோகனை அக்கம்பக்கத்தினர் […]
