கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் மகனின் குடி பழக்கத்தை திருத்துவதற்காக மிச்சம் பிடித்து விட்டதாக தாய் கூறியதால் மகன் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே உள்ள தென் தொரசலூர் மெயின் ரோட்டில் வசித்து வரும் சண்முகம் என்பவருக்கு வீரமணி என்ற மகன் இருக்கிறார். தொழிலாளியான வீரமணிக்கு திருமணமாகி சசி என்ற மனைவியும், கிஸ்வந்த், அஸ்வந்த் என்ற 2 மகன்களும் இருக்கின்றனர். வீரமணியின் தந்தை வெளிநாட்டில் வேலை செய்து கொண்டிருப்பதால், அவரின் தாய் […]
