நாசிக் மாவட்டத்தில் நிர்வாணமாக பூஜை செய்தால் அதிக பணம் கிடைக்கும் என்று கூறி பெண்ணை ஏமாற்றிய சாமியாரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். நாசிக் மாவட்டத்தில் ஒரு பெண்ணிடம் நிர்வாணமாக பூஜை செய்தால் அதிக பணம் கிடைக்கும் என்று கூறி அந்தப் பெண்ணை பலமுறை பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்திற்கு அவரது கணவன் துணையாக இருந்துள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் சாமியார் மற்றும் அவரது கூட்டாளிகள் 2 பேரை கைது […]
