அமெரிக்காவின் விண்வெளி ஆராய்ச்சி மையமான நாசா விண்கலத்தை மோதவிட்டு பூமியை நோக்கி வந்து கொண்டிருக்கும் விண்கல்லின் பாதையை திசை மாற்றும் சோதனையில் தற்போது ஈடுபட்டுள்ளது. பூமியில் சுமார் 6 1/2 கோடி வருடங்களுக்கு முன்பு மிகப்பெரிய விண்கல் விழுந்ததால் டைனோசர் உட்பட பல உயிரினங்களும் அழிவை சந்தித்தது. ஆனால் விஞ்ஞானிகளோ இது போன்ற நிகழ்வுகள் 10 முதல் 20 கோடி வருடங்களுக்கு ஒரு முறை நடக்கும் என்று கூறியுள்ளனர். இந்த நிலையில் பூமியில் மீண்டும் இதுபோன்ற ஒரு […]
