Categories
உலக செய்திகள்

பூமியை நோக்கி வரும் அழிவு…! நாசாவின் புதிய சோதனை…. வெளியான பரபரப்பு தகவல்….!!

அமெரிக்காவின் விண்வெளி ஆராய்ச்சி மையமான நாசா விண்கலத்தை மோதவிட்டு பூமியை நோக்கி வந்து கொண்டிருக்கும் விண்கல்லின் பாதையை திசை மாற்றும் சோதனையில் தற்போது ஈடுபட்டுள்ளது. பூமியில் சுமார் 6 1/2 கோடி வருடங்களுக்கு முன்பு மிகப்பெரிய விண்கல் விழுந்ததால் டைனோசர் உட்பட பல உயிரினங்களும் அழிவை சந்தித்தது. ஆனால் விஞ்ஞானிகளோ இது போன்ற நிகழ்வுகள் 10 முதல் 20 கோடி வருடங்களுக்கு ஒரு முறை நடக்கும் என்று கூறியுள்ளனர். இந்த நிலையில் பூமியில் மீண்டும் இதுபோன்ற ஒரு […]

Categories
உலக செய்திகள்

“நிலவில், மோதும் நிலையில் இருந்த இரு நாட்டு விண்கலங்கள்!” விஞ்ஞானிகளால் தவிர்க்கப்பட்ட சேதம்..!!

இந்திய-அமெரிக்க விண்கலங்கள் நிலவின் சுற்றுப்பாதையில் ஒன்றோடு ஒன்று மோதிக் கொள்வதை தவிர்த்துள்ளதாக இஸ்ரோ விஞ்ஞானிகள் கூறியிருக்கிறார்கள். நிலவின் சுற்றுப்பாதையில், இஸ்ரோவின் தயாரிப்பான சந்திராயன்-2 விண்கலத்தின் ஆர்பிட்டர் மற்றும் நாசாவிற்குரிய லூனார் எல்ஆர்ஓ விண்கலத்தின் ஆர்பிட்டர் இரண்டும், ஒன்றோடு ஒன்று மோதிக்கொள்ளும் நிலையில் இருந்திருக்கிறது. இரண்டு விண்கலங்களுக்கும் இடையில் 100 மீட்டருக்கும் குறைந்த இடைவெளி தான் இருந்துள்ளது. ஆனால், இஸ்ரோ விஞ்ஞானிகளும், நாசா விஞ்ஞானிகளும் சேர்ந்து உடனடியாக அதனைக் கண்டறிந்து விரைவில் நடவடிக்கை மேற்கொண்டதால், மிகப்பெரிய பாதிப்பு தவிர்க்கப்பட்டிருப்பதாக  […]

Categories
உலக செய்திகள்

“ஒத்தி வைக்கப்பட்ட சந்திரனுக்கு மனிதனை அனுப்பும் திட்டம்!”.. 2026-ஆம் வருடத்திற்குள் செயல்படுத்தப்படும்.. அமெரிக்கா அறிவிப்பு..!!

அமெரிக்க அரசின் கண்காணிப்பு அமைப்பு, ஒத்தி வைக்கப்பட்ட, சந்திரனுக்கு மனிதர்களை அனுப்பக்கூடிய திட்டத்தை வரும் 2026-ஆம் வருடத்திற்குள் மேற்கொள்வோம் என்று தெரிவித்திருக்கிறது. அமெரிக்க விண்வெளி மையமான நாசா கடந்த 1969 ஆம் வருடம் ஜூலை மாதம் 20ஆம் தேதியன்று முதல் முறையாக அப்பல்லோ 11 விண்கலத்தில் நீல் ஆம்ஸ்ட்ராங் மற்றும் பஸ் ஆல்ட்ரின் ஆகிய இரண்டு மனிதர்களை நிலவுக்கு அனுப்பி சாதனை படைத்தது. அதன்பின் நாசா பல முறை நிலவிற்கு மனிதர்களை அனுப்பி சோதனை மேற்கொண்டதில் அதிகம் […]

Categories
உலக செய்திகள்

இதுதான் காரணமா..? பூமிக்கு திரும்ப முடியாத நிலையில் விண்வெளி வீரர்கள்… நாசாவின் பரபரப்பு தகவல்..!!

ஸ்பேஸ்-எக்ஸ் விண்கலத்தின் மூலம் சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்திற்கு சென்ற விண்வெளி வீரர்கள் மோசமான வானிலை காரணமாக பூமிக்கு திரும்புவதில் கால தாமதம் ஏற்பட்டுள்ளதாக நாசா தகவல் வெளியிட்டுள்ளது. ஜப்பான் விண்வெளி ஆய்வு மையத்தின் வீரர் ஒருவர், நாசாவை சேர்ந்த 2 விண்வெளி வீரர்கள் உள்ளிட்டோர் கடந்த ஏப்ரல் மாதம் 23-ஆம் தேதி ஆய்வு பணிக்காக ஸ்பேஸ்-எக்ஸின் க்ரூ டிராகன் விண்கலம் மூலம் விண்ணிற்கு சென்றிருந்தனர். இதையடுத்து விண்ணுக்குச் சென்று க்ரூ-2 எனப்படும் விண்வெளி ஆய்வு திட்டத்தின் […]

Categories
உலக செய்திகள்

“ஈபிள் கோபுரம் அளவிலான மிகப்பெரிய விண்கல், பூமியை நெருங்கும்!”.. நாசா தகவல்..!!

ஈபிள் கோபுரத்தை போன்ற அளவில் மிகப்பெரிதான ஒரு விண்கல், ஒரு மணி நேரத்திற்கு 14,714 மைல் வேகத்தில் பூமியின் அருகே பயணிக்கவிருப்பதாக நாசா தகவல் வெளியிட்டுள்ளது. பூமியிலிருந்து நிலவு இருக்கும் தூரத்தை காட்டிலும் 10 மடங்கு அதிகமான தூரத்தில், அந்த விண்கல் பயணிக்க இருக்கிறது. அதாவது, பூமியை தாண்டி சுமார் 2.5 மில்லியன் மைல் தூரத்தில் தான் பயணிக்கும். எனவே, இதனால் பூமிக்கு ஆபத்து இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விண்கல்லானது, ஏறக்குறைய முட்டை அமைப்பில் இருக்கிறது. […]

Categories
உலக செய்திகள்

குறுங்கோள்கள் பூமியில் மோதாமல் தடுக்க…. ‘டார்க்’ விண்கலம்…. நாசாவின் புதிய திட்டம்….!!

குறுங்கோள்கள் பூமியின் மீது மோதாமல் தடுக்கும் புதிய பாதுகாப்பு திட்டம் ஒன்றை நாசா அறிமுகப்படுத்தி உள்ளது. நாசா விண்வெளி ஆராய்ச்சி மையம் ‘இரட்டை குறுங்கோள் திசைமாற்றும் சோதனை’ என்ற புதிய திட்டத்தை அறிமுகப்படுத்தியது. அதன்படி, நாசா இந்த மாத இறுதியில் விண்கலம் ஒன்றை ஏவி சிறுகோள் மீது மோதசெய்யும் பணி மேற்கொள்ளப்பட உள்ளது. இதன் மூலம் குறுங்கோள்கள் பூமியின் மீது மோதாமல் தடுக்க உதவுகிறது. இந்த திட்டத்தின்படி, வருகிற 24 ஆம் தேதி விண்ணில் ஏவப்பட உள்ள […]

Categories
உலக செய்திகள்

நாசா வெளியிட்ட புகைப்படங்கள்.. செவ்வாய் கிரகத்தில் நீரோட்டம் இருந்திருக்க வாய்ப்பு.. வானியலாளர் வெளியிட்ட தகவல்..!!

செவ்வாய் கிரகத்தின் புதிய புகைப்படங்களை நாசா வெளியிட்டிருந்த நிலையில், விஞ்ஞானிகள் அதில் நீரோட்டம் இருப்பதற்கான ஆதாரங்கள் கண்டுபிடிக்கப்பட்டிருப்பதாக தெரிவித்துள்ளனர். அமெரிக்காவின் நாசா விண்வெளி ஆய்வு மையமானது, கடந்த வருடம் ஜூலை மாதம் 30ஆம் தேதி அன்று, செவ்வாய் கிரகத்தில் முன்பு உயிரினங்கள் வாழ்ந்திருக்கிறதா? என்பதை ஆராய பெர்சவரன்ஸ் என்ற ரோவர் விண்கலத்தை அனுப்பியது. கடந்த பிப்ரவரி மாதம் 18ஆம் தேதியன்று செவ்வாய் கிரகத்தின் ஜெசேரோ பள்ளத்தாக்கில், அந்த விண்கலம் வெற்றிகரமாக தரையிறங்கியுள்ளது. ஆய்வாளர்கள், அப்பள்ளத்தாக்கில் நீர்நிலைகள் இருந்திருப்பதற்கான […]

Categories
உலக செய்திகள்

திடீரென ஏற்பட்ட ஒளி…. பீதியடைந்த பொதுமக்கள்…. இறுதியில் வெளிவந்த உண்மை….!!

நாசாவால் ஏவப்பட்ட ராக்கெட் மீண்டும் பூமியை வந்தடையும் போது திடீரென ஏற்படுத்திய முக்கோண அளவிலான ஒளியை கண்ட இங்கிலாந்து பொதுமக்கள் பீதியடைந்துள்ளார்கள். இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிலையமான நாசா அட்லஸ் வி என்னும் ராக்கெட்டை விண்வெளி மண்டலத்திற்கு ஏவியுள்ளது. இதனையடுத்து அந்த ராக்கெட் மீண்டும் பூமிக்கு திரும்பும்போது திடீரென முக்கோண அளவிலான ஒளியை வானில் ஏற்படுத்தியுள்ளது. இவ்வாறு உருவான ஒளியைக் கண்ட இங்கிலாந்து பொதுமக்கள் அது வேற்று கிரக விண்கலம் என்று நினைத்து அச்சமடைந்துள்ளார்கள். அதோடு மட்டுமின்றி […]

Categories
உலக செய்திகள்

வியாழனை ஆராய புதிய திட்டம்…. ராக்கெட்டுடன் செல்லவிருக்கும் விண்கலம்…. தகவல் வெளியிட்ட நாசா….!!

சுமார் 4.5 பில்லியன் வருடங்களுக்கு முன்பாக சூரிய வளிமண்டலத்திலிருக்கும் கிரகங்கள் அனைத்தும் எவ்வாறு உருவானது என்பதை ஆராய இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிலையம் வியாழன் கிரகத்திற்கு விண்கலம் ஒன்றை ஏவுவதற்கு திட்டமிட்டுள்ளது. இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிலையமான நாசா சூரிய குடும்பத்திலுள்ள கிரகங்கள் அனைத்தும் சுமார் 4.5 பில்லியன் வருடங்களுக்கு முன்பாக எவ்வாறு உருவாகியிருக்கும் என்பதை ஆராய வியாழன் கிரகத்திற்கு விண்கலம் ஒன்றை ஏவ திட்டமிட்டுள்ளது. அதன்படி அடுத்த மாதம் லூசி என்னும் விண்கலத்தை வியாழன் கிரகத்திற்கு […]

Categories
உலக செய்திகள்

நாசா உருவாக்கிய வரைபடம்…. கடலில் மூழ்கவிருக்கும் பல பகுதிகள்…. காரணத்தை உடைத்த விஞ்ஞானிகள்….!!

நாசா தயாரித்த புதிய மென்பொருளின் மூலம் 2020 முதல் 2150 ஆம் ஆண்டு வரை கடல் மட்டத்தில் ஏற்படும் உயர்வு மாற்றங்களை தெளிவாக காட்டும் படியான வரைபடம் ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது. நாசா உருவாக்கிய புதிய மென்பொருளின் மூலம் 2020 முதல் 2150 ஆம் ஆண்டு வரை கடலில் ஏற்படும் உயர்வு மாற்றங்கள் குறித்து தெளிவாக விவரிக்கும் படியான interactive என்னும் வரைபடம் ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது. அந்த வரைபடத்தின் படி வருகின்ற 2030ஆம் ஆண்டுக்குள் லண்டனிலுள்ள சில பகுதிகள் […]

Categories
உலக செய்திகள்

செவ்வாய் கிரகத்தை ஆய்வு செய்யும் ரோவர்… 2-வது முயற்சியில் தோல்வி… நாசா பரபரப்பு தகவல்..!!

பெர்சவரன்ஸ் ரோவர் செவ்வாய் கிரகத்தில் பாறை துகள்களை சேகரிக்கும் முயற்சியில் தோல்வி அடைந்துள்ளதாக நாசா தெரிவித்துள்ளது. செவ்வாய் கிரகத்தில் கடந்த பிப்ரவரி மாதம் வெற்றிகரமாக தரையிறங்கிய பெர்சவரன்ஸ் ரோவர் பூமிக்கு செவ்வாய் கிரகத்தினை படம் பிடித்து அனுப்பியுள்ளது. மேலும் பெர்சவரன்ஸ் ரோவர் உயிரினங்கள் செவ்வாய் கிரகத்தில் வாழ்ந்துள்ளனவா என்பது குறித்த ஆய்வுக்காக மண் துகள்கள் மற்றும் பாறைகள் ஆகியவற்றை சேகரிக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறது. இந்நிலையில் நாசா, பெர்சவரன்ஸ் ரோவர் பாறைகளை சேகரிக்கும் முயற்சியில் தோல்வி அடைந்துள்ளதாக […]

Categories
உலக செய்திகள்

“ஆச்சர்யம்!”.. விண்வெளியில் பச்சை மிளகாய் விளைவிப்பு.. நாசாவின் அசத்தல் சாதனை..!!

அமெரிக்காவின் நாசா விண்வெளி ஆராய்ச்சி மையம் விண்வெளியில் மிளகாய் பயிரிட்டு  சாதனை படைத்திருக்கிறது. நாசா விண்வெளி ஆராய்ச்சி மையமானது, மற்ற கோள்களில் மனிதர்களை தங்க வைக்கும் முயற்சியாக, அங்கு பயிர்கள் வளர்க்க முடியுமா? என்ற ஆய்வை தொடங்கியது. அதன்படி சர்வதேச விண்வெளி ஆராய்ச்சி நிலையத்தில், மிளகாயை பயிரிட்டு சோதனை செய்யப்பட்டது. இதற்கென்றே சிறப்பாக “Advanced Plant Habitat” என்ற கருவி நாசாவால் உருவாக்கப்பட்டது. சர்வதேச விண்வெளி நிலையத்தில், இந்த கருவியை நிறுவி, பூமியில் இருப்பதை போல மிளகாய் […]

Categories
உலக செய்திகள்

இவ்ளோ ஒற்றுமையா..? நாசா வெளியிட்ட ஆச்சரிய புகைப்படம்… குவியும் லைக்குகள்..!!

நாசா கடற்பசுக்களோடு நெபுலாவின் கண்கவர் புகைப்படம் ஒன்றை ஒப்பிட்டு சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளது நெட்டிசன்களிடையே பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. நாசா கடந்த 8-ம் தேதி அன்று உலக பெருங்கடல் தினத்தை முன்னிட்டு மனாட்டி என்ற கடற்பசுக்களோடு நெபுலாவின் கண்கவர் புகைப்படம் ஒன்றை ஒப்பிட்டு சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளது. மேலும் இந்த நெபுலாவுக்கு W50 என்று பெயரிடப்பட்டுள்ளதாகவும், இது 700 ஒளி ஆண்டுகள் நீளமான சூப்பர் நோவா எச்சம் என்றும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே நாசா நெபுலா மற்றும் […]

Categories
தேசிய செய்திகள்

ஜூன் 10 மதியம் 1.42 – 6.41 வரை… இந்த ஆண்டின் முதல் சூரிய கிரகணம்….!!!!

இந்த ஆண்டின் முதல் சூரிய கிரகணம் வருகின்ற ஜூன் 10ஆம் தேதி மதியம் 1.42 முதல் மாலை 6.41 வரை நடைபெறும் என்று நாசா தெரிவித்துள்ளது. இந்த சூரிய கிரகணத்தை இந்தியாவில் அருணாச்சல பிரதேசம் மற்றும் கிழக்கில் உள்ள ஒரு சில மாநிலங்களில் மட்டுமே காண முடியும். இதை அனைவரும் காணும் வகையில் இணையதளத்தில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும் வெறும் கண்களால் சூரிய கிரகணத்தை பார்க்க கூடாது எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. அடுத்த சூரிய கிரகணம் டிசம்பர் 4ஆம் […]

Categories
தேசிய செய்திகள்

பூமியை தவிர வேற்று கிரகத்தில் ஹெலிகாப்டர் இயக்கி… புதிய சாதனையை படைத்த நாசா..!!

பூமியை தவிர வேற்று கிரகத்தில் ஹெலிகாப்டரை இயக்கி நாசா புதிய சாதனையை படைத்துள்ளது. 1976-ஆம் ஆண்டு முதல் அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசா செவ்வாய் கிரகம் குறித்து ஆய்வு செய்து வருகின்றது. தற்போது செவ்வாய் கிரகத்தில் வெற்றிகரமாக நாசாவின் ரோபோ தரையிறக்கப்பட்ட  பெர்சவரன்ஸ் ரோவர்,  செவ்வாய் கிரகத்தின் தரைப் பகுதியில் காணப்படும். மலைகள், குன்றுகள், பாறைகள் என அனைத்தையும் மிக தெளிவாக இது படம்பிடித்த அனுப்புகின்றது. மேலும் கடந்த பிப்ரவரி மாதம் செவ்வாய் கிரகத்தில் தரையிறக்கப்பட்ட […]

Categories
உலக செய்திகள்

அட .!செவ்வாய் கிரகத்தில் ஹெலிகப்டரா… வியக்க வைக்கும் நாசா…!!!

செவ்வாய் கிரகத்தில் அதிநவீன ஹெலிகாப்டரை பறக்கவிட விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் நாசா விண்கலத்தில் அனுப்பிவைக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவில்  விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாசா அமைந்துள்ளது. அது   கடந்த ஆண்டு ஜூலை மாதம் பெர்வரன்ஸ்ரோவர் என்ற விண்கலத்தை செவ்வாய் கிரகத்திற்கு அனுப்பியது . அந்த விண்கலத்துடன் இன்ஜெனுயிட்டி என்ற மிக சிறிய ரக ஹெலிகாப்டர் ஒன்றும் பொருத்தி அனுப்பட்டது . அந்த விண்கலம் செவ்வாய் கிரகத்தில் உயிரினங்கள் இருக்கிறதா என்பதை ஆராய்வதற்காக அனுப்பிவைக்கப்பட்டது . அதன்பிறகு அந்த விண்கலம் கடந்த […]

Categories
உலக செய்திகள்

நாசாவுடன் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட ஸ்பேஸ்எக்ஸ்…காரணம் என்ன ?

விண்வெளி பாதுகாப்பு மேம்படுத்துவதற்காக நாசாவுடன் இணைந்து ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட எலான் மஸ்க்கின்  தனியார் விண்வெளி நிறுவனம். எலான் மஸ்க்கின்  தனியார் விண்வெளி நிறுவனமான ஸ்பேஸ்எக்ஸ் விண்வெளி பாதுகாப்பு மேம்படுத்துவதற்காக நாசாவுடன் கூட்டு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது.நாசா நிர்வாகி ஸ்டீவ் ஜூர்சிக் இதனை குறித்து வெளியிட்ட அறிக்கையில், ‘வானிலை நிலவரங்கள் ,லொகேஷன், தகவல் தொடர்புகள் போன்ற பல செயற்கைக்கோளை நம்பி தான் மக்கள் உள்ளனர்’ . விண்வெளியில் பாதுகாப்பான சூழல் ஏற்படுத்த வேண்டும்.அதற்கு தகவல் தொடர்புகளை  அதிகரிப்பது , தகவலை […]

Categories
உலக செய்திகள்

“விண்வெளித்துறையில் சாதித்த ஸ்வாதி மோகன்”… சாதிப்பதற்கான ஆசை இப்படி தான் வந்தது… அவரே கூறிய தகவல்…!!

விண்வெளித்துறையில் சாதிக்க வேண்டும் என்ற ஆசை எப்படி தோன்றியது என்று ஸ்வாதி மோகன் கூறியுள்ளார். செவ்வாய் கிரகத்தை ஆய்வு செய்வதற்காக பெர்சிவரன்ஸ் ரோவர் என்ற விண்கலம் அமெரிக்க விண்வெளி ஆய்வு மையமான நாசாவில் இருந்து அனுப்பப்பட்டது. தற்போது அந்த விண்கலம் செவ்வாய் கிரகத்தின் மேற்பரப்பில் வெற்றிகரமாக களமிறங்கியதாக செய்தி வெளியானது. இந்த சாதனையானது நாசாவின் மிக முக்கிய சாதனைகள் ஒன்றாக கருதப்பட்டு வருகிறது. அந்த பெர்சிவரன்ஸ் ரோவர் என்ற விண்கலம் செவ்வாய் கிரகத்தில் அனுப்பும் குழுவிற்கு தலைமை […]

Categories
உலக செய்திகள்

“நாட்டை சிறப்பான முறையில வழிநடத்துறீங்க”… இந்திய வம்சாவளியினரை புகழ்ந்து பேசிய ஜோ பைடன்…!!

அமெரிக்க அதிபர் ஜோ பைடன் இந்திய வம்சாவளியினரை பாராட்டி பெருமையாக பேசியுள்ளார். நாசாவில் இருந்து செவ்வாய் கிரகத்திற்கு சமீபத்தில் பெர்சிவரன்ஸ் ரோவர் என்ற விண்கலம் ஆய்வு செய்வதற்காக நடத்தப்பட்டது. தற்போது அந்த விண்கலம் செவ்வாய் கிரகத்தின் மேற்பரப்பில் வெற்றிகரமாக களமிறங்கியதாக செய்தி வெளியானது. இந்த சாதனையானது நாசாவின் மிக முக்கிய சாதனைகளில் ஒன்றாக கருதப்படுகிறது. இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ஸ்வாதி மோகன் என்பவர் பெர்சிவரன்ஸ் ரோவர் விண்கலத்தை செவ்வாய் கிரகத்திற்கு அனுப்பும் குழுவின் தலைவராக செயல்பட்டவர். இந்நிலையில் […]

Categories
உலக செய்திகள்

இந்தியாவில் பிறந்த பிரிட்டனை சேர்ந்தவர் ..!! வீட்டில் இருந்தபடியே விண்கலத்தை செயலாற்றுகிறார்… எப்படி தெரியுமா..?

நாசா செவ்வாய் கிரகத்திற்கு அனுப்பிய விண்கலமான பெர்ஸெவேரன்ஸை  லண்டனில் வீட்டிலிருந்தபடியே ஒருவர் கட்டுபடுத்தி கொண்டிருக்கிறார். பிரிட்டன் நாட்டை சேர்ந்த 55 வயதான பேராசிரியர் சஞ்சீவ் குப்தா என்பவர் தனது வீட்டில் இருந்தபடியே செவ்வாய் கிரகத்திற்கு அனுப்பிய விண்கலம் பெர்ஸெவேரன்ஸை கட்டுப்படுத்திக் கொண்டிருக்கிறார். அந்த வீடு பார்ப்பதற்கு மேல் தளத்தில் இருக்கும் ஒற்றைப் படுக்கை கொண்ட ஒரு சிறிய குடியிருப்பாக உள்ளது. இவர் உலகில் கண்டுபிடித்த பல முக்கிய கண்டுபிடிப்புகளுக்கு உதவிய நிலவியல் நிபுணர் ஆவார். பேராசிரியர் குப்தா […]

Categories
உலக செய்திகள்

அடடே…! “செவ்வாய் கிரகத்திற்கு சென்ற விண்கலம்”… வீட்டிலிருந்தே கட்டுப்படுத்தும் நிபுணர்…!!

வீட்டிலிருந்தே செவ்வாய் கிரகத்திற்கு அனுப்பட்ட விண்கலத்தை நிபுணர் ஒருவர் கட்டுப்படுத்தி வருகிறார். செவ்வாய் கிரகத்திற்கு நாசா அனுப்பிய பெர்சவரன்ஸ் என்ற விண்கலத்தை லண்டனில் உள்ள வீட்டில் அமர்ந்து கொண்டு கட்டுப்படுத்திக் கொண்டிருக்கிறார் ஒருவர். அவர் தான் சஞ்சீவ் குப்தா.  இவர் 1965 ஆம் ஆண்டு  இந்தியாவில் பிறந்தார். அதற்கு பிறகு ஐந்து வயதாக இருந்தபோது பிரிட்டனுக்கு அவர் குடிபெயர்ந்து விட்டார். பின்னர் இம்பீரியல் கல்லூரியில் புவி அறிவியல் நிபுணராக குப்தா பணியாற்றிவருகிறார். இந்நேரத்தில்  அவர் கலிபோர்னியாவில் உள்ள  […]

Categories
உலக செய்திகள்

நாசா அனுப்பிய 6 பேருக்கு தெரிந்த ரகசிய செய்தி… ஊரெங்கும் தெரியவந்த சுவாரஸ்யம்…!!

செவ்வாய் கிரகத்தில் தரையிறங்கிய பெர்சிவரென்ஸ் ரோவரில் பயன்படுத்திய பாராசூட்டில் பொறிக்கப்பட்ட ரகசிய செய்தி வெளிச்சத்திற்கு வந்துள்ளது. நாசாவின் பெர்சிவரென்ஸ் ரோவரில் உபயோகப்படுத்தப்பட்ட மிகப் பெரிதான பாராசூட்டில் ரகசிய செய்தி ஒன்று பொறிக்கப்பட்டுள்ளது. அதில் பைனரி குறியீட்டு முறையில் “Dare Mighty Things” என்ற தொடர் வெள்ளை மற்றும் சிவப்பு நிறங்களை கொண்டு ரகசியமாக பாராசூட்டில் எழுதப்பட்டுள்ளது. அதாவது வரலாற்று சிறப்பு வாய்ந்த இந்த விண்வெளி முயற்சியில் பாராசூட்டில் வித்தியாசமான வடிவத்தை பொறிக்க Lan clark என்ற பொறியாளர் […]

Categories
தேசிய செய்திகள்

செவ்வாயில் தரையிறங்கும் பெர்சவரன்ஸ்…. முதல் வீடியோவை வெளியிட்ட நாசா..!!

செவ்வாய் கிரகத்தில் இருந்து மாதிரிகளை சேகரிக்க நாசா அனுப்பிட பெர்சவர்ன்ஸ் தரையிரங்கும் வீடியோ காட்சிகள் வெளியாகியுள்ளது. விண்வெளி ஆராய்ச்சியில் பல்வேறு முன்னேற்றங்களை கண்டுள்ள நாசா தொடர்ந்து செவ்வாய் கிரகத்தை ஆய்வு செய்து வருகிறது. முன்னதாக சில ரோவர்கள் அனுப்பப்பட்டு செவ்வாய் கிரகத்தை படங்கள் எடுத்த நிலையில் அங்குள்ள மண் மற்றும் பாறை மாதிரிகளை சேகரித்து வர நாசா திட்டமிட்டது. இதற்காக உருவாக்கப்பட்ட பெர்சவரன்ஸ் விண்கலம் கடந்த ஆண்டு ஜூலை மாதம் விண்ணில் ஏவப்பட்டது கடந்த 8 மாத […]

Categories
தேசிய செய்திகள்

செவ்வாய் கிரகத்தில் இறங்கிய ரோவர்… நாசா வெளியிட்ட அற்புத காட்சி…!!!

செவ்வாய் கிரகத்தில் தரை இறங்கிய பெர்சர்வன்ஸ் ரோவர் காட்சியை நாசா முதன்முதலாக வெளியிட்டுள்ளது. செவ்வாய் கிரகத்தின் தரைப்பரப்பில் கடந்தவாரம் பெர்சர்வன்ஸ் ரோவர் தரை இறங்கியது. அந்த காட்சியை முதன் முறையாக நாசா வெளியிட்டுள்ளது .பறந்துகொண்டிருக்கும் விண்களத்தில் இருந்து பாராசூட் மூலமாக ரோவர் விடுபட்டது. இதற்கு பேர்சன்ஸ் என பெயர் சூட்டப்பட்டுள்ளது. மின்கலத்தில் மூன்று பகுதிகளில் 5 அதிநவீன கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. பேர்ச்மன்ஸ் என பெயரிடப்பட்ட ரோவர் 2 கிலோ மீட்டர் தூரத்திற்கு கயிறு மூலமாக கீழே இறக்கப்பட்டது. […]

Categories
தேசிய செய்திகள்

நாசா விண்கலம்… சாதனை படைத்த இந்திய பெண்மணி… குவியும் பாராட்டு…!!!

நாசா அனுப்பிய விண்கலத்தின் முக்கிய பங்காற்றிய இந்தியாவை சேர்ந்த பெண் விஞ்ஞானிக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன. செவ்வாய் கிரகத்தின்  ஆய்விற்காக அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாசா,  பெர்சவரன்ஸ் என்ற ரோவர் விண்கலம்  அனுப்பி வைக்கப்பட்டது. அதில் பழங்காலத்து உயிரினங்கள் இருந்ததா என்பது பற்றி ஆய்வுகளை  செய்தது. நாசா விஞ்ஞானிகளால்  செவ்வாய் கிரகத்துக்கு கடந்த ஆண்டு ஜூலை மாதம் விண்கலம் ஒன்று  ஏவப்பட்டது. இந்த விண்கலம் செவ்வாய் கிரகத்தின் மேற்பரப்பை ஆய்வு செய்வதற்காவும் அங்கிருந்து சிறிதளவு மண் […]

Categories
உலக செய்திகள்

விண்வெளி வீரர்களுக்கு “புதிய உணவு”… கண்டுபிடித்து தந்தால் “பரிசு மழை”… நாசா அறிவித்துள்ள “லக்கி சான்ஸ்”…!

விண்வெளி வீரர்களுக்காக புதிய ஒரு உணவை கண்டுபிடித்து கூறுபவர்களுக்கு மிக பெரிய பரிசு காத்திருக்கிறது என்று நாசா அறிவித்துள்ளது. செவ்வாய் கிரகத்திற்கு பயணம் செய்ய உள்ள விண்வெளி வீரர்களுக்கு அவர்களது பயணத்தின் போது ஏற்ற, பொருத்தமான, புதுமையான உணவுகளை அவர்களுக்கு அளிக்கும் வகையில் பொதுமக்கள் தயாரிப்பு முறைகளை கண்டுபிடித்துக் கூறினார் அவர்களுக்கு 5 லட்சம் டாலர் பரிசு வழங்குவதாக நாசா அறிவித்துள்ளது. இப்போட்டியில் வரும் மே 28-ஆம் தேதிக்குள் தங்களது பெயரை பதிவு செய்து கொள்ள வேண்டும். […]

Categories
உலக செய்திகள்

சார் அது விண்கல்லே இல்ல…ஆரம்ப கல்வி மாணவர்களின் படைப்பு.. முகம்சிவந்து திரும்பிச் சென்ற நாசா விஞ்ஞானிகள்…!

குயின்ஸ்லாந்து மாநிலத்தில் பள்ளிக்கூடத்தில் விழுந்த விண்கல்லை ஆய்வு செய்யச் சென்ற நாசா விஞ்ஞானிகள் ஏமாற்றம் அடைந்து முகம் சிவந்து திரும்பினர். ஆஸ்திரேலியாவில் உள்ள குயின்ஸ் லாந்து மாநிலத்தில் அமைந்துள்ள ஒரு பள்ளியின் வளாகத்தில் விண்கல் ஒன்று விழுந்துள்ள படம் சமூக வலைதளங்களில் வைரல் ஆனது. விண்கல்  தொடர்பாக விசாரிக்க நாசா விஞ்ஞானிகள் அப்பள்ளியின் தலைமை ஆசிரியரான மார்க் ஆலனை சந்தித்தனர். ஆசிரியர் அளித்த பதிலை கேட்டு விஞ்ஞானிகள் முகம் சிவந்து போனது. ஏனென்றால் படத்தில் இருந்த விண்கல் […]

Categories
உலக செய்திகள்

இந்த பதவி எனக்கு வேண்டாம்… துணிச்சலுடன் தூக்கிப்போட்ட நாசா அதிகாரி…!

ஜோ பைடன் பதவி ஏற்பார் நாசாவின் தலைமை நிர்வாகி பதவியை விட்டு விலகினார். கடந்த 2018 ஆம் ஆண்டு அதிபர் டிராம்பின் மூலம்  ஜிம் பிரிடென்ஸ்டைன் என்பவர் அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாசாவில் நியமனம் செய்யப்பட்டார். இந்நிலையில் ஜோ பைடன் அமெரிக்காவின் புதிய அதிபராக பதவியேற்றதால், நாசாவின் தலைமை நிர்வாகி பதவியை விட்டு  ஜிம் பிரிடென்ஸ்டைன் விலகினார். அந்த பதவிக்கு முதல் முறையாக பெண் ஒருவரை நியமிக்க அதிபர் அலுவலக வட்டாரங்கள் திட்டமிட்டுள்ளது. இதுகுறித்து  ஜிம் […]

Categories
உலக செய்திகள்

கொரோனா ஊரடங்கில் மாற்றம் கண்ட மனித நடத்தைகளால் காற்று மாசு குறைந்தது – நாசா தகவல்!

கொரோனா அச்சுறுத்தலின் போது அமல்படுத்தப்பட்டஉலகளாவிய ஊரடங்கு காரணமாக பூமியின் வளிமண்டலத்தில் காற்று மாசு குறைந்திருப்பதை நாசா ஆராய்ச்சியாளர்கள் ஆய்வில் கண்டறிந்துள்ளனர். கடந்த ஆண்டின் நவம்பர் மாத நடுப்பகுதியில் சீனாவில் வெடித்த கரோனா வைரஸ் தொற்றுநோய் பாதிப்பு இன்று உலகளாவிய அச்சுறுத்தலாக மாறி உள்ளது. கோவிட்-19 பாதிப்பைக் கட்டுப்படுத்த, பரவலைத் தடுக்க சர்வதேச நாடுகள் முழுமையான ஊரடங்கை நடைமுறைப்படுத்தின. மக்கள் வெளியே நடமாட முடியாத சூழல் உருவானது. விமானங்கள் உள்ளிட்ட போக்குவரத்துக்கான எந்த வாகனங்களும் இயக்கப்படவில்லை. உணவு விடுதிகள், […]

Categories
உலக செய்திகள்

கல்பனா சாவ்லா விண்கலம்… வெற்றிகரமாக… விண்ணில் பாய்ந்தது…!!!

விண்வெளியில் அமைக்கப்பட்டுள்ள சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு பொருட்களை எடுத்துச் செல்லும் கல்பனா சாவ்லா என்று பெயர் சூட்டப்பட்டுள்ள விண்கலம் வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது. விண்வெளியில் அமைக்கப்பட்டுள்ள சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு தேவையான பொருட்களை எடுத்து செல்வதற்காக, அமெரிக்காவின் விண்வெளி ஆராய்ச்சி மையமாக திகழும் நாசா சார்பில் சிக்னஸ் கார்கோ என்ற விண்கலம் அனுப்புவதற்காக முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் பிறந்த நாசா விண்வெளி வீராங்கனையாக திகழ்ந்த கல்பனா சாவ்லா பெயர் அந்த விண்கலத்திற்கு சூட்டப்பட்டுள்ளது. அந்த விண்கலம்  ரிக்கெட் […]

Categories
உலக செய்திகள்

இந்தியா மக்களே…. இன்றும்… நாளையும் அதிசயத்தை மிஸ் பண்ணிடாதீங்க…. நாசா அறிவிப்பு….!!

இந்தியாவில் இன்றும் நாளையும் வால்நட்சத்திரம் தெரியும் என நாசா தெரிவித்துள்ளது. சூரிய கிரகணம், சந்திர கிரகணம் உள்ளிட்ட வானத்தில் நடக்கும் அதிசயங்களை காணும்போதே அத்தனை அழகாக இருக்கும். அதனைக் காண மக்கள் மிகவும் ஆசைப்படுவார்கள். சரி இது வருடம் வருடம் நடக்கக்கூடிய இயல்பான ஒரு விஷயம். இதை காண்பதற்கு நாம் மிகுந்த ஆர்வம் கொண்டிருக்கிறோம். வாழ்க்கையிலேயே மிக அரிதாக பார்க்கக்கூடிய ஒரு காட்சி வால்நட்சத்திரம். இதுகுறித்து சிறுவயதிலிருந்தே நாம் கேள்விப்பட்டிருப்போம். வால்நட்சத்திரம் உறைந்த வாயுக்கள், பாறை மற்றும் […]

Categories
உலக செய்திகள்

நிலவில் இயங்கும் டாய்லெட்… வடிவமைத்து கொடுத்தால் ரூ 26,00,000… சவால் விடும் நாசா..!!

விண்வெளியில் இயங்கும் கழிப்பறை அமைத்துக் கொடுத்தாள் 26 லட்சம் ரூபாய் பரிசுத்தொகை வழங்கப்படும் என நாசா அறிவித்துள்ளது விண்வெளி பற்றிய உண்மைகளைத் தெரிந்து கொள்ளும் நோக்கத்துடன் பல நாட்டை சேர்ந்தவர்கள் விண்வெளியில் மையம் அமைத்து பல வருடங்களாக ஆராய்ச்சி செய்து வருகின்றனர். ஆராய்ச்சியில் ஈடுபடும் விண்வெளி வீரர்களுக்கு தங்குமிடம், கழிப்பறை போன்ற அத்தியாவசிய வசதிகளை விண்வெளியில் அமைத்துக் கொடுப்பது மிகவும் கடினமான ஒன்றாகவே உள்ளது, புவியீர்ப்பு விசை இல்லாத காரணத்தினால் வீரர்களின் உடையில் இணைந்த டைப்பர் வசதிகள் […]

Categories
உலக செய்திகள்

சனி கிரகத்தை விட்டு…. வேகமாக நழுவிச் செல்லும் டைட்டன்…!!

டைட்டன் சனி கிரகத்தை விட்டு வேகமாக நகர்ந்து செல்வதாக நாசா விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர் சனி கிரகம் மற்றும் அதனை சுற்றி கொண்டிருக்கும் கோள்கள் குறித்த ஆய்வை மேற்கொண்டு வரும் கசீனி  என்ற விண்கலம் அனுப்பிய தகவலின் அடிப்படையில் ஒரு வருடத்திற்கு 11 கிலோமீட்டர் அளவு டைட்டன் சனியிடம் இருந்து விலகிச் செல்வதாக நாசா விஞ்ஞானிகள் கூறியுள்ளனர். தற்போது இருக்கும் நிலவரப்படி 12 லட்சம் கிலோமீட்டர் தொலைவில் சனி கிரகத்திலிருந்து வட்ட பாதையில் சுற்றிக் கொண்டிருக்கின்றது. இதன் மூலம் […]

Categories
உலக செய்திகள்

இரண்டு நாசா வீரர்களுடன் ஸ்பேஸ் எக்ஸ் ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது!

விண்வெளி ஆராய்ச்சி மையத்திற்கு 2 விண்வெளி வீரர்களை அனுப்ப நாசா திட்டமிட்டது. அதன்படி உருவாக்கப்பட்ட ராக்கெட் மூலம் நாசாவைச் சேர்ந்த ராபெர்ட் பென்கன் மற்றும் டக்லஸ் ஹர்லி ஆகிய இரண்டு விண்வெளி வீரர்கள் வானில் பறக்க தேர்வு செய்யப்பட்டனர். அனைத்து முன்னேற்பாடுகளும் முடிக்கப்பட்ட நிலையில் கடந்த 28ம் தேதி ராக்கெட் ஏவப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் வானிலை சரியாக இல்லை எனக் கூறிய நாசா மற்றும் ஸ்பேஸ் எக்ஸ் ராக்கெட் ஏவும் திட்டம் தள்ளிவைக்கப்பட்டது. இந்நிலையில் நாசாவை […]

Categories
உலக செய்திகள்

கடைகளை திறக்கலாம்…! ”புது ஆயுதத்தை கையிலெடுத்த” அமெரிக்கா – கொரோனா காலி …!!

அறைகளில் இருக்கும் வைரஸ்களை முழுவதுமாக அழிக்கும் கருவியை நாசா கண்டுபிடித்து அமெரிக்காவை மகிழ்ச்சியாக்கியுள்ளது   அமெரிக்காவின் ஜான் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகத்தின் புள்ளி விவரப்படி நேற்று முன்தினம் 1258 இறப்புகள் கொரோனா தொற்றினால் ஏற்பட்டுள்ளது. இதுவரை 51,016 மரணங்கள் தொற்றினால் ஏற்பட்டுள்ளது. கடந்த 10 நாட்களில் மட்டும் இறந்தவர்களின் எண்ணிக்கை இரண்டு மடங்காக அதிகரித்துள்ளது. இந்நிலையில் அமெரிக்க அதிபர் டிரம்ப் நாசா மற்றும் ஜெட் ப்ராபல்ஷன் லேபரேட்டரி அதிகாரிகளை சந்தித்து பேசியுள்ளார். அப்போது அந்த குழு வடிவமைத்த கருவிகள் […]

Categories
உலக செய்திகள்

கொரோனா போரில் களமிறங்கி கைகொடுக்கும் நாசா….!!

கொரோனா தொற்றைத் தடுக்க முடியாமல் திணறி வரும் அமெரிக்காவிற்கு உதவ நாசா மருத்துவ உபகரணங்கள் தயாரிக்க தொடங்கியுள்ளது சீனாவின் வூஹான் நகரில் தொடங்கிய கொரோனா வைரஸ் உலக நாடுகள் பலவற்றிலும் பெருமளவு பாதித்து பல உயிர்களை பலி எடுத்துள்ளது. அதில் அமெரிக்கா அதிக அளவு பாதிக்கப்பட்டுள்ளது. தொற்றினை சமாளிக்க தேவையான மருத்துவ உபகரணங்கள் மற்றும் பாதுகாப்பு உபகரணங்கள் இல்லாத காரணத்தினால் அமெரிக்கா பெரிதும் திணறி வருகிறது. இச்சூழலில் அந்நாட்டின் விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாசா, கலிபோர்னியா மாகாண […]

Categories

Tech |