சூரிய புயல் பூமியைத் தாக்கலாம் என்று விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர். சூரிய புயல் இன்று பூமியை 17 வகை ஒளி சிதறல்களுடன் தாக்கலாம் என்று நாசா விஞ்ஞானிகள் கூறுகின்றனர். இதனால் இன்று முதல் வெப்பநிலை அதிகரித்துக் காணப்படும் என்றும் மின்சார இணைப்பு துண்டிக்கப்பட்டு செயற்கை கோள்கள் செயலிழந்தும் காணப்படும் என்றும் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். மேலும் பூமியின் மீது லேசான சூரியப் புயல்கள் உருவாகலாம் என்று ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். இதனை அடுத்து சூரியனில் ஏற்படும் மாற்றங்களை நாசா விஞ்ஞானிகள் தீவிரமாக […]
Tag: நாசா விஞ்ஞானிகள்

நாசா விஞ்ஞானிகள் இன்று 17 வகை ஒளி சிதறல்களுடன் சூரிய புயல் பூமியை தாக்கலாம் என்று அறிவித்துள்ளனர். எனவே இன்று முதல் செயற்கைக்கோள்கள் செயலிழப்பு, மின்சார இணைப்புகள் பாதிப்பு, வெப்பநிலை அதிகரிப்பு போன்ற பாதிப்புகள் ஏற்படலாம் என்று விஞ்ஞானிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இதன் காரணமாக மிதமான சூரிய புயல்கள் பூமியின் மீது உருவாகலாம் என்றும் ஆய்வாளர்கள் கூறுகின்றனர். அதோடு மட்டுமில்லாமல் நாசா விஞ்ஞானிகள் சூரியனில் ஏற்படும் மாற்றங்களை தீவிரமாக ஆய்வு செய்து வருகின்றனர்.

17 வகை ஒளிச்சிதறல்களுடன் பூமியை இன்று சூரிய புயல் தாக்கலாம் என்று நாசா விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர். அதனால் இன்று முதல் வெப்பநிலை அதிகரிக்கும் என்று மின்சார இணைப்புகள் பாதிப்பு மற்றும் செயற்கைக்கோள்கள் செயலிழப்பு போன்ற பாதிப்புகள் ஏற்படலாம் என்றும் விஞ்ஞானிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். அதன் காரணமாக பூமியின் மீது மீதான சூரியப் புயல்கள் உருவாகலாம் என்றும் ஆய்வாளர்கள் கூறுகின்றனர். சூரியனில் ஏற்படக்கூடிய மாற்றங்களை நாசா விஞ்ஞானிகள் தீவிரமாக ஆய்வு செய்து வருவதாக கூறியுள்ளனர்.

வியாழன் கோளின் துணைக்கோளான கேனிமீட்டில் நீர் ஆவியாதலை நாசா விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். சூரிய குடும்பங்களான ஒன்பது கோள்களில் மிகப்பெரிய கோள் வியாழன் ஆகும். வியாழன் கோளின் துணை கோனான கேனிமீட் மிகப்பெரியதாகும். மேலும் இதில் பூமியில் இருக்கும் நீரை விட அதிகமாக இருக்கிறது என்றும் சுமார் 170 கிலோமீட்டர் ஆழத்தில் திரவ நிலையில் இருப்பதாகவும் மேற்பரப்பில் பனிக்கட்டிகளாக இருப்பதாகவும் விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். இதனிடையே கடந்த 1998 ஆம் ஆண்டு ஹப்பிள் தொலைநோக்கி மூலம் இன்ஸ்பெக்டரான இமேஜிங் முறையில் […]

குறுங்கோள் ஒன்று பூமிக்கு அருகே கடந்து செல்லும் என்று நாசா விஞ்ஞானிகள் கூறியுள்ளனர். அதிசயங்கள் அடங்கிய வான்வெளியில் பல்லாயிரக்கணக்கான சிறு கோள்களும், நட்சத்திரங்களும் அடங்கியுள்ளது. இந்நிலையில் ‘2008 GO20’ என்று பெயரிடப்பட்டுள்ள குறுங்கோள் ஒன்று வருகின்ற ஜூலை 24-ஆம் தேதி பூமியை நோக்கி 18 ஆயிரம் மைல் வேகத்தில் வரவிருப்பதாக நாசா விஞ்ஞானிகள் கூறியுள்ளனர். இந்த குறுங்கோள் பூமியை நோக்கி வருவதால் நாம் பயப்படத் தேவையில்லை என்றும் ,குறுங்கோள் வரும்போது இதனுடைய வேகம்தான் அதிகமாக இருக்கும் என்றும் […]

அமெரிக்காவின் நாசா விண்வெளி மையமானது, பூமியிலிருந்து சுமார் 90 ஒளியாண்டுகள் தூரத்தில் டிஓஐ 1231 பி’ (TOI-1231 b) என்ற ஒரு புதிய கோள் ஒன்றை கண்டறிந்துள்ளது. டிஓஐ 1231 பி என்ற இந்த புதிய கோளானது, பூமியை காட்டிலும் சுமார் மூன்றரை மடங்கு பெரிதாகவும் நெப்டியூன் கோள் போன்று இருப்பதாகவும் விஞ்ஞானிகள் கூறியுள்ளார்கள். மேலும் அதிலும் பூமியை போன்று மேகங்களும் தண்ணீரும் உள்ளதாக கூறுகிறார்கள். ‘ரெட் டுவார்ஃப்’ என்ற சிவப்பு குள்ளன் நட்சத்திரத்தை இந்த கோளானது […]