Categories
தேசிய செய்திகள்

ஐயோ கடவுளே….! மனைவிக்கு பாடம் புகட்ட…. மூத்த மகளை கொன்று இளைய மகளோடு…. பெரும் கொடூர சம்பவம்….!!!

நாக்பூரில் வசிப்பவர் வினோத். 42 வயதான இவருக்கு திருமணம் ஆகி இரண்டு பெண் குழந்தைகள் உள்ளது. இந்த நிலையில் கணவன் மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளதால் இவருடைய மனைவி இவரை பிரிந்து சென்றுள்ளார். இதனால் ஆத்திரத்தில் இருந்த வினோத் தன்னுடைய மனைவிக்கு பாடம் புகட்ட வேண்டும் என்று நினைத்து தற்கொலை செய்து கொள்வது போல நாடகம் நடத்தப் போவதாக குழந்தைகளிடம் கூறிவிட்டு பிறகு உண்மையிலேயே தன்னுடைய மூத்த மகளை கொன்றுள்ளார். பின்னர் அதனை தன்னுடைய […]

Categories
தேசிய செய்திகள்

கர்ப்பமாக இருந்த ஆண்…. அதுவும் 36 வருடமாகவா?…. மருத்துவர்கள் கொடுத்த விளக்கம்…!!!!

ஒரு ஆண் கர்ப்பமாக இருந்தார் என்றால் உங்களால் நம்ப முடியுமா? அப்படி ஒரு சம்பவம் நடந்திருக்கிறது. இதுபற்றி இந்த செய்தி குறிப்பில் பார்க்கலாம். உலகில் பெண்கள் தான் கர்ப்பம் தரித்து குழந்தைகளை பெற்றெடுப்பர். ஆனால் ஒரு ஆண் கர்ப்பமாக இருந்தார் என்று சொன்னால் நம்ப முடியுமா? ஆம் அப்படி ஒரு சம்பவம் நடந்திருக்கிறது. இந்தியாவில் உள்ள நாக்பூரில் வசிக்கும் 36 வயதுடைய சஞ்சீவ் என்ற விவசாயிக்கு சிறு வயதிலிருந்தே வயிறு மிகவும் பெரிதாக இருந்துள்ளது. ஒருநாள் சஞ்சீவ்க்கு […]

Categories
தேசிய செய்திகள்

அடக்கொடுமையே!…. கிணற்றில் குதித்த மனைவியை…. காப்பாற்ற முயன்ற கணவருக்கு நேர்ந்த கொடூரம்…. அதிர்ச்சி….!!!!

நாக்பூரில் உள்ள புடிபோரி பகுதியில் கணவனுடன் ஏற்பட்ட தகராறில் மனைவி கிணற்றில் குதித்துள்ளார். உடனே மனைவியை காப்பாற்ற முயன்ற கணவர் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த வெள்ளிக்கிழமை நாக்பூரில் உள்ள ஒரு வீட்டில் சரியான நேரத்தில் உணவை சமைக்காததால் கணவன் மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. தகராறின் காரணமாக மனைவி கிணற்றில் குதித்து தற்கொலைக்கு முயற்சி செய்துள்ளார். இதையடுத்து மனைவியை காப்பாற்ற முயன்ற கணவனும் கிணற்றில் குதித்தார். ஆனால் நீரில் மூழ்கி கணவன் […]

Categories
தேசிய செய்திகள்

“இதுக்கு பேருதான் தன்னம்பிக்கை”…. 70 வயதிலும் முதியவரின் விடாமுயற்சி…. வைரலாகும் வீடியோ….!!!!

நாக்பூரை சேர்ந்த 70 வயதான முதியவர் ஜெயந்தி பாய் தனது வாழ்வாதாரத்திற்காக தினசரி சைக்கிளில் சென்று மசாலா பொரி விற்கும் இவரது கதை தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி உள்ளது. ஜெயந்தி பாய் இரவு முதல் காலை வரையில் தனியார் நிறுவன காவலாளியாக வேலை பார்த்து வருகிறார். மேலும் இவர் மாலை 6 முதல் 8 மணி வரையில் மகாராஷ்டிராவின் நாக்பூரில் உள்ள காந்திபாக் மற்றும் இட்வாரி பகுதியில் மசாலா பொரி விற்கிறார். ஆகவே ஜெயந்தி பாய் […]

Categories
தேசிய செய்திகள்

Nothing Ear-1 ஆர்டர் செய்தவருக்கு…. “கிடைச்சது காலி டப்பா”… ஃபிளிப்கார்ட்டின் செயலால் கோபமான நடிகர்…!!!

Nothing Ear-1 ஆர்டர் செய்தவருக்கு காலி டப்பாவை அனுப்பி வைத்துள்ளது பிளிப்கார்ட் நிறுவனம். நாக்பூரைச் சேர்ந்த டிவி நடிகர் பாராஸ் கல்னாவாத் சமீபத்தில் ஃபிளிப்கார்ட் ஆப்பில் Nothing Ear-1 என்ற ஹெட்போனை ஆர்டர் செய்திருந்தார். பின்னர் சில நாட்கள் கழித்து அவருக்கு பார்சல் வந்தது. அந்த பார்சலை பிரித்து பார்த்த பாராஸ் கல்னாவாத் மிகுந்த அதிர்ச்சி அடைந்தார். ஏனெனில் அந்த பார்சலில் ஒன்னும் இல்லாமல் காலி டப்பாவாக இருந்தது. https://twitter.com/paras_kalnawat/status/1448163886398590977 இதையடுத்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் […]

Categories
மாநில செய்திகள்

3 வயது சிறுவனை கடத்திய வடமாநிலத்தவர்… 24 மணி நேரத்தில் குழந்தையை மீட்ட காவல்துறை… குவியும் பாராட்டு…!!!

வடமாநிலத்தை சேர்ந்த இரண்டு இளைஞர்கள் 3 வயது சிறுவனை கடத்திய நிலையில் புகார் அளித்து 24 மணி நேரத்தில் காவல் துறையினர் அவர்களை கைது செய்துள்ளனர். சென்னை அம்பத்தூரை சேர்ந்த மித்லிஷ் குமார், துர்காதேவி என்ற தம்பதிக்கு 5 வயதில் விஷ்ணு என்ற மகனும், 3 வயதில் ஷியாம் என்ற மகனும் உள்ளனர். இந்த தம்பதிகள் நேற்று வழக்கம்போல் பணிக்கு சென்றுவிட்டு வீடு திரும்பியபோது மூன்று வயது மகன் வீட்டில் இல்லாததை கண்டு பெரும் அதிர்ச்சி அடைந்தனர். […]

Categories
தேசிய செய்திகள்

உங்களுக்கு “1,44,000 லிட்டர் ஆக்சிஜன்” வழங்கினோம்…. அதனால் கட்டாயம் இதை செய்யணும்…. மருத்துவமனையின் குறிப்பு…!!!

இந்தியாவில் கொரோனா இரண்டாவது அலை வேகம் எடுத்து வருகிறது. இதனால் உயிரிழப்புகள் தொடர்ந்து அதிகரித்துக்கொண்டே வருகின்றன. இந்நிலையில் தமிழகத்திலும் நாளுக்கு நாள் கொரோனாவின் எண்ணிக்கையும் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இதனால் மருத்துவமனைகளில் கொரோனா நோயாளிகள் நிரம்பி வழிவதால் படுக்கை வசதிகள் இல்லாத நிலை ஏற்பட்டு வருகிறது. எனவே பள்ளிகள், கல்லூரிகள், தனியார் மருத்துவமனைகள், தொழில் நிறுவனங்களில் படுக்கை வசதிகள் ஏற்படுத்த தமிழக சுகாதாரத் துறை உத்தரவிட்டுள்ளது. கொரோனா இரண்டாவது அலை தாக்கத்தை ஏற்படுத்தி கொண்டிருக்கிறது. இது குறித்த […]

Categories
தேசிய செய்திகள்

கடைகள் பகல் 1 மணிவரை மட்டுமே திறக்க அனுமதி… அதிரடி உத்தரவு…!!!

நாக்பூரில் அனைத்து கடைகளும் பகல் ஒரு மணிவரை மட்டுமே திறந்திருக்க  உத்தரவிடப்பட்டுள்ளது. சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் கடந்த ஆண்டு மார்ச் மாதம் உலக நாடுகள் முழுவதும் பரவத் தொடங்கியது. அப்போது பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதன்படி இந்தியாவிலும் கடந்த மார்ச் மாதம் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதனால் மக்கள் அனைவரும் வீட்டிலேயே முடங்கி கிடந்தனர். அப்போது போக்குவரத்து சேவை முற்றிலும் முடக்கப்பட்டது. அதன் பிறகு நாட்டின் பொருளாதாரமும் மக்களின் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப் பட்டதால், […]

Categories
தேசிய செய்திகள்

நிர்வாணமாக பூஜை செய்தால்… பண மழை கொட்டும்… இளம் பெண்ணை ஏமாற்றிய கும்பல்… பின்னர் நடந்த சம்பவம்..!!

நாக்பூரில் ஒரு பெண்ணிடம் அதே பகுதியை சேர்ந்த 5 பேர் பணத்தாசை காட்டி நிர்வாணமாக நின்றால் 50 கோடி பணமழை கொட்டும் என்று கூறிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நாக்பூரில் வசிக்கும் ஒரு பெண்ணிடம் அதே பகுதியை சேர்ந்த கணேஷ், தினேஷ் மகாதேவ், ராமகிருஷ்ணா, வினோத் ஜெயராம், சோபன் ஹரிபாபு என்ற 5 இளைஞர்கள் துணியே இல்லாமல் நிர்வாணமாக நின்று பூசை செய்தால் வானத்திலிருந்து 50 கோடி பணமழை கொட்டும் என்று கூறியுள்ளனர். இதைக் கேட்டு அதிர்ச்சி […]

Categories
தேசிய செய்திகள்

சர்ச்சைகுரிய தீர்ப்பு… நீதிபதிக்கு ஆப்பு….!!!

பாலியல் தொடர்பான வழக்குகளில் சர்ச்சைக்குரிய வகையில் தீர்ப்புகளை வழங்கிய மும்பை உயர் நீதிமன்ற நாக்பூர் கிளை நீதிபதி புஷ்பா கே திவாலாவை நிரந்தர நீதிபதியாக அங்கீகரிக்க கொலிஜியம் மறுப்பு தெரிவித்துள்ளது. மேலும் அவரை நிரந்தர நீதிபதியாக நியமிக்கக் கோரிய பரிந்துரையும் வாபஸ் பெறப்பட்டுள்ளது. பெண்களை ஆடைக்கு மேல் தொடுவது பாலியல் தொல்லை இல்லை எனக் கருத்து தெரிவித்த நிலையில் உச்சநீதிமன்ற கொலிஜியம் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது. நிரந்தர நீதிபதிகள் நியமனத்திற்கு உச்ச நீதிமன்றம் கொலிஜியம் பரிந்துரை செய்து […]

Categories
தேசிய செய்திகள்

உடலுறவால் நடந்த விபரீதம்… அட கொடுமையே இப்படியுமா நடக்கும்…!!!

நாக்பூரில் உடலில் கயிறு கட்டிக்கொண்டு வித்யாசமான முறையில் உடலுறவு கொண்ட வாலிபர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நாக்பூரில் விடுதி ஒன்றில் உடலில் கயிறு கட்டிக்கொண்டு வித்தியாசமான முறையில் கலவி கொண்ட வாலிபர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆங்கிலத் திரைப்படங்களில் வருவது போல் நாற்காலியோடு இணைத்து கயிறு கட்டிக்கொண்டு கலவியில் ஈடுபட்ட போது கழுத்தில் கயிறு இறுக்கி அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதனால் இது மாதிரியான […]

Categories
தேசிய செய்திகள்

எச்சரிக்கை..!! பிள்ளைகளுக்கு சொல்லி கொடுங்க….. ஒரு செயலியால் பறிபோன ரூ.9,00,000….!!

ஒரு காலில் செயலியை பதிவிறக்கம் செய்ய சொல்லி 9 லட்சம் ரூபாயை கொள்ளையடித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது நாக்பூரில் இருக்கும் கோரடி பகுதியை சேர்ந்தவர் அசோக் மேன்வட். இவரது செல்போனுக்கு மர்ம நபர் ஒருவர் அழைப்பு விடுத்து டிஜிட்டல் பரிவர்த்தனை நிறுவனத்தில் இருந்து பேசுவதாக தெரிவித்துள்ளார். ஆனால் அவரிடம் தொலைபேசியில் பேசியது அசோக்கின் மகன். சிறுவனிடம் பேசிய மர்ம நபர் அவனது அப்பாவின் செல்போனில் தான் சொல்லும் செயலியை பதிவிறக்கம் செய்யுமாறு கூறியுள்ளார். அவர் கூறியது வேறு […]

Categories
தேசிய செய்திகள்

இந்தியாவை அடிச்சுக்க யாருமில்லை…. கெத்து காட்டிய ரயில்வே துறை …!!

நான்கு சரக்கு ரயில்களை ஒன்றாக இணைத்து சுமார் மூன்று கிலோமீட்டர் நீளமுள்ள ரயிலை இயக்கி இந்திய ரயில்வே சாதனை புரிந்துள்ளது.  தென் கிழக்கு மத்திய ரயில்வேயின் நாக்பூர் கோட்டத்தில் நிலக்கரி இரும்புத்தாது ஏற்றிச் செல்ல பயன்படும் சரக்கு பெட்டிகளை கொண்ட நான்கு ரயில்களை ஒன்றாக இணைத்து, மூன்று கிலோ மீட்டர் நீளம் கொண்ட ரயிலை உருவாக்கினர். நான்கு ஜோடி மின்சார எஞ்சின்கள், 4 காட்வேன் ஆகியவற்றைக் கொண்ட இந்த ரெயிலில் 251 காலி சரக்கு பெட்டிகள் இணைக்கப்பட்டு […]

Categories
தேசிய செய்திகள்

வெப்பம் அதிகரிக்க… கொரோனா குறைகிறதா?.. ஆய்வில் வெளியான தகவல்!

வெப்பநிலை அதிகரிப்புக்கும் கொரோனா பரவல் குறைவிற்கும் 85% வலுவான தொடர்பு இருப்பதாக ஆய்வில் தெரியவந்துள்ளது நாக்பூரில் இருக்கும் தேசிய சுற்றுச்சூழல் பொறியியல் ஆராய்ச்சி நிறுவனம் மேற்கொண்ட ஆய்வில் நாடு முழுவதிலும் சராசரி வெப்பநிலை அதிகரித்தது மற்றும் தேர்ந்தெடுக்கப்பட்ட நகரங்களில் தொற்று பரவுவது குறைந்திருப்பது போன்றவற்றிற்கு இடையே 85% தொடர்பு இருப்பதை கண்டறிந்துள்ளனர். கணித மாதிரி ஆராய்ச்சியை அடிப்படையாகக் கொண்டது தான் அறிவியல் மற்றும் தொழில்துறை ஆராய்ச்சி கவுன்சிலின் ஒரு தொகுதி ஆய்வகம் நீரி. கொரோனா பாதிப்பு புள்ளி […]

Categories

Tech |