Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

கூல்டிரிங்ஸில் மயக்க மருந்து கலந்து சிறுமி கற்பழிப்பு போக்சோ சட்டத்தில் காமுகன் கைது

நாகை அருகே குளிர்பானத்தில் மயக்க மருந்து கொடுத்து சிறுமியை கர்ப்பமாக்கிய இளைஞரை போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்தனர். நாகை மாவட்டம்  தெற்கு நேரி பகுதியை சேர்ந்தவர் 17 வயது சிறுமியின் பெற்றோர் தூய்மைப் பணியாளர்களாக உள்ளனர். இவர்கள் வேலைக்கு செல்லும் போது பக்கத்து வீட்டில் உள்ள முதியவர் வீட்டில் சிறுமியை பாதுகாப்பாக விட்டு செல்வது வழக்கம். அப்போது அதே பகுதியை சேர்ந்த ராஜேஷ் என்ற இளைஞருடன் சிறுமிக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது. நாள்தோறும் சிறுமிக்கு குளிர்பானம் […]

Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

திருமணமாகி ஒரு வாரமே ஆகும் நிலையில் கணவர் கடத்தல் – பெண் உண்ணாவிரதம்..!!

நாகையில் உறவினர்களால் கடத்தப்பட்ட கணவனை மீட்டுத் தரக்கோரி ஒரு வாரத்துக்கு முன்பு காதல் திருமணம் ஆன சுமதி என்ற பெண் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார். சுமதி இதுகுறித்து அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் செய்தும் நடவடிக்கை எடுக்கவில்லை, எனது கணவரை நான் 14ஆம் தேதி திருமணம் செய்து கொண்டேன். 17-ஆம் தேதி ரெஜிஸ்டர் மேரேஜ் பண்ண வரும் போது எனது கணவனை கடத்தி சென்றுவிட்டனர். போலீசில் புகார் கொடுத்தும் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை. என் […]

Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

நியாய விலைக் கடையில் தரமற்ற பொருட்கள் விநியோகம் – மக்கள் போராட்டம்

கிராம மக்கள் நியாய விலைக் கடையை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். நாகை மாவட்டம் தேரழுந்தூரில் செயல்பட்டு வரும் நியாய விலை கடையில் தரமற்ற பொருட்களை விநியோகிக்க படுவதாக குற்றச்சாட்டு எழுந்தது தரமற்ற பொருட்கள் வழங்கப்படுவதை கண்டித்து நியாய விலை கடை, கூட்டுறவு வங்கி மற்றும் வட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

வாழ்க்கையை சீரழித்த ஹலோ ஆப் – கள்ளக்காதலால் குழந்தை கொலை..!!

நாகை அருகே 3 வயது குழந்தை கொடூரமாக அடித்துக் கொலை செய்யப்பட்ட வழக்கில், குழந்தையின் தாய் மற்றும் அவரது கள்ளக்காதலன் கைது செய்யப்பட்டுள்ளனர். ஹலோ ஆப்- இல் பழகிய அவனுக்காக பெற்ற குழந்தையையே பலிகொடுத்த கொடூர தாய் குறித்து விவரிக்கின்றது. திருவண்ணாமலை  மாவட்டம் செங்கம் அரசமரத் தெருவைச் சேர்ந்தவன் ராமதாஸ், கதிர் அறுக்கும் இயந்திரம் ஓட்டுநரான ராமதாஸ் ஏற்கனவே திருமணமானவன். இந்த நிலையில் கடந்த 11 ஆம் நாள் ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த எழிலரசி அவரது மகள் […]

Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

ரீசார்ஜ் செய்ய வந்த இளம்பெண்… ஆபாச வீடியோ அனுப்பிய இளைஞர்… ஜெயிலில் அடைத்த போலீஸ்..!!

செல்போனுக்கு ரீசார்ஜ் செய்வதற்காக வந்த இளம்பெண்ணின் வாட்ஸ்அப் எண்ணிற்கு ஆபாசமாக வீடியோ அனுப்பிய இளைஞரை போலீசார் கைது செய்தனர். மயிலாடுதுறை மாவட்டம் பெரம்பூர் காவல் சரகத்துக்குட்பட்ட கிளியனூர் அகரவல்லம் என்ற கிராமத்தில் வசித்து வருபவன் இதயதுல்லா மகன் முகமது அப்ரீத்.. வயது  21 ஆகிறது..  இவன் அதே ஊரில் பணப்பரிமாற்றம் (money transfer) மற்றும் செல்போன்களுக்கு ரீசார்ஜ் செய்யும் கடையையும் நடத்தி வருகிறார். இந்நிலையில் அதே ஊரை சேர்ந்த 23 வயதுடைய இளம்பெண் ஒருவர் கடந்த 12ஆம் […]

Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

டிக் டாக்கில் அறிமுகம்… நான் உன்னை காதலிக்கிறேன்… மயங்கிய 16 வயது சிறுமி… இளைஞர் செய்த செயல்..!!

மயிலாடுதுறை அருகே டிக் டாக்கில் அறிமுகமான 16 வயது சிறுமியை இளைஞர் ஒருவர் கடத்திச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. டிக் டாக் செயலியை தடை செய்து ஒரு மாதத்தை கடந்த போதிலும்  அதன் தாக்கம் இன்னமும் விலகவில்லை என்று தான் சொல்ல வேண்டும்.. ஆம், மயிலாடுதுறை அருகே 16 வயதுடைய  சிறுமி ஒருவர் டிக் டாக்கில் பாடுவது, நடனம் ஆடுவது என ஆக்டிவாக இருந்துள்ளார்.. அதிலேயே எப்போதும் மூழ்கி இருந்த நிலையில், தன்னை புகழ்ந்து பாராட்டி […]

Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

முதல்வரின் அறிவிப்பை மீறிச் செயல்படும் கெயில் நிறுவனம்…!!

பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்கப்பட்ட நாகையில் கெயில் நிறுவனம் மீண்டும் எரிவாயு குழாய்கள் பதிக்கும் பணியில் ஈடுபட்டு இருப்பது விவசாயிகளிடம் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. நாகை மாவட்டம் சீர்காழியை அடுத்த கொள்ளிடம் சுற்று வட்டாரத்தில் 20 இடங்களில் ஓஎன்ஜிசி நிறுவனம் ஆழ்துளை கிணறுகளை அமைத்து எரிவாயு மற்றும் கச்சா எண்ணெய் எடுத்து வருகிறது. திரவக நிலையில் உள்ள, எரிவாயுவை வர்த்தக நிறுவனங்களுக்கு அனுப்பி வைக்க வேட்டங்குடி, இட மடல், திருநகரி வழியாக 32 கிலோமீட்டர் தொலைவுக்கு எரிவாயு […]

Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

சிகிச்சைக்கு பணம் இல்லை…. வலியில் துடித்த இளைஞர் தற்கொலை….!!

நாகப்பட்டினம் மாவட்டத்தில் மருத்துவமனைக்கு செல்வதற்கு பணம் இல்லாத காரணத்தால் இளைஞர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நாகை மாவட்டம் அடுத்த நாகூர் அருகே இருக்கின்ற வெங்கடகால் கீழ் தெரு பகுதியில் செல்வம் என்பவர் வசித்து வருகிறார். அவருக்கு 21 வயதுடைய முருகன் என்ற மகன் உள்ளான். பட்டப்படிப்பு முடித்த இவருக்கு கடந்த ஒரு ஆண்டிற்கு முன்னர் சென்னையில் இருக்கின்ற ஒரு மருத்துவமனையில் முதுகில் அறுவை சிகிச்சை நடந்துள்ளது. அதனால் அவர் ஒவ்வொரு மாதமும் சென்னைக்கு சென்று […]

Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

கஜா புயலால் சேதமடைந்த கோபுரம் சீரமைக்கப்படாததால் மக்கள் பாதிப்பு…!!

நாகை மாவட்டம்  திருப்பூண்டி  அருகே  கஜா புயலால் சேதம் மடைந்த பிஎஸ்என்எல் கோபுரம் மீண்டும் அமைக்கப்படாததால் அப்பகுதி மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். திருப்பூண்டி அடுத்த கீழையூர் ஒன்றியத்தை சுற்றி ஈசனூர், வெண்மனஞ்சேரி, திருவாய்மூர், வாலை கரை, மடப்புரம், கருங்கண்ணி, மீனம்ம நல்லூர் உள்ளிட்ட ஏராளமான கிராமங்கள் உள்ளனர். இப்பகுதியில் ஊராட்சி ஒன்றிய அலுவலகம், வட்டார கல்வி அலுவலகம், காவல் நிலையம், கடலோர காவல் நிலையம், அரசினர் மேல்நிலைப்பள்ளி, கூட்டுறவு கடன் சங்கம், வேளாண் துறை அலுவலகம் திருக்கோவில் நிர்வாக […]

Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

மினி டிராக்டரை உருவாக்கி சாதனை படைத்துள்ள விவசாயி…!!!

கொரோனா ஊரடங்கால் விவசாய பணிகளுக்கு ஆட்கள் கிடைக்காததால் நாகை மாவட்ட விவசாயி ஒருவர் பழைய மோட்டார் இஞ்சினை கொண்டு மினி டிராக்டர்ரை உருவாக்கி சாதனை படைத்துள்ளர். நாகை மாவட்டம் செம்பனார்கோவில் அருகே உள்ள கிளைஊர் கிராமத்தைச் சேர்ந்தவர் நம்பி ராஜன் என்பவர், ஏழாம் வகுப்பு வரை மட்டுமே படித்த டூவீலர் மெக்கானிக் தொழில் நடத்திவருகிறார். தனது ஐந்து ஏக்கர் நிலத்தில் பருத்தி, வாழை, மரவள்ளி கிழங்கு, சோளம் பயிரிட்டுள்ளார். கொரோனா ஊரடங்கால் வயலில் களை வெட்டும், மண் […]

Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

ஆழ்கடலில் மீன் பிடித்துக்கொண்டிருந்தபோது… திடீரென வீசிய சூறைக்காற்று… தவறி விழுந்து மீனவர் பலியான சோகம்..!!

நாகை மாவட்டத்தில் ஆல் கடலில் மீன்பிடிக்கச் சென்ற மீனவர் கடலில் தவறி விழுந்து உயிரிழந்த சம்பவம்  சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நாகை மாவட்டம் அக்கரைப்பேட்டை கிராமத்தில் திருவளர்ச்செல்வன் என்பவர் வசித்துவருகிறார். அவர் தனக்கு சொந்தமான விசைப்படகில் வீரக்குமார், சுபாஷ், ஜெயபால், பாஸ்கர் உள்ளிட்ட 9 மீனவர்களுடன் சென்ற 27-ஆம் தேதி நாகை துறைமுகத்தில் இருந்து கடலுக்கு மீன்பிடிக்கச் சென்று உள்ளார். இந்த நிலையில் நேற்று இரவு நாகைக்கு நேர் கிழக்கே 60 நாட்டிக்கல் மைல் தொலைவில் கடலில் வலையை […]

Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

காம்பவுண்ட் சுவர் கட்ட முயலும் தனியார் பள்ளி… விவசாயிகள் ஆர்ப்பாட்டம்..!!

நாகை மாவட்டத்தில் பாசன வாய்க்காலில் காம்பவுண்ட் சுவர் கட்ட தனியார் பள்ளி நிர்வாகம் முயன்றதால் விவசாயிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.. நாகை மாவட்டத்தில் உள்ள குத்தாலம் தாலுகா பகுதியில் ஸ்ரீகண்டபுரத்தில் இருக்கின்ற நாட்டாற்றிலிருந்து நிம்மேளி என்ற வாய்க்கால் பிரிந்து 500 ஏக்கர் விவசாயத்திற்கு நீர் ஆதாரமாக திகழ்ந்து கொண்டிருக்கிறது. இந்த வாய்க்காலை ஒட்டி தனியார் பள்ளிக்கூடம் ஒன்று இருக்கின்றது. வாய்க்கால் தூர்வாரும் பணியின்போது பள்ளிக்கூட சுவர்மண் சரிந்தது. அதனைக் கண்ட பள்ளி நிர்வாகம் கான்கிரீட் சுவர் அமைக்க முடிவு […]

Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

குளக்கரையில் பதுங்கியிருந்து… பிரபல ரவுடியை வெட்டிக்கொன்ற கும்பல்..!!

மயிலாடுதுறையில் பிரபல ரவுடி வெட்டிக்கொல்லப்பட்ட சம்பவத்தையடுத்து, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு விசாரணை மேற்கொண்டு வருகிறார். நாகை மாவட்டம் மயிலாடுதுறை சேந்தங்குடி துர்க்கை அம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் சீனிவாசன் என்பவரது மகன் பாபு.. 45 வயதுடைய இவர் திமுக நகரசெயற்குழு உறுப்பினராவார்.. இவரின் மீது நல்லாசிரியர் நீலகண்டன் கொலை உட்பட பல்வேறு வழக்குகள் நிலுவையில் இருந்தன. இந்தநிலையில் நேற்று இரவு 10 மணிக்கு கடைவீதிக்கு சென்றுவிட்டு பின் வீடு திரும்பிய போது வீட்டின் அருகேயுள்ள குளக்கரையில் பதுங்கியிருந்த […]

Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

தாய் கண்முன் கடல் அலையில் சிக்கி மாயமான 6 வயது சிறுமி… கதறி அழும் குடும்பத்தினர்..!!

சீர்காழி அருகே கடல் அலையில் சிக்கி காணாமல் போன 6 வயது சிறுமியை தீவிரமாக தேடும் பணியில் தீயணைப்பு படையினர் மற்றும் மீனவர்கள் ஈடுபட்டு வருகின்றனர். நாகை மாவட்டம் சீர்காழி அருகே உள்ள சபாநாயகர் தெருவை சேர்ந்த ஹாஜாமைதீன்(32) என்பவர் வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார். இவருக்கு ஹனிதா (25) என்ற மனைவியும்,  அஃப்ரா (6) என்ற மகளும் உள்ளனர்.. அஃப்ரா சீர்காழியிலுள்ள பள்ளியில் 1ஆம் வகுப்பு படித்து வருகிறார். தாய் ஹனிதா, அஃப்ரா மற்றும் குடும்பத்துடன் […]

Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

கட்டணம் செலுத்தவில்லை… “மறுத்த பள்ளி நிர்வாகம்”… விரக்தியில் மாணவி எடுத்த விபரீத முடிவு..!!

பள்ளிக் கட்டணம் செலுத்தாததால் ஆன்லைன் வகுப்பில் பங்கேற்க 8 ஆம் வகுப்பு மாணவிக்குத் தனியார் பள்ளி நிர்வாகம் மறுப்பு தெரிவித்துள்ளதையடுத்து, விரக்தியில் அந்த மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்ய முயன்றுள்ளார். நாகை மாவட்டம், நாகூர் அடுத்த முட்டம் கிராமத்தைச் சேர்ந்த விஜயராஜ் என்பவரின் மகள் ஹரினி. இந்த சிறுமி நாகை வடகுடியிலுள்ள தனியார் சிபிஎஸ்சி பள்ளியில் 8ஆம் வகுப்பு படித்து வருகிறார்.. கொரோனா காரணமாக, தற்போது பள்ளி விடுமுறையில் ஆன்லைனில் வகுப்புகள் மற்றும்  ஆன்லைனில் தேர்வுகளை நடத்துவதற்கு […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் மிதமான மழை …!!

தமிழகத்தில் பல மாவட்டங்களில் மிதமான மழை பெய்து விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர் : வெப்பச்சலனம் மற்றும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் மிதமான மழை பெய்தது. நாகை மாவட்டம், மணல்மேடு, குத்தாலம், நங்கை நல்லூர், உள்ளிட்ட பகுதிகளில் பரவலாக மழை பெய்தது. தொடர்ந்து மழை பெய்ததன் காரணமாக தாழ்வான பகுதிகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. தற்போது குறுவை சாகுபடி நடைபெற்று வரும் நிலையில் பயிர்களில் கதிர்கள் விரைவாக வெளி வரும். என விவசாயிகள் […]

Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

ஆளில்லாத நேரம் பார்த்து… 6 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை… சிறுவனை கைது செய்த போலீஸ்..!!

6 வயது சிறுமிக்கு 17 வயது சிறுவன் ஒருவர் பாலியல் தொந்தரவு அளித்ததாக கைது செய்யப்பட்டுள்ளார்.. நாகை மாவட்டம் சீர்காழி அருகேயுள்ள பழையபாளையம் கிராமத்தைச் சேர்ந்த 17 வயது சிறுவன் ஒருவன், இதே கிராமத்தைச் சேர்ந்த 6 வயது சிறுமியிடம், அவரின் பெற்றோர் வீட்டில் இல்லாத நேரத்தில் பாலியல் தொந்தரவு அளித்ததாகக் சொல்லப்படுகிறது. அந்த சமயத்தில் வேலை முடிந்து சிறுமியின் பெற்றோர் வீட்டுக்குள் வந்துள்ளனர். சிறுமியின் பெற்றோர் வருவதை பார்த்த அந்த சிறுவன், அங்கிருந்து தப்பி ஓடி […]

Categories
மாநில செய்திகள்

கடலூர், நாகை, ராணிப்பேட்டை மாவட்டங்களில் கடைகள் திறப்பு நேரம் குறைப்பு! 

கொரோனா தடுப்பு நடவடிக்கையாக கடலூர், நாகை, ராணிப்பேட்டை மாவட்டங்களில் கடைகள் திறப்பு நேரம் குறக்கப்பட்டுள்ளது.  தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பானது அதிகரித்து வருகிறது. கொரோனா பரவலை கட்டுப்படுத்த தமிழகம் முழுவதும் ஜூன் 30ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவானது நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் சென்னையில் உள்ளிட்ட 4 மாவட்டங்களில் இன்று நள்ளிரவு முதல் 30ம் தேதி வரை  அமல்படுத்தப்பட உள்ளது. இந்த நிலையில் மற்ற சில மாவட்டங்களும் தன்னிச்சையாக கட்டுப்பாடுகள் விதித்து வரும் நிலையில், கடலூரில் கடைகள் […]

Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

முன்விரோதம்… வாலிபரை கட்டையால் அடித்து கொன்ற கும்பல்… போலீசார் விசாரணை..!!

சீர்காழி அருகே முன்விரோதம் காரணமாக கட்டையால் அடித்து வாலிபர் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். நாகை மாவட்டம் சீர்காழி தாலுக்கா வைத்தீஸ்வரன் கோயில், மருவத்தூர் பெரிய தெருவில் வசித்துவரும் 30 வயதுடைய கட்டட தொழிலாளி சுகதேவ் என்பவருக்கும், அதே ஊரைச் சேர்ந்த ரவிச்சந்திரன், அரவிந்த், பாலகுரு, சிவசாமி ஆகிய 4 பேருக்கும் இடையே முன்விரோதம் இருந்துள்ளதாகக் கூறப்படுகின்றது. இந்தநிலையில், கடந்த ஜூன் 8ஆம் தேதியன்று இரவு மேற்கண்ட 4 பேருக்கும், சுகதேவ்விற்கும் […]

Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

தலைமை அஞ்சலகத்தில் பழுதான ஜெனரேட்டர்… பல நாள்களாகியும் சரிசெய்யப்படாததால் வாடிக்கையாளர்கள் சிரமம்…!!

மாவட்ட தலைமை அஞ்சலகத்தில் பழுதடைந்த ஜெனரேட்டர் பல நாள்களாகியும் சரிசெய்யப்படாததால் வாடிக்கையாளர்கள் மிகவும் சிரமப்படுகின்றனர். நாகை மாவட்டம் மயிலாடுதுறை பழைய பேருந்து நிலையம் அருகில் மாவட்ட தலைமை அஞ்சலகம் இயங்கி வருகிறது. அந்த தலைமை அஞ்சலகத்தின் கட்டுப்பாட்டின் கீழ் சீர்காழி, தரங்கம்பாடி, குத்தாலம் உள்ளிட்ட வட்டாரங்களில் நூற்றுக்கணக்கான கிளை அஞ்சலகங்கள் செயல்பட்டுவருகின்றன. இந்நிலையில் மாவட்ட தலைமை அஞ்சலகத்திலுள்ள ஜெனரேட்டர் பழுதடைந்து பல நாள்கள் ஆகியும் சரிசெய்யப்படாததன் காரணமாக மின்தடை ஏற்படும் நேரங்களில் வாடிக்கையாளர்கள் பரிவர்த்தனை செய்யமுடியாமல் மிகுந்த […]

Categories
மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

நாகை, பாம்பன் உள்ளிட்ட 5 துறைமுகங்களில் 1ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்!!

வங்கக்கடலில் இன்று இரவு புயல் உருவாக உள்ள நிலையில் தமிழக துறைமுகங்களில் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம் செய்யப்பட்டுள்ளது. நாகை, பாம்பன், தூத்துக்குடி, புதுச்சேரி, காரைக்கால் துறைமுகங்களில் 1ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. புயல் உருவாகக்கூடிய வானிலை சூழல் நிலவுவதை தெரிவிக்க 1ம் எண் புயல் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. தென்மேற்கு வங்கக் கடலில் நிலைகொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதியானது, தற்போது காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றிருப்பதாகவும், இதுமேலும் வலுப்பெற்று இன்று மாலை புயலாக மாறும் […]

Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

ஊரடங்கில்… “வீட்டில் கிளப் வைத்து சூதாட்டம்”… 6 பேர் அதிரடி கைது!

கொரோனா காரணமாக ஊரடங்கு அமலில் இருக்கும் நிலையில் நாகையில் சூதாட்டத்தில் ஈடுபட்ட 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.. கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. தமிழகத்திலும் ஊரடங்கு அமலில் இருப்பதால் தனி மனித இடைவெளியை பின்பற்ற வேண்டும் என அரசு வலியுறுத்தி வருகிறது. ஆனால் சிலர் ஊரடங்கை மீறி வீட்டை விட்டு வெளியே வந்து இளைஞர்கள் கிரிக்கெட், கேரம்போர்ட் என சேர்ந்து விளையாடுகின்றனர்.. அதேபோல சில இடங்களில் மறைந்து இருந்து கும்பலாக சேர்ந்து […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் நாளை மட்டும் முழு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள 6 மாவட்டங்கள் – முழு விவரம்!

தமிழகத்தில் சென்னை உள்ளிட்ட 5 மாநகராட்சிகளில் முழு ஊரடங்கு உத்தரவை முதல்வர் பிறப்பித்துள்ள நிலையில் 6 மாவட்டங்கள் நாளை மட்டும் ழு ஊரடங்கு உத்தரவை அமல்படுத்தியுள்ளன. தமிழகத்தில் சென்னை, கோவை, மதுரை, சேலம், திருப்பூர் மாநகராட்களில் முழு ஊரடங்கு கடைபிடிக்க முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டார். சென்னை உள்ளிட்ட 5 மாநகராட்சிகளில் கடைகள் இயங்காது மருத்துவமனைகள், மருந்தகங்கள், ஆம்புலன்ஸ் மற்றும் மருத்துவத்துறை சார்ந்த பணிகள் மட்டும் நடைபெறும் என கூறப்பட்டுள்ளது. இந்நிலையில் அரியலூர் மாவட்டத்தில் நாளை முழு […]

Categories
நாகப்பட்டினம் மாநில செய்திகள்

கொரோனா தடுப்பு நடவடிக்கை : நாகை மாவட்டத்திலும் நாளை முழு ஊரடங்கு – ஆட்சியர் பிரவீன் அறிவிப்பு!

கொரோனா நோய் பரவலை கட்டுப்படுத்த நாளை நாகை மாவட்டத்தில் முழு ஊரடங்கு கடைபிடிக்கப்படுவதாக ஆட்சியர் பிரவீன் அறிவித்துள்ளார். அத்தியாவசிய பொருட்களை டோர் டெலிவரி செய்ய மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளதாகவும், 1077 மற்றும் 04365-251992 என்ற எண்ணிற்கு தொடர்பு கொண்டால் பால், மருந்து பொருட்கள் வீட்டிற்கே வரும் என அவர் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் சென்னை, கோவை, மதுரை, சேலம், திருப்பூர் மாநகராட்களில் முழு ஊரடங்கு கடைபிடிக்க முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டார். சென்னை உள்ளிட்ட 5 மாநகராட்சிகளில் […]

Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

BREAKING : நாகையில் மீனவர்கள் தீக்குளிக்க முயற்சி.!!

நாகையில் சுருக்கு மடி வலைகளை பறிமுதல் செய்த அதிகாரிகளை கண்டித்து மீனவர்கள் தீக்குளிக்க முயற்சி செய்தனர். சுருக்கு மடி வலைகளை பறிமுதல் செய்து வந்த மீன்வளத்துறை அதிகாரிகள் மற்றும்  போலீசாருடன் மீனவர்கள்  வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். மீனவ பெண்கள் மீனவர்கள் தலையில் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

நாகையில் குளத்தை ஆக்கிரமித்து கட்டப்பட்ட 8 வீடுகள் சரிந்து விழுந்தன!

நாகையில் குளத்தை ஆக்கிரமித்து கட்டப்பட்ட 8 வீடுகள் அடுத்தடுத்து சரிந்து விழுந்ததால் பரபரப்பு நிலவுகிறது. ஏரி குளங்களை ஆக்கிரமித்து வீடு கட்டுவதை சம்மந்தப்பட்ட மாநகராட்சிகள், நகராட்சி அதிகாரிகள் அப்புறப்படுத்தி வருகிறார்கள். இருப்பினும் மக்கள் விழிப்புணர்வு இல்லாமல் ஏரி மற்றும் குளங்களை ஆக்கிரமித்து வீடு கட்டி வசித்து வருவதை வழக்கமாகக் கொண்டிருக்கிறார்கள். இதனால் மழை காலங்களில் வீடுகளுக்கும் தண்ணீர் புகும் சம்பவங்கள் நடந்தேறி வருகிறது. இந்நிலையில் நாகையில் குளத்தை ஆக்கிரமித்துக் கட்டப்பட்ட 8 வீடுகள் அடுத்தடுத்து சரிந்து விழுந்த […]

Categories

Tech |