Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

குறைந்த விலைக்கு தங்கம் கொடுப்பதாக கூறி ரூ 96 லட்சம் மோசடி செய்த வழக்கில்… மேலும் 2 சொகுசு கார்கள் பறிமுதல்…!!!

குறைந்த விலைக்கு தங்கம் கொடுப்பதாக கூறி ரூ 96 லட்சத்தை அபேஸ் செய்த வழக்கில் மேலும் 2 சொகுசு கார்களை காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர். கள்ளக்குறிச்சி கடைவீதியில் நகை கடை வைத்து நடத்தி வருபவர் 47 வயதுடைய முருகன். நாகை மாவட்டம் வேதாரண்யத்தை அடுத்துள்ள கருப்பம்புலம் பகுதியில் வசித்து வருபவர் பண்டரிநாதன்(65). இவர் முருகனிடம் குறைந்த விலைக்கு தங்கம் கொடுப்பதாக தெரிவித்தார். இதனை உண்மை என்று நம்பிய முருகன் ரூ 96 லட்சத்திற்கு 2 கிலோ தங்கம் […]

Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

குறைந்த விலைக்கு தங்கம் கொடுப்பதாக தெரிவித்து…ரூ 96 லட்சம் அபேஸ்… 7 பேர் கைது…!!!

குறைந்த விலைக்கு தங்கம் கொடுப்பதாக தெரிவித்து ரூ 96 லட்சத்தை மோசடி சேர்ந்த 7 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கள்ளக்குறிச்சி கடைவீதியில் நகை கடை வைத்து நடத்தி வருபவர் 47 வயதுடைய முருகன். சின்னசேலத்தில் வசித்த தியாகு என்பவருக்கும், முருகனுக்கும் வியாபார ரீதியாக பழக்கம் ஏற்பட்டுள்ளது. இதனால் அட்சயதிருதியை ஒட்டி குறைந்த விலைக்கு தங்கம் வாங்கி கொடுப்பதாக முருகனிடம் தியாகு தெரிவித்துள்ளார். மேலும் அவர் தனக்கு தெரிந்த நபர் ஒருவரின் செல்போன் எண் தருகிறோம். அவரிடம் […]

Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

தண்டவாளத்தில் பிணமாக கிடந்த வாலிபர்…. தற்கொலை செய்தாரா?… போலீசார் விசாரணை…!!

நாகையில் ரயிலில் அடிபட்டு வாலிபர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நாகை மாவட்டம் வெளிப்பாளையம் பகுதியில் ரயில் தண்டவாளத்தில் ஒரு வாலிபர் உடல் நசுங்கி இறந்து கிடந்துள்ளார். அவருக்கு 30 வயது இருக்கும். இதை பார்த்த அந்த வழியாக சென்ற பொதுமக்கள் நாகை ரயில்வே காவல் துறையினருக்கு தகவல் அளித்துள்ளனர். இத்தகவலின் பேரில் ரயில்வே போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ராஜு தலைமையிலான காவல்துறையினர் அங்கு சென்று உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக நாகை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு […]

Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

சாலைப் பணியாளர்களுக்கு…. கடந்த மாத சம்பளம் உடனே கொடுக்கனும்…. அரசு ஊழியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்…!!

நாகை மாவட்டத்தில் சாலைப் பணியாளர்களுக்கு கடந்த மாதம் சம்பளத்தை உடனே வழங்க வேண்டும் என்று தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். நாகை மாவட்டம் சீர்காழியில் நெடுஞ்சாலைத்துறை உட்கோட்ட அலுவலக வளாகத்தில் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தினர் கோட்ட பொறியாளர் மற்றும் உதவி பொறியாளர்யை கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். வட்டத் தலைவர் ராஜேஷ்குமார் தலைமை தாங்கிய இந்த போராட்டத்திற்கு முன்னாள் மாவட்ட தலைவர் கணேசன், வட்ட செயலாளர் ரமேஷ் ஆகியோர் முன்னிலை வகித்துள்ளனர். இவர்களை சாலைப் […]

Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

மேலமறைக்காடார் கோவில் குடமுழுக்கு… பக்தர்கள் சுவாமி தரிசனம்…!!

நாகை மாவட்டத்தில் மேலமறைக்காடார்  கோவில் குடமுழுக்கு விழாவில் ஏராளமான மக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தார்கள். நாகை மாவட்டம் வேதராண்யம் நகராட்சியில் உள்ள மறைஞாயநல்லூர் கிராமத்தில் வேதநாயகி அம்மன் மேலமறைக்காடார் கோவில் ஒன்று அமைந்துள்ளது. இந்த கோவில் மிகவும் பழமை வாய்ந்தது. இந்த கோவில் கட்டிடங்கள் முற்றிலும் இடிந்து காணப்பட்டதன் காரணமாக இறைவனை ஓரு கொட்டகை அமைத்து அதில் வைத்து வழிபட்டனர்.  ஆதலால் கோவிலை புதிதாக கட்ட திருப்பணிகள் தொடங்கப்பட்டன. இந்நிலையில் இப்பணி நிறைவு பெற்றவுடன் […]

Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

தூய்மைப் பணியாளர் நல வாரியம்… உறுப்பினராக சேர வேண்டுமா….? ஆட்சியர் கூறிய தகவல்….!!

தூய்மைப் பணியாளர் நல வாரியத்தில் உறுப்பினராக சேர விண்ணப்பங்கள் கொடுக்கப்படுகிறது என்று கலெக்டர்  அறிவித்துள்ளார். நாகை மாவட்டத்தில் தூய்மைப் பணியாளர் நல வாரியத்தில் தற்காலிக மற்றும் ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிவோர் உறுப்பினராக விண்ணப்பிக்கலாம் என்று கலெக்டர் அருண் தம்புராஜ் அறிவித்துள்ளார். இதுகுறித்து அவர் பேசியதாவது, தூய்மை பணியாளர் நல வாரியத்தில் உறுப்பினராக சேர விண்ணப்பங்கள் அந்தந்தப் பகுதியிலுள்ள நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சி அலுவலகங்களில் கொடுக்கப்படுகிறது. தற்காலிக மற்றும் ஒப்பந்த அடிப்படையில் பணிபுரியும் பணியாளர்கள் இந்த விண்ணப்பங்களை பூர்த்தி […]

Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

வங்கியில் இருந்து வந்த புகை…. வெளியேற்றப்பட்ட மக்கள்…. தடுக்கப்பட்ட பெரும் தீ விபத்து….!!

மயிலாடுதுறை வங்கியில் ஏற்பட்ட தீ விபத்தில்  அதிஷ்டவசமாக  மக்கள் உயிர்தப்பினர். நாகை மாவட்டம், மயிலாடுதுறை மகாதான தெருவில்  தேசிய மயமாக்கப்பட்ட வங்கி ஒன்று அமைந்துள்ளது.இந்த வங்கியில் நேற்று மதியம் 3.30 மணி அளவில் எதிர்பாராத விதமாக இன்வெட்டர் அறையிலிருந்து திடீரென புகை வந்தது. இந்த புகை வங்கி  முழுவதும் பரவியதால் அங்குள்ள  வாடிக்கையாளர்கள் வெளியேற்றபட்டனர். உடனே வங்கி ஊழியர்கள் அங்கு இருந்த தீயணைப்பு சாதனங்களை பயன்படுத்தி தீயை அணைத்து மேலும் தீ பரவாமல் தடுத்தனர் .இது குறித்து […]

Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

பணி நிரந்தரம் செய்ய வேண்டும்… காலி பணியிடத்தை நிரப்பனும்… மின்வாரிய ஊழியர்கள் போராட்டம்…!!

நாகையில் ஊதிய உயர்வு, ஒப்பந்த ஊழியர்களை நிரந்தரப்படுத்த வேண்டும் உட்பட பல  கோரிக்கைகளை வலியுறுத்தி ஒப்பந்த ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். நாகை  மாவட்டத்தில் தமிழ்நாடு எலக்ட்ரிசிட்டி போர்ட் எம்ளாயீஸ் பெடரேஷன் சார்பாக மின்வாரிய மேற்பார்வை பொறியாளர் அலுவலகத்தின் முன்பாக மின்வாரிய ஊழியர்கள் போராட்டம் நடத்தினார்கள். இந்தப் போராட்டத்தில் மாநில தலைவர் செல்வராஜ் தலைமை வகிக்க, வட்ட கிளை செயலாளர் சாரதி, வீராசாமி, தனசேகரன் ஆகியோர் முன்னிலை வகித்துள்ளனர். இந்த போராட்டத்தில் ஒப்பந்த ஊழியர்களை நிரந்தரப்படுத்த வேண்டும். ஊதிய […]

Categories
மாநில செய்திகள்

இளைஞர்களே…. தமிழகத்தில் வரும் 19 ஆம் தேதி… மாபெரும் வேலைவாய்ப்பு முகாம்…. மிஸ் பண்ணிடாதீங்க…..!!!!!

தமிழகத்தில் கடந்த 2 வருடங்களாக கொரோனாவின் தாக்கம் அதிகரித்து வந்த நிலையில் மக்கள் பெரிதும் சிரமப்பட்டனர். அத்துடன் படித்து முடித்த இளைஞர்களும் வேலை இன்றி தவித்து வந்தனர். கடந்த வருடம் இறுதியில் கொரோனா தாக்கம் குறைந்த நிலையில் ஊரடங்கில் தளர்வுகளை அரசு அறிவித்து இருந்தது. அதன்படி பள்ளிகள், கல்லூரிகள் மீண்டும் திறக்கப்பட்டு பழைய நிலைக்கு திரும்பி இருக்கிறது. அதுமட்டுமல்லாமல் தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு குறித்து அண்மையில் அறிவித்தது. இந்நிலையில் தற்போது டிஎன்பிஎஸ்சி குரூப் 2, 2ஏ போன்ற […]

Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

இடம் தேர்வு பண்ணியாச்சு…. புதிதாக தீயணைப்பு நிலையம் கட்டப்படுமா?… பொதுமக்கள் எதிர்பார்ப்பு…!!

கீழ்வேளூரில் 25 வருடங்களாக தனியார் வாடகை கட்டிடத்தில் இயங்கி வரும் தீயணைப்பு நிலையத்துக்கு புதிதாக அரசு கட்டிடம் கட்ட வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள  கீழ்வேளூர் தெற்கு வீதியில் 1996 ஆம் ஆண்டு டிசம்பர் 13ஆம் தேதி தீயணைப்பு நிலையம் தனியார் கட்டிடத்தில் தொடங்கப்பட்டது. இதையடுத்து கடந்த 5 வருடங்களுக்கு முன்பு தாசில்தார் அலுவலகம் எதிரில்  உள்ள தனியார் வாடகை கட்டிடத்தில் மாற்றப்பட்டு செயல்பட்டு வருகின்றன. இந்த தீயணைப்பு நிலையம் கடந்த […]

Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

வகுப்புக்கு திடீர்னு சென்று…. பாடம் நடத்தி கேள்வி கேட்ட கலெக்டர்… திகைத்து போன மாணவர்கள்.. அடுத்த வாரமும் வருவேன்..!!

நாகை நாகராட்சி பள்ளி மாணவர்களுக்கு மாவட்ட கலெக்டர் அருண் தம்புராஜ் பாடம் நடத்தியுள்ளார். தேசிய குடற்புழு நீக்க வார முகாம் நாகை நகராட்சி பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடை பெற்றது.  இந்த முகாமில் மாவட்ட கலெக்டர் அருண் தம்புராஜ் தலைமை வகித்துள்ளார். இந்த முகாமை முடித்து விட்டு கலெக்டர் அதே பள்ளியில்  உள்ள பன்னிரெண்டாம் வகுப்பிற்கு சென்றுள்ளார். உடனே பாடம் நடத்திக் கொண்டிருந்த ஆசிரியரும், மாணவர்களும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். மாணவர்களிடம் என்ன பாடம் படிக்கிறீர்கள்? எப்படி படிக்கிறீர்கள்? […]

Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

கோட்டூர் ஊராட்சியில்…கால்நடை மருத்துவ முகாம்…!!

கோட்டூர் ஊராட்சியில் கால்நடை மருத்துவ முகாம் சிறப்பாக நடைபெற்றது. நாகை மாவட்டம், திருமருகல் அருகிலுள்ள கோட்டூர் ஊராட்சியில் கால்நடை மருத்துவ முகாம் நடைபெற்றது.  இந்த முகாமில் கால்நடை உதவி இயக்குனர் விஜயகுமார் தலைமை வகித்துள்ளார். ஊராட்சி மன்ற தலைவர் முகமது சலாவுதீன் முன்னிலை வகித்த இந்த முகாமில் டாக்டர் ஸ்ரீதர் கால்நடை ஆய்வாளர் முருகேசன் ஊராட்சிமன்றத் துணைத் தலைவர் பாலு மற்றும் பலர் கலந்து கொண்டனர். கால்நடை உதவி டாக்டர் முத்துக்குமரன் வரவேற்றுள்ளார். இந்த முகாமில் 350க்கும் […]

Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

திருட்டை தடுக்க… வணிக வளாகங்களில்… கட்டாயம் சிசிடிவி கேமரா பொருத்தனும்.. துணை போலீஸ் சூப்பிரண்டு சரவணன்..!!

வணிக வளாகங்களில் அவசியம் கண்காணிப்பு கேமரா பொருத்த வேண்டும் என்று துணை போலீஸ் சூப்பிரண்டு சரவணன் தெரிவித்துள்ளார். நாகை மாவட்டத்தில் இந்திய வர்த்தக தொழில் குழும கூட்ட அரங்கில் வணிக வளாகங்களில் கண்காணிப்பு கேமரா பொருத்துவது குறித்து விழிப்புணர்வு கூட்டம் இந்திய வர்த்தக தொழில் குழுமத்தின் தலைவர் சலிம்முதின் தலைமையில் நடைபெற்றது. இதில் துணை போலீஸ் சூப்பிரண்டு சரவணன், வெளிப்பாளையம் போலீஸ் இன்ஸ்பெக்டர் தியாகராஜன், மருந்து வணிக நிறுவன உரிமையாளர்கள் கலந்து கொண்டார்கள். அப்போது துணை போலீஸ் […]

Categories
அரசியல்

அதிமுகவுக்கு அடுத்தடுத்த ஷாக்…!!கவுன்சிலர்கள் வைத்த ஆப்பு…!!

நாகை மாவட்டம் திட்டச்சேரி பேரூராட்சிகள் நடந்து முடிந்த உள்ளாட்சி தேர்தலில் 8 வார்டுகளில் சுயேட்சை வேட்பாளர்களும், 4 வார்டுகளில் திமுகவும், 1 வார்டில் அதிமுக , மற்றும் திமுக கூட்டணி கட்சி இரண்டு வார்டுகளிலும் வெற்றி பெற்றது. இந்நிலையில் நேற்று வெற்றி பெற்ற வேட்பாளர்கள் கவுன்சிலர்களாக பதவி ஏற்றுக்கொண்ட நிலையில் திட்டச்சேரி பேரூராட்சியில் 14வது வார்டு அதிமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற கலியபெருமாள் பதவியேற்பு முடிந்தவுடன் திமுக மாவட்ட அலுவலகத்திற்கு சென்று தமிழ்நாடு மீன் வளர்ச்சி […]

Categories
மாநில செய்திகள்

தமிழக அரசு ஊழியர்களுக்கு அதிர்ச்சி!…. மாத சம்பளத்துக்கு வந்தது சிக்கல்…. வெளியான பரபரப்பு தகவல்….!!!!

தமிழகத்தில் 37 மாவட்டங்களில் பணிபுரியும் உதவி திட்ட அலுவலர்களுக்கு ஊதியம் வழங்கப்பட்டு வருகிறது. ஆனால் நாகப்பட்டினம் உதவி திட்ட அலுவலர்களுக்கு கடந்த 6 மாதங்களாக ஊதியம் வழங்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. எனவே நாகப்பட்டினம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மாவட்ட மகளிர் திட்ட அலுவலரை கண்டித்து அரசு ஊழியர் சங்க நாகை மாவட்ட மையம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் மாவட்ட தலைவர் பா.ராணி தலைமையில் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் விளக்கவுரையை மாவட்ட செயலாளர் அ.தி.அன்பழகன் ஆற்றினார். அதனைத் தொடர்ந்து […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

BREAKING: தலைஞாயிறு பேரூராட்சியை கைப்பற்றிய அதிமுக….!!!!

தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு, இன்று முடிவுகள் அறிவிப்பு.மின்னணு வாக்குபதிவு எந்திரங்களில் பதிவான வாக்குகள் காலை 8 மணி முதல், 268 மையங்களில் எண்ணப்படுகின்றன. சென்னையில் 3 அடுக்கு போலீஸ் பாதுகாப்புடன் 15 மையங்களில் வாக்கு எண்ணிக்கை தொடங்கி, அறிவிக்கப்பட்டு வருகின்றது. தமிழகத்தில் 648 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு நடந்த தேர்தலில் 60.70 சதவீத வாக்குகள் பதிவாகின. வாக்கு எண்ணும் மையங்களில் 40 ஆயிரத்து 910 காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். வாக்கு […]

Categories
உலக செய்திகள்

கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்கள் விடுதலை… இலங்கை நீதிமன்றம் உத்தரவு…!!!

இலங்கை பருத்தித்துறை நீதிமன்றம் தமிழகத்தைச் சேர்ந்த 21 வீரர்களை விடுவிக்க உத்தரவிட்டிருக்கிறது. காரைக்கால் மற்றும் நாகை மாவட்டங்களை சேர்ந்த மீனவர்கள் 21 பேரை எல்லைத் தாண்டி மீன் பிடித்ததாக கூறி, கடந்த மாதம் 31-ஆம் தேதியன்று இலங்கை கடற்படை கைது செய்தது. அதன்பின்பு, கைதுசெய்யப்பட்ட மீனவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். இதனைத்தொடர்ந்து, நீதிமன்றத்தில் 21-ஆம் தேதி வரை அவர்களுக்கு சிறை தண்டனை வழங்கப்பட்டது. இந்நிலையில், இன்றுடன் தண்டனை முடிவடைந்து, மீனவர்கள் விடுவிக்கப்பட உள்ளனர். இன்னும் ஒன்றிரண்டு நாட்களில் அவர்கள் […]

Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

BREAKING: 1-8 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு இன்று ( பிப்.12 ) விடுமுறை…. சற்றுமுன் வெளியான அதிரடி அறிவிப்பு….!!!!

நாகை மாவட்டத்தில் கனமழை பெய்து வருவதால் இன்று ( பிப்.12 ) 1 முதல் 8-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. நாகை மாவட்டத்தில் இரண்டாவது நாளாக கனமழை தொடர்வதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கை காரணமாக விடுமுறை அளிக்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் அருண் தம்புராஜ் அறிவித்துள்ளார். மேலும் மாணவர்கள் மழைக்காலத்தில் கவனமாக இருக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Categories
மாநில செய்திகள்

நாகையில் இடியுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு…. வானிலை ஆய்வு மையம் தகவல்….!!!!

வடகிழக்கு பருவ மழையின் போது தான் தமிழகத்தில் ஆண்டின் அதிக மழைப்பொழிவு இருக்கும். அந்த வகையில் தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை அக்டோபர் மாதம் தொடங்கி டிசம்பர் மாதம் வரை இருக்கும். அதன்படி நவம்பர் மாதத்தில் தமிழகத்தில் பெரும்பாலான இடங்களில் வரலாறு காணாத அளவில் மழை பெய்தது. டிசம்பர் மாதத்தில் மழை சற்று குறைந்து பனிமூட்டம் அதிகமாக காணப்படுகிறது. இதையடுத்து தமிழகத்தில் பல நாட்களுக்கு பிறகு சில இடங்களில் கனமழை அறிக்கையை நேற்று வானிலை மையம் வெளியிட்டது. இந்த […]

Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

150 கி.மீ தூரம் வரை படிந்த சேறு…. பாதிக்கப்பட்ட வாழ்வாதாரம்…. வருத்தத்தில் மீனவர்கள்…!!

கடலுக்கு மீன்பிடிக்க செல்ல முடியாததால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாக மீனவர்கள் தெரிவித்துள்ளனர். நாகை மாவட்டத்தில் புஷ்பவனம் என்னும் கிராமம் அமைந்துள்ளது. இந்த கிராமத்தில் ஏராளமான மீனவர்கள் வாழ்ந்து வருகின்றனர். கடந்த வாரம் வானிலை ஆய்வு மையம் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக எச்சரிக்கை விடுத்தது. இதனால் மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு செல்லவில்லை. ஆனால் தற்போது கடும் வெயில் சுட்டெரிக்கும் நிலையில் மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல இயலாத நிலை ஏற்பட்டுள்ளது. தற்போது கடலில் சீற்றம் காரணமாக 150 கிலோ மீட்டர் தூரத்திற்கு […]

Categories
மாவட்ட செய்திகள்

மழை ஓய்ந்த பின்பும் வடியாத வெள்ளம்….. குளம் போல் காட்சியளிக்கும் வயல்வெளிகள்….. விவசாயிகளுக்கு நேர்ந்துள்ள பரிதாப நிலைமை…..!!

நாகை மாவட்டத்தில் பருவ மழை ஓய்ந்த பின்னரும் மழைநீர் வடியாததால் பயிர்களை காப்பாற்ற முடியவில்லை என விவசாயிகள் வருத்தம் தெரிவித்துள்ளனர். தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கி பல்வேறு மாவட்டங்களில் கொட்டித் தீர்த்து வந்த நிலையில் தற்போது படிப்படியாக மழை குறைந்து வருகிறது. இதனை தொடர்ந்து நாகப்பட்டினம் அருகே உள்ள செல்லூர், பாறையூர், புலியூர், கீழ்வேளூர்,திட்டச்சேரி, கருங்கண்ணி,பட்டமங்கலம், வடக்கு வெளி ஆகிய பகுதிகளில் சுமார் 50 ஏக்கருக்கும் மேற்பட்ட விளைநிலங்கள் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளன. மழை ஓய்ந்த பின்னரும் […]

Categories
மாநில செய்திகள்

BREAKING: நாகை மாவட்டத்தில் நாளை பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை….!!!!

தமிழகம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. சில இடங்களில் விட்டு விட்டு மழை பெய்து வருகிறது. மழை பெய்யும் அளவை பொருத்து பாதிப்பை கருதி மாவட்ட ஆட்சியர்கள் அந்தந்த மாவட்டங்களுக்கு விடுமுறை அறிவித்து வருகின்றனர். நாளை கன மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையத்தின் அறிவிப்பைத் தொடர்ந்து சென்னை, தூத்துக்குடி, நெல்லை,செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கும், திருவாரூர் மாவட்டத்தில் பள்ளிகளுக்கும் விடுமுறை அறிவித்து அந்தந்த மாவட்ட […]

Categories
அரியலூர் காஞ்சிபுரம் தஞ்சாவூர் திருச்சி திருநெல்வேலி திருவள்ளூர் திருவாரூர் தூத்துக்குடி நாகப்பட்டினம் புதுக்கோட்டை பெரம்பலூர் மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

மாணவர்களுக்கு ஜாலி…. நாளை (27ஆம் தேதி) 11 மாவட்டங்களுக்கு விடுமுறை…. எங்கெல்லாம்?

கனமழை காரணமாக நாளை (27ஆம் தேதி ) 11 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை என ஆட்சியர்கள் அறிவித்துள்ளனர். தமிழகத்தில் கடந்த சில வாரங்களாக வடகிழக்கு பருவமழை பெய்து வருகிறது.. இடையில் சில நாட்களாக மழையின் தாக்கம் குறைந்த நிலையில், தற்போது புதிதாக தெற்கு வங்கக்கடலில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சியின் காரணமாக தூத்துக்குடி, நெல்லை உட்பட பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது.. இதற்கிடையே பல்வேறு மாவட்டங்களில் 5 நாட்களுக்கு கனமழை தொடரும் என வானிலை […]

Categories
அரியலூர் காஞ்சிபுரம் தஞ்சாவூர் திருநெல்வேலி திருவள்ளூர் திருவாரூர் தூத்துக்குடி நாகப்பட்டினம் புதுக்கோட்டை பெரம்பலூர் மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

10 மாவட்டங்களில் நாளை விடுமுறை… எங்கெல்லாம் தெரியுமா?

கனமழை காரணமாக நாளை (27ஆம் தேதி ) 10 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை என ஆட்சியர்கள் அறிவித்துள்ளனர். தமிழகத்தில் கடந்த சில வாரங்களாக வடகிழக்கு பருவமழை பெய்து வருகிறது.. இடையில் சில நாட்களாக மழையின் தாக்கம் குறைந்த நிலையில், தற்போது புதிதாக தெற்கு வங்கக்கடலில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சியின் காரணமாக தூத்துக்குடி, நெல்லை உட்பட பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது.. இதற்கிடையே பல்வேறு மாவட்டங்களில் 5 நாட்களுக்கு கனமழை தொடரும் என வானிலை […]

Categories
அரியலூர் காஞ்சிபுரம் திருநெல்வேலி திருவள்ளூர் திருவாரூர் தூத்துக்குடி நாகப்பட்டினம் புதுக்கோட்டை பெரம்பலூர் மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

FLASH : கனமழை…. நாளை (27ஆம் தேதி) 9 மாவட்டங்களில் விடுமுறை.!!

கனமழை காரணமாக நாளை (27ஆம் தேதி ) 9 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை என ஆட்சியர்கள் அறிவித்துள்ளனர். தமிழகத்தில் கடந்த சில வாரங்களாக வடகிழக்கு பருவமழை பெய்து வருகிறது.. இடையில் சில நாட்களாக மழையின் தாக்கம் குறைந்த நிலையில், தற்போது புதிதாக தெற்கு வங்கக்கடலில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சியின் காரணமாக தூத்துக்குடி, நெல்லை உட்பட பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது.. இதற்கிடையே பல்வேறு மாவட்டங்களில் 5 நாட்களுக்கு கனமழை தொடரும் என வானிலை […]

Categories
மாநில செய்திகள்

பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை…. அறிவிப்பு…!!!!

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தமிழகத்தில் தீவிரமடைந்துள்ள நிலையில் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகின்றது. மழையால் மாணவர்கள் பாதிக்கப்படாமல் இருக்க மாவட்ட நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றது. மழையின் அளவை பொறுத்து அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்தும் உத்தரவிட்டு வருகின்றனர். தொடர் மழை காரணமாகவும்,  அதனால் சாலையில் தண்ணீர் தேங்கி இருப்பதாலும் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இந்த வகையில் தற்போது வெளியாகியுள்ள தகவலின் படி, நெல்லை, புதுக்கோட்டை, அரியலூர், தூத்துக்குடி மாவட்டங்களை […]

Categories
அரியலூர் திருநெல்வேலி திருவாரூர் தூத்துக்குடி நாகப்பட்டினம் புதுக்கோட்டை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

FLASH : சற்றுமுன்…. நாளை (27 ஆம் தேதி) 6 மாவட்டங்களில் விடுமுறை!!

கனமழை காரணமாக நாளை (27ஆம் தேதி)  6 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை என ஆட்சியர்கள் அறிவித்துள்ளனர். தமிழகத்தில் கடந்த சில வாரங்களாக வடகிழக்கு பருவமழை பெய்து வருகிறது.. இடையில் சில நாட்களாக மழையின் தாக்கம் குறைந்த நிலையில், தற்போது புதிதாக தெற்கு வங்கக்கடலில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சியின் காரணமாக தூத்துக்குடி, நெல்லை உட்பட பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது.. தங்கள் மாவட்டங்களில் பெய்யும் மழையின் தாக்கத்தை பொறுத்து அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் விடுமுறை […]

Categories
மாநில செய்திகள்

Breaking: இந்த மாவட்டங்களில் இன்று முதல் மிக கனமழை… எச்சரிக்கை…!!!

ராமநாதபுரம், நாகை மாவட்டங்களில் இன்று இடி மின்னலுடன் கூடிய கன முதல் மிக கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வங்கக்கடலில் உருவான புதிய குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியானது மேற்கு வடமேற்கு திசையில் நகர்ந்து இலங்கைக்கும் தமிழ் நாட்டிற்கும் இடையே கரையைக் கடக்கும் என்று வானிலை தெரிவித்துள்ளது. இதன் காரணமாக தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் வரும் 25-ஆம் தேதி முதல் 27-ஆம் தேதி வரை கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் […]

Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

BREAKING: நாகை மாவட்டத்தில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை…. ஆட்சியர் உத்தரவு….!!!!

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால் பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. அதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.தொடர் கனமழையால் மக்கள் வீட்டை விட்டு வெளியேற முடியாமல் தவித்து வருகின்றன.அதனால் மாணவர்களின் நலன் கருதி பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்க அந்தந்த மாவட்ட ஆட்சியர்களுக்கு தமிழக முதல்வர் ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார். அதன்படி கடந்த மூன்று நாட்களாகவே தொடர்ந்து பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் தொடர் கனமழை காரணமாக ஏற்கனவே […]

Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

மீன்களில் கெமிக்கல்….. உணவு பாதுகாப்புத்துறை திடீர் ஆய்வு …..!!!

நாகை மாவட்டத்தில் மீன்களில் கெமிக்கல் வைக்கப்பட்டுள்ளதா என உணவு பாதுகாப்பு துறை மாவட்ட நியமன அலுவலர்  ஆய்வு மேற்கொண்டார். நாகை மாவட்டத்தில் விற்பனை செய்யப்படும் மீன்களில் கெமிக்கல் வைத்து பதப்படுத்தப்பட்டு விற்பனை செய்யப்படுவதாக உணவு பாதுகாப்பு துறைக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து  விற்பனைக்கு வைத்திருந்த மீன்களின் செதில் பகுதியில் கெமிக்கல் கண்டறியும் அட்டையை பொருத்தினர். சிறிது நேரத்திற்கு பின்னர் அந்த அட்டையை எடுத்து மீன்களில் கெமிக்கல் சேர்க்கப்பட்டுள்ளதா என ஆய்வு நடத்தினர். இதை தொடர்ந்து  நாகை அண்ணாசிலை […]

Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

அடடே…. என்ன ஒரு மனசு…. ஆட்டோவில் இருந்த பை…. அப்படியே திருப்பிக் கொடுத்த ஆட்டோ ஓட்டுனர்…. குவியும் பாராட்டு….!!!!

நாகை மாவட்டத்தில் மூதாட்டி ஒருவர் ஆட்டோவில் தவறவிட்ட 10 சவரன் நகையை ஆட்டோ ஓட்டுனர் எஸ்பி அலுவலகத்தில் ஒப்படைத்ததை காவல் கண்காணிப்பாளர் சால்வை அணிவித்து பாராட்டியுள்ளார். வடக்கு பொய்கைநல்லூர் பகுதியை சேர்ந்த ரெஜினா மேரி என்ற மூதாட்டி பேருந்து நிலையத்திற்கு ஷேர் ஆட்டோ மூலமாக சென்றுள்ளார். அப்போது தங்க நகையை ஆட்டோவில் தவற விட்டு சென்றார். இதையடுத்து ஆட்டோ ஓட்டுநர் வசந்தகுமார் தனது ஆட்டோவில் பொறுப்பை இருப்பதை பார்த்துள்ளார். அதன் பிறகு அந்த பையில் தங்க நகைகள் […]

Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

வேளாங்கண்ணி பேராலய பெருவிழா…. இன்று கொடியேற்றத்துடன் தொடக்கம்….!!!

நாகை மாவட்டம் வேளாங்கண்ணியில் புனித ஆரோக்கிய மாதா பேராலயம் உள்ளது. பல்வேறு சிறப்புகளைப் பெற்ற இந்த பேராலயத்தில் ஒவ்வொரு வருடமும் பெருவிழா ஆகஸ்ட் மாதம் 29ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி செப்டம்பர் 8-ஆம் தேதி வரை 10 நாட்கள் நடைபெறும். செப்டம்பர் 7-ஆம் தேதி தேர்பவனி நடைபெறும். இந்த நிகழ்ச்சியில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்வார்கள். இந்த வருடம் பெருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்கி செப்டம்பர் மாதம் 8ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. திருவிழாவின் முக்கிய […]

Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

வார இறுதிநாட்களில் பக்தர்களுக்கு தடை…. அரசு அதிரடி உத்தரவு….!!!!!

நாகை மாவட்டத்தில் உள்ள அனைத்து மத வழிபாட்டுத் தலங்களிலும் ஆகஸ்ட் 31-ஆம் தேதி வரை வெள்ளி, சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் பொதுமக்களுக்கான தரிசனம் ரத்து செய்யப்படுகிறது என நாகை மாவட்ட ஆட்சியர் டாக்டர் அ. அருண் தம்புராஜ் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட செய்திக் குறிப்பில், ‘கொரோனா மூன்றாவது அலையைத் தடுக்கும் வகையில், தமிழக அரசின் அறிவுறுத்தலின் பேரில் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. இதன்படி, நாகை மாவட்டத்தில் உள்ள அனைத்து மத வழிபாட்டுத் தலங்களிலும் […]

Categories
மாநில செய்திகள்

நீண்ட ஓய்வுக்கு பிறகு… யாகம் செய்தார் சசிகலா..!!

சிறையிலிருந்து வெளியான சசிகலா நீண்ட ஓய்வுக்கு பிறகு நாகை மாவட்டத்தில் உள்ள ஒரு கோயிலில் ராகு பகவானுக்கு யாகம் செய்தார். பெங்களூரு சிறையிலிருந்து வெளியான சசிகலா கடந்த பிப்ரவரி எட்டாம் தேதி சென்னை திரும்பினார். இதில் அவருக்கு பிரமாண்ட வரவேற்பு அளிக்கப்பட்டது.  இதையடுத்து தீவிர அரசியலில் ஈடுபடுவேன் என்று கூறிய சசிகலா அதன்பின் அமைதியாகிவிட்டார். அரசியல் இருந்து ஓய்வு பெறப் போவதாகவும் அறிக்கை வெளியிட்டார் சசிகலா. இந்நிலையில் நீண்ட ஓய்வுக்கு பிறகு நாகை மாவட்டம் நாகநாத திருக்கோவிலில் […]

Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

“தீரன் பட பாணியில்” சீர்காழியில் இரட்டைக் கொலை…. 16 கிலோ நகை கொள்ளை…!!

கொள்ளையர்களால் நகைக்கடைக்காரரின் மனைவி மற்றும் மகன்  கொடூரமாக கொலை செய்யப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நாகை மாவட்டம் சீர்காழியில் நகை கடை வைத்து வியாபாரம் செய்து வருபவர் தன்ராஜ். இவர் ரயில்வே ரோடு பகுதியில் குடியிருப்பில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். தன்ராஜின் மனைவி ஆஷா( 45), மகன் அகில் (28) வீட்டில் இருந்துள்ளனர். அப்போது அங்கு வந்த கொள்ளையர்கள் தாய் மற்றும் மகனை கொடூரமாக தாக்கியுள்ளனர். பின்னர் இந்த கொள்ளையர்கள் தீரன் பட பாணியில் தன்ராஜின் மனைவி மற்றும் […]

Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

நான் யாரு தெரியுமா ? அரிவாளை தூக்கிய அதிமுக பிரமுகர்… பரபரப்பில் நாகப்பட்டினம் …!!

அதிமுக ஒன்றியச் செயலாளர் அரிவாளுடன் ரகளையில் ஈடுபடும் காட்சி சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. நாகப்பட்டினம் மாவட்டம் செல்லூர் பகுதியில் தனியார் நிறுவனத்தால் கட்டப்பட்ட அங்கன்வாடி கட்டிடம் கடந்த 2004ஆம் ஆண்டு வந்த சுனாமியால் சேதமடைந்தது. சில நாட்களுக்கு முன் இக்கட்டிடம் இடிக்கப்பட்டதால் அதிலிருந்த கல்,மண் போன்றவற்றை அப்பகுதி மக்கள் சிலர் தங்கள் வீட்டு வாசலில் கொட்டுவதற்காக அள்ளிச் சென்றனர். இதனைக் கண்ட நாகை மாவட்ட அதிமுக வடக்கு ஒன்றிய செயலாளர் பன்னீர், குடித்துவிட்டு கையில் […]

Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

பெற்றோர்களே எச்சரிக்கை… குழந்தைக்கு நிலக்கடலை கொடுக்காதீங்க… மிகவும் ஆபத்து…!!!

நாகப்பட்டினம் அருகே நிலக்கடலை சாப்பிட்டு 2 வயது குழந்தை உயிருக்குப் போராடிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நாகப்பட்டினம் மாவட்டத்தில் திருமருகல் அருகே உள்ள பெரிய கண்ணமங்கலம் என்ற கிராமத்தில் அருண் மற்றும் கீர்த்தனா தம்பதியினர் வசித்து வருகின்றனர். அவர்களுக்கு இரண்டு வயதில் அனு மித்ரா என்ற மகள் இருக்கிறார். அவர் கடந்த 6ஆம் தேதி நண்பகல் 12 மணிக்கு நிலக்கடலை எடுத்து தின்று கொண்டிருந்தார். அப்போது நிலக்கடலையை வேகமாக சாப்பிட்டதால் நெஞ்சுப் பகுதியில் உள்ள உணவு குழாய் […]

Categories
மாநில செய்திகள்

இளம்பெண் வன்கொடுமை…. மனித மிருகங்கள் தண்டிக்கப்பட வேண்டும் – ராமதாஸ் கண்டனம்…!!

இளம்பெண் ஒருவர் கோவிலுக்குள் வைத்து வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவத்திற்கு ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார். நாகையில் இளம்பெண் ஒருவரை இரண்டு வாலிபர்கள் கடத்தி சென்று கோயிலுக்குள் வைத்து பாலியல் வன்கொடுமை செய்ததோடு, அவரை கடுமையாக தாக்கினர். இந்த சம்பவத்திற்கு பாமக நிறுவனர் ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார். மேலும் மிருகத்தனமான இந்த செயலை செய்த மனித மிருகங்கள் மிகக் கடுமையாக தண்டிக்கப்பட வேண்டும். மனித மிருகங்களுக்கு துணை போனவர்கள் மீதும் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கூறியுள்ளார். மேலும்  […]

Categories
நாகப்பட்டினம் மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

கணவனை இழந்த அப்பாவி பெண்…. கோவிலுக்குள் வைத்து சீரழிப்பு…. நாகையில் பரபரப்பு …!!

நாகை அருகே கட்டிட கூலி தொழிலாளியாக இருந்து வரும் கணவனை இழந்த பெண் தனது சகோதரி வீட்டிற்கு தினந்தோறும் சென்று அங்கு பாதுகாப்பாக இரவு நேரங்களில் மட்டும் தங்கி வந்துள்ளார். இந்த நிலையில் நேற்று வழக்கம்போல சகோதரி வீட்டுக்கு வந்த அந்த பெண்ணை பின்தொடர்ந்து வந்த அடையாளம் தெரியாத நபர்கள், பெண்ணின் வாய்பொத்தி அங்குள்ள ஆலயத்தின் அழைத்துச் சென்று அவரை துன்புறுத்தி பாலியல் வன்கொடுமையின் ஈடுபட்டுள்ளார்கள். இரவு 11 மணிக்குப் பிறகு அழைத்து சென்றவர் நீண்ட நேரமாகியும் […]

Categories
சற்றுமுன் நாகப்பட்டினம் மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

கோவிலில் பெண்ணுக்கு கூட்டு பாலியல் வன்கொடுமை – தமிழகத்தில் பெரும் அதிர்ச்சி …!!

நாகையில் கோவிலில் வைத்து பெண் கூலி தொழிலாளிக்கு கூட்டு பாலியல் வன்கொடுமை நிகழ்த்தப்பட்டிருக்கிறது. பாதிக்கப்பட்ட பெண் நாகை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார். கூட்டு பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டதாக 2 பேர் கைதாகி இருக்கிறார்கள். மேலும் பாதிக்கப்பட்ட பெண்ணின் உறவினர்களுக்கும் மிரட்டல் விடுக்கப்பட்டதாக தகவல் வெளியாகி இருக்கிறது. பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை தொடர்பாக 2 பேரை போலீசார் கைது செய்த போலீஸார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.

Categories
Uncategorized

அழுகிய நெற்பயிர்கள்…விவசாயிகள் வேதனை… தப்படித்து ஆர்ப்பாட்டம்…!!!

மழையால் பாதிக்கப்பட்ட நெற்பயிர்களுக்கு நிவாரணம் வழங்காததை கண்டித்து கலெக்டர் அலுவலகம் முன்பு விவசாயிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். காவிரி விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தினர், நாகை கலெக்டர் அலுவலகம் முன்பு மழையால் பாதிக்கப்பட்ட நிற்பவர்களுக்கு நிவாரணம் வழங்காததை கண்டித்து அழுகிய நெற்பயிர்கள் உடன் தப்படித்தும் ,ஒப்பாரிவைத்தும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தமிழ்நாடு விவசாய சங்கங்களின் கூட்டு இயக்க தலைவர் காவிரி தனபாலன் ஆர்ப்பாட்டத்திற்கு தலைமை தாங்கினார். நாகை, கீழ்வேளூர், திருமருகல், தலைஞாயிறு, வேதாரண்யம் உள்ளிட்ட விவசாயிகள் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர்.புயல் மற்றும் […]

Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

குடை கொடுக்கும் வசந்தா டீச்சர் – குஷியாக கல்வி கற்கும் முதியோர்கள்

நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகே, பள்ளி செல்லும் குழந்தைகள் முதல் முதியோர் கல்வி கற்கும் பெரியோர் வரை அனைவருக்கும் குடைகள் வழங்கி ஊக்கமூட்டி வருகிறார் ஒரு அரசுப் பள்ளி ஆசிரியை. யார் அவர்? தமிழகம் முழுவதும் தற்போது எழுதப் படிக்கத் தெரியாதவர்களுக்காக கற்போம் எழுதுவோம் என்ற கல்வி திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அதன்படி வேதாரண்யத்தை அடுத்துள்ள கருப்பம்புலம் கிராமத்தில் உள்ள ஞானாம்பிகா உதவி தொடக்கப் பள்ளியில் மாலை நேர வகுப்புகள் நடத்தப்படுகின்றன. அதில் எழுதப் படிக்கத் தெரியாத […]

Categories
சற்றுமுன் பல்சுவை மாநில செய்திகள் வானிலை

Breaking: 13 மாவட்டத்துக்கு விடுமுறை – முதல்வர் அதிரடி அறிவிப்பு …!!

நிவர் புயலின் தாக்கம் அதிகமாக இருக்கும் என்று எதிர்பார்க்கக் கூடிய 13 மாவட்டங்களில் நாளை பொது விடுமுறை என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்து இருக்கிறார். நிவர் புயலின் தாக்கத்திலிருந்து தப்பிக்க அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும், பாதுகாப்பு நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறது. அந்த வகையில் போக்குவரத்து நிறுத்தம், ரயில்கள் ரத்து போன்ற பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இந்த நிலையில் 13 மாவட்டங்களில் நாளை பொது விடுமுறை என்று முதல் அமைச்சர் அறிவித்திருந்தார். புயலின் தாக்கம் […]

Categories
மாநில செய்திகள்

வீட்டு வாசலில் விளையாடிய 7 வயது சிறுமி… 4 சிறுவர்கள் அட்டகாசம்… கைது செய்த போலீஸ்…!!!

நாகை மாவட்டம் அருகே 7 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த நான்கு சிறுவர்களை போலீசார் கைது செய்துள்ளனர். நாகை மாவட்டம் அடுத்துள்ள சீர்காழி அருகே வீட்டு வாசலில் விளையாடிக் கொண்டிருந்த 7 வயது சிறுமியை, நான்கு சிறுவர்கள் பாலியல் வன்கொடுமை செய்து உள்ளனர். அதனால் சிறுமிக்கு பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. அந்த சிறுமியின் இதுபற்றி தனது பெற்றோரிடம் தெரிவித்துள்ளார். அதனை அறிந்த பெற்றோர் உடனடியாக போலீசில் புகார் அளித்துள்ளனர். புகாரின் பேரில் போலீசார் அந்த நான்கு […]

Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

இருமுறை கலைந்த கர்ப்பம்… வாரிசு கிடைக்காதா?, மனவேதனை அடைந்த தம்பதி… வீட்டில் நடந்த கொடூரம்…!!!

நாகை அருகே இருமுறை கர்ப்பம் கலந்ததால் மனவேதனை அடைந்து தம்பதியினர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நாகையை அடுத்துள்ள பாப்பாகோவில் பகுதியில் மாரியப்பன் என்பவர் வசித்துவருகிறார். அவர் தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே உள்ள பொன்னவராயன்கோட்டை சேர்ந்த தங்க மாரியம்மாள் என்ற பெண்ணை கடந்த மே மாதம் திருமணம் செய்து கொண்டார். இந்நிலையில் தங்க மாரியம்மாள் இரு முறை கர்ப்பம் அடைந்தார். ஆனால் இரு முறையும் கர்ப்பம் கலைந்துவிட்டது. அதனால் தம்பதியினர் மிகுந்த […]

Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

“தீபாவளி பண்டிகை” புத்தாடை வாங்க போன நண்பர்கள்…. விபத்தில் உயிரிழந்த துயரம்…!!

தீபாவளிக்கு புத்தாடை எடுக்க சென்ற வாலிபர்கள் இருவர் விபத்தில் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நாகை மாவட்டத்தில் இருக்கும் பனைமேடு கிராமத்தை சேர்ந்தவர்கள் பூமிநாதன் அவரது நண்பர் பபின்ராஜ். தீபாவளி பண்டிகையை முன்னிட்டு நண்பர்கள் இருவரும் இரண்டு சக்கர வாகனத்தில் புத்தாடை வாங்குவதற்காக நகரை நோக்கி சென்றுள்ளனர். அப்போது அவர்களுக்கு எதிரே வந்த லாரி எதிர்பாராதவிதமாக இவர்கள் மீது மோதியுள்ளது. இதனால் தூக்கி வீசப்பட்ட பூமிநாதன் பரிதாபமாக சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். படுகாயமடைந்த பபின்ராஜ் அக்கம்பக்கத்தினர் உதவியுடன் […]

Categories
சற்றுமுன் பல்சுவை மாநில செய்திகள் வானிலை

13 மாவட்டங்களில்…. ”இடியுடன் கூடிய கனமழை”…. அலார்ட் கொடுத்த ஆய்வு மையம் …!!

தமிழகத்தில் 13 மாவட்டங்களில் இடியுடன் கூடிய கன மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது. வடகிழக்கு பருவமழை தொடங்க வாய்ப்பிருக்கும் நிலையில் 13 மாவட்டங்களில் கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டு இருக்கிறது. வரும் 28-ம் தேதியை ஒட்டி வடகிழக்கு பருவமழை தமிழகத்தில் தொடங்குவதற்கான வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப் பட்டு இருக்கும் நிலையில் தற்போது நிலவி வரக்கூடிய வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக 13 மாவட்டங்களில் கன மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வருகின்ற 26, […]

Categories
பல்சுவை மாநில செய்திகள் வானிலை

தமிழகத்தில் எச்சரிக்கை…. 6 மாவட்டங்களில் கனமழை…. வானிலை ஆய்வு மையம் …!!

தமிழகத்தில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக வேலூர், ராணிப்பேட்டை, சேலம் உள்ளிட்ட 6 மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழை வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், தமிழகத்தில் உள்ள ஈரோடு, கரூர், திண்டுக்கல், நாமக்கல், திருச்சி, அரியலூர், நாகை, உள்ளிட்ட 15 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக அந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது. மேலும் வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது […]

Categories
நாகப்பட்டினம் புதுச்சேரி மாநில செய்திகள் மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

நாகை, பாம்பன், புதுச்சேரி துறைமுகங்களில் புயல் எச்சரிக்கை கூண்டு…!!

தென்கிழக்கு வங்கக் கடல் பகுதியில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக பாம்பன், நாகை, புதுச்சேரி துறைமுகங்களில் 1-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. வங்க கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலு பெற்றுள்ளதால் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக தமிழகத்தில் கிருஷ்ணகிரி, தர்மபுரி உட்பட 6 மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அடுத்த 24 மணி நேரத்தில் இது மேலும் வலுப்பெற்று ஆழ்ந்த […]

Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

திருமணமாகி ஆறு மாதம் தான் ஆகுது… மணப்பெண்ணுக்கு நேர்ந்த சோகம்… கணவர் கைது…!!!

கொள்ளிடம் அருகே உள்ள பகுதியில் திருமணம் ஆகி ஆறு மாதங்களே ஆன இளம்பெண் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நாகை மாவட்டம் கொள்ளிடம் அருகே இருக்கின்ற நல்லூர் மெயின் ரோட்டில் 30 வயதுடைய ராஜேஷ் என்பவர் வசித்துவருகிறார். டீக்கடை நடத்திவரும் அவருக்கும்,ஆயங்குடி பள்ளம் கிராமத்தை சேர்ந்த 25 வயதுடைய ரஞ்சிதா என்பவருக்கும் கடந்த 6 மாதங்களுக்கு முன்னர் திருமணம் நடந்துள்ளது. இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு ரஞ்சிதா அவரின் வீட்டில் […]

Categories

Tech |