நாகப்பட்டினம் அருகே அரசுப் பேருந்தை முந்திச் செல்ல முயன்ற ஒருவர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நாகப்பட்டினம் அருகிலுள்ள நாகூரை சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி. இவருக்கு திருமண வயதில் மகன் பொன்னியின்செல்வன் (27) உள்ளார். இவர் நாகப்பட்டினம் அடுத்துள்ள திருவாரூர் சாலையில், பெருமாள் கோவில் அருகே இருசக்கர வாகனத்தில் சென்றிருந்தார். அப்போது அவர் செல்லும் வழியில் அரசு பேருந்து சென்று கொண்டிருந்தது. அதனை முந்தி செல்ல முயன்றதால் நிலைதடுமாறி கீழே விழுந்ததாக அங்கிருந்த பொதுமக்கள் கூறினர். இதனை […]
