நாகர்கோவிலில் இரண்டு ரூபாய்க்காக பிச்சைக்காரர்களுக்கு இடையே ஏற்பட்ட மோதலில் முதியவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நாகர்கோவிலில் உள்ள பெண்கள் கிறிஸ்தவ கல்லூரி அருகே சில பிச்சைக்காரர்கள் அங்கேயே தங்கியிருந்து பிச்சை எடுத்து வருகிறார்கள். அங்கு குமரி மாவட்டத்தை சேர்ந்த 60 வயது முதியவர் ஒருவர் பிச்சை எடுத்து வந்துள்ளார். இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் உத்தரகாண்ட் மாநிலத்தைச் சேர்ந்த 65 வயதுடைய பிரகாஷ் என்பவர் அவர்களுடன் இணைந்து பிச்சை எடுத்து வந்துள்ளார். இதனையடுத்து […]
