Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

“ஆடிமாதம் முன்னிட்டு” நாகராஜா கோவிலில் வழிபாடு…. பக்தர்களின் கோரிக்கை….!!

ஆடி மாதத்தை முன்னிட்டு நாகராஜா கோவிலில் பக்தர்கள் திரண்டு வந்து சுவாமி தரிசனம் செய்தனர்.  தமிழகத்தில் கொரோனா படிப்படியாக குறைந்து வரும் நிலையில் அரசு சில தளர்வுகளை அறிவித்து வருகின்றது. அதன்படி கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கோவில்கள் திறக்கப்பட்டு பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர். இந்நிலையில் ஆடிமாதம் பிறந்ததை முன்னிட்டு மாவட்டத்தில் உள்ள அம்மன் கோவில்கள் உட்பட பல்வேறு கோவில்களில் பக்தர்கள் பெரும்பாலானோர் சென்று சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர். எனவே நேற்று (ஞாயிற்றுக்கிழமை) அன்று […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

தீ விபத்து ஏற்பட்டால்…. இப்படி பண்ணுங்க…. தீயணைப்பு துறையினரின் பயிற்சி….!!

தீ விபத்தை தடுப்பதற்காக கோவில் ஊழியருக்கு தீயணைப்புத் துறையினர் பயிற்சி கொடுத்தனர். கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள மண்டைக்காடு பகவதி அம்மன் கோவிலில் கடந்த மாதம் ஏற்பட்ட தீ விபத்தால் கோவில் கருவறை மேற்கூரை எரிந்து நாசமானது. இதுபோன்று சம்பவம் இனி நடைபெறாமல் இருப்பதற்காக அனைத்து கோவில்களிலும் பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு இந்து சமய அறநிலையத்துறைக்கும், தீயணைப்பு துறையினருக்கும் அரசு உத்தரவிட்டுள்ளது. இதனால் நாகர்கோவில் உள்ள  நாகராஜா கோவில் ஊழியருக்கு தீயணைப்பு துறை அதிகாரி இமானுவேல் பயிற்சி கொடுத்துள்ளார். […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

1008 பெண்கள் வைத்த மஞ்சள் பொங்கல்… கோலாகலமாக கொண்டாடப்பட்ட நாகராஜா ஆயில்ய விழா… அலைமோதிய பக்தர்கள் கூட்டம்..!!

நாகராஜா கோவிலில் நடைபெற்ற ஆயில்ய விழாவை முன்னிட்டு நடத்தப்பட்ட சிறப்பு வழிபாட்டில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள நாகமூட்டம் நாகராஜா கோவிலில் நேற்று ஆயில்ய விழா நடைபெற்றது. இதில் 1008 பெண்கள் கலந்துகொண்டு மஞ்சள் பொங்கலிட்டனர். பின் அந்த பொங்கலை நாகராஜாவிற்கு படைத்து வழிபாடு செய்துள்ளனர். மேலும் பல்வேறு தீப ஆராதனைகளுடன் இந்த விழா சிறப்பாக நடைபெற்றுள்ளது. இதில் பல்வேறு இடங்களில் இருந்து வந்த பக்தர்கள் கலந்து கொண்டனர். இதனை தொடர்ந்து கோவிலுக்குள் […]

Categories

Tech |