திருப்பத்தூர் அருகே தனது கள்ளக் காதலனை கொலை செய்து அவரை மூட்டையில் கட்டி வீசிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி வெள்ளகுட்டை விவசாய கிணற்றில் ஒரு ஆணின் சடலம் கண்டுபிடிக்கப்பட்டது. இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திய போலீசார் கொலையானவர் ஆலங்காயம் புதூரை சேர்ந்த நாகராஜ் என்பது கண்டறியப்பட்டது. பின்னர் அவரின் செல்போனை ஆய்வு செய்து பார்த்தபோது கோகிலா என்ற பெண்ணுடன் அடிக்கடி பேசி வந்தது தெரிய வந்தது. கணவனை இழந்த கோகிலா இரண்டு […]
