விபத்து வழக்கில் நஷ்ட ஈடு கொடுக்காத அரசுப் பேருந்து ஜப்தி செய்யப்பட்டது. சேலம் மாவட்டம், ஆத்தூர் கெங்கவல்லி பகுதியில் வசித்து வந்தவர் கூலித் தொழிலாளியான அண்ணாதுரை(32). இவர் கடந்த 2016-ஆம் வருடம் திருச்சி வந்திருந்த நிலையில் அவர் திருச்சி – சேலம் நெடுஞ்சாலையில் பைக்கில் சென்று கொண்டிருந்த போது எதிரே வந்த தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் சேலம் கோட்டத்திற்கு சொந்தமான அரசு பேருந்து எதிர்பாராத விதமாக அண்ணாதுரை மீது மோதியது. இந்த விபத்தில் பலத்த காயமடைந்த […]
