Categories
அரசியல் மாநில செய்திகள்

15 நிமிஷம் தானே காத்திருந்தாரு…. விவசாயிங்க விடிய விடிய கஷ்டப்பட்டாங்க…. மோடியை சாடிய காங்கிரஸ்….!!!!

பிரதமர் நரேந்திர மோடி பஞ்சாப் சென்றிருந்த போது விவசாயிகள் வழிமறித்து போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது. மேலும் அவருடைய பயணம் ரத்து செய்யப்பட்டு திரும்பி செல்லும் சூழ்நிலை உருவானது. இந்த சம்பவம் தேசிய அளவில் பேசும் பொருளாக மாறி வருகிறது. இந்நிலையில் பஞ்சாப் காங்கிரஸ் தலைவர் நவ்ஜோத் சிங் சித்து, பிரதமர் வெறும் 15 நிமிடம் காரில் காத்திருந்ததை தேசிய அளவில் பெரிதாக பேசி வருகிறார்கள். ஆனால் டெல்லியில் விவசாயிகள் கிட்டத்தட்ட ஒரு வருடத்திற்கு மேலாக பனியிலும், […]

Categories
அரசியல்

உயிர்த்தெழ இதுவே கடைசி வாய்ப்பு…. சோனியா காந்திக்கு சித்து கடிதம்…!!!

பஞ்சாப் மாநிலத்தில் சரண்ஜித் சிங் சன்னி தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இந்நிலையில் அடுத்த வருடம் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ள நிலையில் காங்கிரஸ் கட்சியில் பல்வேறு குழப்பங்கள் ஏற்பட்டுள்ளன. இதனால் கட்சியானது மாநில தலைவர் நவ்ஜோத் சிங் சித்து தலைமையில் இந்த தேர்தலை சந்திக்க உள்ளது. இந்த நிலையில் தேர்தலில் எப்படியாவது வெற்றி பெற வேண்டும் என்று தீவிரமாக எதிர்க்கட்சியான பாஜக செயலாற்றி வருகிறது.  இந்நிலையில் பஞ்சாப் மாநில காங்கிரஸ் கட்சித் தலைவர் நவ்ஜோத் […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

பஞ்சாப் மாநில காங்கிரஸ் தலைவராக…. மீண்டும் இவர் தான்…. வெளியான தகவல்…!!!

காங்கிரஸ் கட்சிக்கும், மாநில காங்கிரஸ் தலைவர் நவ்ஜோத் சிங் சித்துவிற்க்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாட்டின் காரணமாக சித்து தனது பதவியை ராஜினாமா செய்தார். இதனால் கட்சிகள் மிகவும் அதிர்ச்சி அடைந்தது. ஆனால் இந்த ராஜினாமா கடிதத்தை மேலிடமானது  ஏற்கவில்லை. இந்நிலையில் கடந்த வியாழக்கிழமை அன்று டெல்லியில் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் பொதுச் செயலாளர் வேணுகோபால், பஞ்சாப் மாநில காங்கிரஸ் பொறுப்பாளர் ஹரேஷ் ராவத் ஆகியோருடன் ஆலோசனை மேற்கொண்டார். இதில் அவர் தனது 18 அம்ச […]

Categories
தேசிய செய்திகள்

மத்திய அமைச்சரின் மகனை கைது பண்ணுங்க…. நவ்ஜோத் சிங் சித்து ஆவேசம்…!!!

உத்திரப்பிரதேச விவசாயிகள் வேளாண் சட்டத்திற்கு எதிராக லக்கிம்பூர் கேரி என்ற பகுதியில் போராட்டம் செய்தனர். அப்பொழுது மத்திய உள்துறை இணை அமைச்சர் அஜய் மிஸ்ராவின் மகன் ஆஷிஷ் மிஸ்ரா, அந்த வழியாக காரில் சென்ற பொழுது விவசாயிகள் மீது மோதியதில் 6 விவசாயிகள் இறந்ததாக கூறப்படுகின்றது. இதனால் அப்பகுதியில் போராட்டம் வெடித்தது. இதனையடுத்து இச்சம்பவத்திற்கு காங்கிரஸ் உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் தங்களது கண்டனத்தை தெரிவித்து வருகின்றனர். இந்த வேளையில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற பிரியங்கா காந்தியை […]

Categories
தேசிய செய்திகள்

நான் பதவியில் இல்லாவிட்டாலும்…. எப்போதும் இவர்களுக்கு…. நவ்ஜோத் சிங் சித்து டுவீட்…!!!

பஞ்சாப் மாநில கட்சித் தலைவர் நவ்ஜோத் சிங் சித்துவிடம், அம்மாநில முதலமைச்சராக இருந்த கேப்டன் அமரீந்தர் சிங்கிற்கு இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அமரீந்தர் சில மாதங்களுக்கு முன்பு தனது பதவியில் இருந்து விலகினார். இதனை அடுத்து தலித் சமூகத்தைச் சேர்ந்த சரண்ஜித் சிங் சன்னி புதிய முதலமைச்சராக பதவி ஏற்றுள்ளார். மேலும் இவரது ராஜினாமா கடிதத்தை கட்சி மேலிடம் ஏற்றுக் கொள்ளவில்லை என்ற கருத்தும்  கூறப்பட்டு வருகிறது. இவ்வாறு இருக்கையில் நவ்ஜோத் சிங் சித்து […]

Categories
தேசிய செய்திகள்

பஞ்சாப் காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து… நவ்ஜோத் சிங் சித்து திடீர் ராஜினாமா…!!!

பஞ்சாப் காங்கிரஸ் தலைவர் பதவியிலிருந்து நவ்ஜோத் சிங் சித்து திடீரென ராஜினாமா செய்துள்ளார். பஞ்சாப் மாநில காங்கிரஸ் கமிட்டித் தலைவராக இருந்த நவ்ஜோத் சிங் சித்து தனது பதவியை ராஜினாமா செய்வதாக காங்கிரஸ் கட்சியின் தலைவர் சோனியா காந்திக்கு கடிதம் எழுதியுள்ளார். அவர் தெரிவித்துள்ளதாவது :”ஒரு மனிதன் எப்போதும் சமரசம் செய்து கொள்கிறானோ? அப்போது அவனுக்கு நன்மதிப்பு குறைகின்றது. நான் பஞ்சாபின் எதிர்காலம் மற்றும் நலனில் என்றும் சமரசம் செய்து கொள்ள மாட்டேன். பஞ்சாப் பிரதேச காங்கிரஸ் […]

Categories
தேசிய செய்திகள்

பஞ்சாப் காங்., தலைவர் பதவியிலிருந்து விலகினார் நவ்ஜோத் சிங் சித்து..!!

பஞ்சாப் மாநில காங்கிரஸ் தலைவர் பதவியிலிருந்து விலகுவதாக நவ்ஜோத் சிங் சித்து அறிவித்துள்ளார். காங்கிரஸ் கட்சியின் இடைக்கால தலைவர் சோனியா காந்திக்கு ராஜினாமா கடிதத்தை அனுப்பினார் சித்து. முன்னாள் முதல்வர் அம்ரிந்தர் சிங் – நவ்ஜோத் சிங் சித்து இடையே ஏற்கனவே மோதல் போக்கு நீடித்து வந்தது. அண்மையில் பஞ்சாப் முதல்வர் பதவியில் இருந்து அம்ரிந்தர் சிங் விலகிய நிலையில், சித்துவும் ராஜினாமா செய்துள்ளார்.

Categories

Tech |