ஒரு காலத்தில் மிக செல்வச் செழிப்பாக இருந்த நாடு கடைசியில் அகதிகள் முகாம் ஆக மாறிய சோக சம்பவத்தை பற்றி பார்க்கலாம். ஆஸ்திரேலியாவுக்கு அருகில் நவுரு என்ற மிகச்சிறிய தீவு உள்ளது. அந்த நாடு 1968 ஆம் ஆண்டுக்கு முன்னர் சாதாரண நாடாக இருந்தது. அதன் பிறகு அந்த நாட்டுக்கு ஒரு பெரிய வரம் கிடைத்தது. அதாவது நவுறு தீவில் பறவைகள் வாழ்வதற்கு ஏற்ற இடமாக இயற்கையிலேயே இருப்பதால், அங்கு வரும் பறவைகள் அனைத்தும் கழிவிரக்கம் செய்வது […]
