ராணுவ படைகள் விட்டுச்சென்ற நவீன ஆயுதங்களை தலீபான்கள் கைப்பற்றியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. ஆப்கானிஸ்தான் நாட்டை தலீபான்கள் முழுவதுமாக தங்களின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்துள்ளனர். இதனால் கடந்த 31 ஆம் தேதி வரை அமெரிக்கப் படைகள் வெளியேறுவதற்கு தலீபான்கள் கெடு விதித்திருந்தனர். மேலும் தலீபான்களுக்கு பயந்து உள்ளூர் மற்றும் வெளியூர் மக்கள் ஆப்கானில் இருந்து வெளியேறினர். இதனையடுத்து நேற்று முன்தினம் அமெரிக்கப் படைகள் முற்றிலும் ஆப்கானை விட்டு வெளியேறியதை அடுத்து தலீபான்கள் ஆப்கானை முழுவதுமாக ஆக்கிரமித்துள்ளனர். குறிப்பாக […]
