மும்பையில் சட்ட விரோதமாக பணப்பரிமாற்றத்தில் ஈடுபட்டதாக நிழல் உலக தாதா தாவூத் இப்ராகிம் மற்றும் அவனது கூட்டாளிகளுடன் தேசியவாத காங்கிரஸ் கட்சி மூத்த தலைவரும், மராட்டிய மந்திரி நவாப் மாலிக் புகார் ஒன்று எழுந்துள்ளது. மேலும், நவாப் மாலிக் மீது பணமோசடி புகார்களும் எழுந்தது தொடர்பாக, அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வந்தனர். இந்நிலையில் ஏற்கனவே, கடந்த பிப்ரவரி 23-ம் தேதி அன்று பணமோசடி வழக்கில் நவாப் மாலிக்கை அமலாக்கத்துறையினர் கைது செய்து, தற்போது அவர் மும்பையில் […]
