ஆடு திருட்டு வழக்குகளில் தொடர்புடைய 6 பேரிடம் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.. திருச்சி மாவட்டம் நவல்பட்டு காவல் நிலையத்தில் பணிபுரியும் சிறப்பு உதவி காவல் ஆய்வாளர் பூமிநாதன் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்து கொண்டிருந்தார்.. அப்போது, பைக்கில் இருவர் ஆடு திருடி செல்வதை பார்த்துள்ளார்.. இதையடுத்து கும்பலை தனியாக இருசக்கர வாகனத்தில் விரட்டி சென்று மடக்கிய நிலையில், அவரை அந்த கும்பல் கீரனுர் அருகே கொடூரமாக வெட்டி கொலை செய்துள்ளது. இன்று அதிகாலை 2 மணியளவில் நடந்த […]
