Categories
அரசியல்

நவராத்திரி விழா ஏன் கொண்டாடப்படுகிறது?….. அதன் சிறப்புகள் என்னென்ன?…. இதோ சில தகவல்…..!!!!

நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்படும் இந்து பண்டிகைகளில் மிக முக்கியமான பண்டிகை தான் நவராத்திரி விழா . பெண் தெய்வத்தை போற்றி வணங்கும் திருவிழாக்களின் முதல் இடத்தில் இருப்பது இந்த நவராத்திரி விழா தான் .இந்த விழா ஒவ்வொரு வருடமும் செப்டம்பர் மற்றும் அக்டோபர் மாதங்களுக்கு இடையில் 10 நாட்கள் கொண்டாடப்படும்.இந்த வருடம் நவராத்திரி விழா கடந்த செப்டம்பர் 26 ஆம் தேதி தொடங்கிய நிலையில் ஒன்பது நாட்கள் கொண்டாடப்பட உள்ளது. இந்த நவராத்திரி விழா எதற்காக […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

சிவாலயங்களில் நவராத்திரி விழா தொடக்கம்…!!

கும்பகோணத்தில் சிவாலயங்களில் நவராத்திரி விழா தொடங்கியது. கும்பகோணத்தில் உள்ள சிவாலயங்களில் நவராத்திரி விழா ஆண்டுதோறும் புரட்டாசி மாதம் அமாவாசை முதல் 10 நாட்களுக்கு நடைபெறும். இந்த ஆண்டு விழா தேவேந்திர பூசையுடன் நேற்று தொடங்கியது. இதனையொட்டி அனைத்து சன்னதிகளிலும் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நேற்று நடந்தது. அம்பாளுக்கு நவசக்தி அர்ச்சனையும், மாலையில் சிறப்பு அலங்காரத்தில் சகஸ்ரநாம அர்ச்சனையும் நடைபெற்றது. உற்சவ மண்டபத்திற்கு அம்பாள் எழுந்தருள செய்யப்பட்ட தேவேந்திர பூஜையும் நடந்தது. 17-ஆம் தேதி முதல் 25-ம் தேதி […]

Categories
தேசிய செய்திகள்

ஏழை மக்களின் வாழ்வில் மாற்றம் ஏற்படும்… நவராத்திரி வாழ்த்துக் கூறிய… பிரதமர் மோடி…!!!

நவராத்திரி விழாவையொட்டி நாட்டு மக்கள் அனைவருக்கும் பிரதமர் நரேந்திர மோடி தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். இந்துக்களின் முக்கிய திருவிழாவாகக் கொண்டாடப்படும் நவராத்திரி விழா இன்று தொடங்கப்பட்டுள்ளது. இந்த விழாவையொட்டி, அனைத்து ஆலயங்களிலும் சிறப்பு வழிபாடுகள், உற்சவங்கள் மற்றும் கொலு காட்சிகள் அனைத்தும் தொடங்கப்பட்டுள்ளன. மேலும் நாட்டு மக்கள் அனைவருக்கும் நவராத்திரி வாழ்த்துக்களை தலைவர்கள் தெரிவித்து வருகின்றனர். நாட்டு மக்களுக்கு வாழ்த்து தெரிவிக்கும் வகையில் பிரதமர் மோடி வெளியிட்டுள்ள செய்தியில், ” நவராத்திரியின் முதல் நாளான இன்று அன்னை […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

ராமநாதபுரம் அரண்மனையில் நவராத்திரி விழா – பொதுமக்களுக்கு அனுமதி இல்லை…!!

ராமநாதபுரம் அரண்மனையில் நடைபெறும் நவராத்திரி விழாவில் பொதுமக்களுக்கு அனுமதி இல்லை என அரண்மனை நிர்வாகம் அறிவித்துள்ளது. ராமநாதபுரம் சேதுபதி மன்னர் சமஸ்தானம் சார்பில் ராமநாதபுரம் அரண்மனையில் ஆண்டுதோறும் நவராத்திரி விழா 10 நாட்களுக்கு கோலாகலமாக நடைபெறும். கடந்த 300 ஆண்டுகளாக அங்கு நவராத்திரி விழா நடந்து வருகிறது. இந்த பத்து நாட்களில் ஒவ்வொரு நாளும் சிறப்பு கலை நிகழ்ச்சிகள், ஆன்மீக சொற்பொழிவுகள், இசைக்கச்சேரிகள், பொம்மலாட்டம், கொலு போன்ற நிகழ்ச்சிகள் நடைபெறுவது வழக்கம். இதனை பல்லாயிரக்கணக்கான பொதுமக்கள் தினம்தோறும் […]

Categories
தேசிய செய்திகள்

நவராத்திரி விழா – பத்மநாபபுரம் அரண்மனைக்‍கு ஊர்வலமாக சென்ற சுவாமி சிலைகள்

கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் நடைபெற உள்ள நவராத்திரி விழாவில் பாரம்பரிய முறைப்படி பங்கேற்பதற்காக நாளை கன்னியாகுமரி மாவட்டம் பத்மநாபபுரம் அரண்மனையில் இருந்து சாமி சிலைகள் புறப்பட உள்ளன இதற்காக இன்று சுசீந்திரம் முன்னுதித்த நங்கை அம்மன் கோவிலிலிருந்து அம்மன் விக்ரகம் போலீசாரின் துப்பாக்கி அணிவகுப்பு மரியாதையுடன் பத்மநாபபுரத்தில் புறப்பட்டு சென்றது. திருவனந்தபுரத்தில் நவராத்திரி விழா வரும் 17-ஆம் தேதி தொடங்குகிறது. இந்த விழாவில் பங்கேற்பதற்காக கன்னியாகுமரி மாவட்டத்திலிருந்து சுசீந்திரம் முன்னுதித்த நங்கை அம்மன் வேளிமலை முருகன் மற்றும் […]

Categories

Tech |