இலங்கை வரலாறு காணாத பொருளாதார நெருக்கடியில் சிக்கியது. அதனால் அத்தியாவசிய பொருட்கள் கூட தட்டுப்பாடு ஏற்பட்டதால் மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனை அடுத்து பிரதமர் பதவியில் இருந்து ராஜபக்சே விலகி உள்ளார். சில வாரங்களில் அதிபர் பொறுப்பிலிருந்து விலகிய கோத்தபய ராஜபக்சே நாட்டை விட்டும் வெளியேறியுள்ளார். இதனை அடுத்து புதிய அதிபராக ரணில் விக்ரமத்திற்கு பொறுப்பேற்றுள்ளார். இலங்கையில் இயல்புநிலை சற்று திரும்ப தொடங்கியதும் வெளிநாட்டிலிருந்து கோத்தபய ராஜபக்சே திரும்பியுள்ளார். இந்த சூழலில் இலங்கைக்கு சென்றுள்ள பாஜக மூத்த […]
