நவராத்திரி பண்டிகையின் 9-வது நாளில் சரஸ்வதி பூஜை கொண்டாடப்படுவது வழக்கம். அன்னை சரஸ்வதி தேவியின் அருளை பெரும் இந்த நாள் ஆயுத பூஜை எனவும் அழைக்கப்படுகிறது. எந்த ஒரு செயலை செய்வதற்கான அறிவு, சாதூர்யம், ஞானம், திறமை உள்ளிட்டவற்றை வழங்கக்கூடியவர் அன்னை சரஸ்வதி. இந்த திருநாளில் பள்ளி மாணவர்கள் தங்களது பாட புத்தகங்களையும், வேலைக்கு செல்பவர்கள் அன்றாடம் பயன்படுத்தும் பொருட்களையும் சரஸ்வதி தேவி முன்பு வைத்து பூஜை செய்து வழிபடுவது வழக்கம். கீழே இருக்கும் சரஸ்வதி பாடலை […]
