பிளஸ் 2 துணைத்தேர்வு எழுதிய மாணவர்களுக்கு மதிப்பெண் சான்றிதழ் வழங்கப்பட உள்ளதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது. அதன்படி கடந்த ஆகஸ்ட் மாதம் 12ஆம் வகுப்பு துணைத் தேர்வு எழுதிய மாணவர்கள் மறுகூட்டல் மற்றும் மதிப்பீடு உள்ளிட்ட தங்கள் அசல் மதிப்பெண் சான்றிதழ்களை நவம்பர் 25ஆம் தேதி முதல் அவர்வர்கள் தேர்வு எழுதிய மையங்களில் பெற்றுக் கொள்ளலாம் என்று அரசு தேர்வு இயக்ககம் அறிவித்துள்ளது. மேலும் கூடுதல் தகவல்களை தெரிந்துகொள்ள www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் அறிந்து கொள்ளலாம். புதிய […]
