முல்லைப் பெரியாறு அணை விவகாரம் தொடர்பாக நாம் தமிழர் கட்சியினர் நவம்பர் 14ஆம் தேதி தேனியில் ஆர்ப்பாட்டம் செய்ய உள்ளதாக சீமான் அறிவித்துள்ளார். இது தொடர்பாக நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது: “முல்லைப்பெரியாறு அணை பலவீனமாக உள்ளது என கூறி கேரள அரசு குற்றம்சாட்டியுள்ளது .அதற்கு அடிபணிந்து உச்சநீதிமன்றம் நிர்ணயித்த குறைந்தபட்ச நீர் மட்டமான 142 அடியை எட்டுவதற்கு முன்பாகவே அணையை திறந்து விட்டது மிகவும் கண்டனத்திற்குரியது. இதனை தடுக்க தவறிய […]
