மும்பை நவசேவா துறைமுகத்தில் 22,000 கிலோ ஹெராயின் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மும்பை நவசேவா துறைமுகத்தில் கண்டைனரில் கடத்தப்படவிருந்த 22,000 கிலோ ஹெராயினை டெல்லி போலீசின் சிறப்பு பிரிவு கைப்பற்றி விசாரணை நடத்தி வருகிறது. பறிமுதல் செய்யப்பட்ட ஹெராயின் மதிப்பு சர்வதேச சந்தையில் ரூபாய் 1,725 கோடி ரூபாய் என தெரிவிக்கப்பட்டுள்ளது. In one of the biggest seizures of Heroin, a container having 22 tonnes approx of Licorice coated with Heroin […]
