ஆள் நடமாட்டம் இல்லாத நள்ளிரவு நேரத்தில் சாலையில் வலம் வந்த சிங்கங்களின் வீடியோ வலைத்தளங்களில் பரவி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. குஜராத் மாநிலத்தில் அம்ரேலி மாவட்டத்தில் உள்ள பிபவ் சாலையில் 2 சிங்க குட்டிகள் உட்பட 5 சிங்கங்கள் இரைத் தேடி நள்ளிரவு நேரத்தில் சாலையில் சுற்றித்திரிந்துள்ளன. இதனையடுத்து அங்கும் இங்கும் சுற்றிக் கொண்டிருந்த சிங்கங்கள் தீடிரென துறைமுகத்தில் நுழைந்தன. இதனைக் கண்ட ஊழியர்கள் அச்சத்தில் அலறியடித்து பாதுகாப்பான இடத்திற்கு சென்று பதுங்கியுள்ளனர். அதன்பின் அப்பகுதியில் உள்ள […]
