Categories
மாநில செய்திகள்

கணவர், மகளுடன் சந்தோஷமா வாழ போறேன்!…. விடுதலையான நளினி…. உருக்கமான பேச்சு….!!!!

முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் 30 வருடங்களுக்கும் மேலாக சிறைத்தண்டனை அனுபவித்து வரும் நளினி, ரவிச்சந்திரன், முருகன், சாந்தன், ராபர்ட் பயஸ், ஜெயக்குமார் உள்ளிட்ட 6 பேரையும் விடுதலை செய்து உச்சநீதிமன்றம் நேற்று தீர்ப்பு அளித்தது. இவ்வழக்கில் தீர்ப்பளித்த நீதிபதிகள் பி.ஆர்.கவாய், பி.வி.நாகரத்னா போன்றோர் அடங்கிய அமர்வு, “சென்ற 30 வருடங்களுக்கும் மேலாக சிறைத்தண்டனை அனுபவித்து வரும் நளினி, ரவிச்சந்திரன், சாந்தன், முருகன், ராபர்ட் பயஸ், ஜெயக்குமார் உள்ளிட்ட 6 பேரும் உச்சநீதிமன்றத்துக்குரிய பிரத்யேக அதிகாரத்தை […]

Categories

Tech |