Categories
மாநில செய்திகள்

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் விடுதலையானவர்கள்…. எந்த நாட்டுக்கு போகிறார்கள்?…. பேட்டி கொடுத்த நளினி….!!!!

ராஜீவ்காந்தி கொலை வழக்கில் விடுதலை செய்யப்பட்ட முருகன், சாந்தன், ஜெயக்குமார், ராபர்ட் ஆகியோர் இப்போது திருச்சி சிறப்பு முகாமில் தங்கவைக்கப்பட்டு உள்ளனர். அவர்களை சந்திக்க நேற்று காலை சென்னை புழல் சிறையிலிருந்து விடுவிக்கப்பட்ட நளினி உள்ளிட்ட 7 பேர் சிறப்பு முகாமிற்கு வருகை தந்தனர். சுமார் 6 மணிநேரம் சிறப்பு முகாமில் தங்கவைக்கப்பட்டு இருக்கும் 4 பேருடன் விவாதித்துவிட்டு வெளியில் வந்த நளினி செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது நளினி பேசியதாவது, ராஜீவ்காந்தி கொலைக்கு காரணமான உண்மையான குற்றவாளிகள் […]

Categories
மாநில செய்திகள்

சிறையில் சந்தித்து மனம் விட்டு பேசி…. பிரியங்கா காந்தி கண் கலங்கினார்…. நளினி…!!!

ராஜீவ் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு 32 ஆண்டுகளுக்கு பின் சிறையில் இருந்து நளினி விடுதலை செய்யப்பட்டார். செய்தியாளர்களிடம் பேசிய அவர், ‘சிறைச்சாலை ஒரு சாக்கடை, சுடுகாடு, புதைகுழி. எந்தவித நம்பிக்கையும் இல்லாமல் இருந்தேன். எனினும் தொடர்ந்து விடுதலைக்கான முயற்சிகளை செய்து வந்தேன். இனி என் மகளுடன் லண்டனில் செட்டில் ஆக முடிவெடுத்துள்ளேன். சிறையில் இருந்து 6 ஆண்டுகள் கல்வி கற்றேன். பிரியங்கா காந்தி சிறையில் என்னை சந்தித்தபோது, அவரது தந்தை இறப்பின் காயம் குறித்து மனம் […]

Categories
மாநில செய்திகள்

பிரியங்கா காந்தி கதறி அழுதாங்க…. நான் தப்பு பண்ணல…. ஆனா தூக்கு தண்டனை கைதி மாதிரி நடத்துனாங்க….. நளினி உருக்கம்….!!!!!

இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைதான6 பேரும் தற்போது விடுதலை செய்யப்பட்ட நிலையில், சிறையில் இருந்து வெளிவந்த நளினி செய்தியாளர்களை சந்தித்து பேசியுள்ளார். அவர் பேசியதாவது, மத்திய மாநில அரசுகளுக்கும் எங்கள் மீது அன்பு செலுத்திய தமிழக மக்களுக்கும் என்னுடைய நன்றிகள். நான் சிறையில் இருந்தாலும் என்னுடைய குடும்பத்தின் நினைவில் தான் இருந்தேன். இந்த வழக்கில் கைதான நாளிலிருந்து ‌ எப்படியாவது வெளிவந்து விடுவோம் என்ற நம்பிக்கையில் தான் வாழ்ந்து கொண்டிருந்தேன். சிறையில் […]

Categories
மாநில செய்திகள்

அது ஒரு சாக்கடை, சுடுகாடு, புதைகுழி…! UKவில் செட்டில் ஆகப் போறேன்: நளினி…!!!

ராஜீவ் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு 32 ஆண்டுகளுக்கு பின் சிறையில் இருந்து நளினி விடுதலை செய்யப்பட்டார். செய்தியாளர்களிடம் பேசிய அவர், ‘சிறைச்சாலை ஒரு சாக்கடை, சுடுகாடு, புதைகுழி. எந்தவித நம்பிக்கையும் இல்லாமல் இருந்தேன். எனினும் தொடர்ந்து விடுதலைக்கான முயற்சிகளை செய்து வந்தேன். இனி என் மகளுடன் லண்டனில் செட்டில் ஆக முடிவெடுத்துள்ளேன். சிறையில் இருந்து 6 ஆண்டுகள் கல்வி கற்றேன். எம்.சி.ஏ பாடத்தில் 198 மதிப்பெண்கள் எடுத்துள்ளேன். இதைத்தவிர பிட்னஸ் அண்ட் நியூட்ரிஷன், பிசினஸ் ஸ்கில்ஸ் […]

Categories
மாநில செய்திகள்

பல தடைகளுடன் உயர்கல்வி படித்தேன்!… தமிழக மக்களுக்கும், முதல்வருக்கும் நன்றி!…. நளினி பேச்சு….!!!!!

முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் 30 வருடங்களுக்கும் மேலாக சிறைத்தண்டனை அனுபவித்து வரும் நளினி, ரவிச்சந்திரன், முருகன், சாந்தன், ராபர்ட் பயஸ், ஜெயக்குமார் உள்ளிட்ட 6 பேரையும் விடுதலை செய்து உச்சநீதிமன்றம் நேற்று தீர்ப்பு அளித்தது. இவ்வழக்கில் தீர்ப்பளித்த நீதிபதிகள் பி.ஆர்.கவாய், பி.வி.நாகரத்னா போன்றோர் அடங்கிய அமர்வு, “சென்ற 30 வருடங்களுக்கும் மேலாக சிறைத்தண்டனை அனுபவித்து வரும் நளினி, ரவிச்சந்திரன், சாந்தன், முருகன், ராபர்ட் பயஸ், ஜெயக்குமார் உள்ளிட்ட 6 பேரும் உச்சநீதிமன்றத்துக்குரிய பிரத்யேக அதிகாரத்தை […]

Categories
தேசிய செய்திகள்

ராஜீவ் காந்தி கொலை வழக்கு : நளினி உட்பட 5 பேர் விடுதலை..!!

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கடந்த 31 ஆண்டுகளுக்கும் மேலாக வேலூர் பெண்கள் தனி சிறையில் தண்டனை அனுபவித்து வந்த நளினி மற்றும் 4 பேர் விடுதலை ஆகியுள்ளனர்.. ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைதாகி சிறையில் இருந்த 7 பேரில் ஒருவரான பேரறிவாளன்  உச்சநீதிமன்றத்தின் சிறப்பு அதிகாரத்தை பயன்படுத்தி விடுதலைசெய்யப்பட்டார். அதனை தொடர்ந்து மீதமுள்ள நளினி, முருகன், சாந்தன், ஜெயக்குமார், ராபட் பயஸ், ரவிச்சந்திரன் ஆகிய 6 பேருக்கும் இந்த விதி பொருந்தும் […]

Categories
தேசிய செய்திகள்

#BREAKING : வேலூர் சிறையில் இருந்து விடுதலையாகி வெளியே வந்தார் நளினி.!!

வேலூர் பெண்கள் சிறையில் இருந்து விடுதலையாகி வெளியே வந்தார் நளினி. ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைதாகி சிறையில் இருக்கும் நளினி தற்போது விடுதலை ஆகி வெளியே வந்துள்ளார். முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் 31 ஆண்டுகள் சிறைவாசம் அனுபவித்து வந்த நிலையில் உச்சநீதிமன்ற தீர்ப்பை ஏற்று நளினி இன்று விடுதலை செய்யப்பட்டார். ஏற்கனவே ஆறு பேர் இந்த வழக்கில் விடுதலை ஆகியநிலையில் தற்போது நளினி விடுதலை ஆகியுள்ளார்.

Categories
மாநில செய்திகள்

நளினி, ரவிச்சந்திரன் விடுதலை தொடர்பான வழக்கில் உச்சநீதிமன்றமே முடிவெடுக்கலாம்… தமிழக அரசு பதில் மனு.!!

நளினி, ரவிச்சந்திரனை விடுவிக்க கோரும் விவகாரத்தில் உச்ச நீதிமன்றமே முடிவெடுக்கலாம் என தமிழக அரசு பதில் தெரிவித்துள்ளது. நளினி, ரவிச்சந்திரன் விடுதலை தொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த போது, தமிழக அரசு பதிலளிக்க வேண்டும் என சொல்லப்பட்டது. இந்நிலையில் தற்போது தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் அதன் பதில் மனுவை கொடுத்துள்ளது. அதில், பேரறிவாளனை ஏற்கனவே நீதிமன்றம் விடுவித்ததை போலவே இந்த விவகாரத்திலும் நீதிமன்றமே முடிவு எடுக்கலாம்.  நளினி ரவிச்சந்திரன் விடுதலை குறித்து நீதிமன்றம் எடுக்கும் முடிவுக்கு […]

Categories
மாநில செய்திகள்

“நளினி, ரவிச்சந்திரன் விடுதலையில் திமுக பச்சைத்துரோகம்”….. சீமான் கண்டனம்….!!!!

நளினி, ரவிச்சந்திரன் விடுதலைக்கு எதிரான திமுக அரசின் நீதிமன்ற நிலைப்பாடு, ஏற்கவே முடியாத பச்சைத்துரோகம் என சீமான் கண்டன அறிக்கை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில், ‘ராஜீவ் காந்தி கொலை வழக்கினுள் சிக்குண்டு இருக்கும் அக்கா நளினி மற்றும் தம்பி ரவிச்சந்திரன் ஆகிய இருவரும் தங்களை விடுதலை செய்யக்கோரி, சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடுத்த வழக்கில் தமிழக அரசு முன்வைத்த வாதமானது பெரும் அதிர்ச்சியையும், ஏமாற்றத்தையும் தருகிறது. தம்பி பேரறிவாளன் சட்டப்போராட்டம் நடத்தி வெற்றிபெற்ற வழக்கில், ஆளுநர் என்பவர் […]

Categories
மாநில செய்திகள்

JUST IN: 30 நாட்கள் பரோலில்…. சிறையில் இருந்து வெளியே வந்தார் நளினி….!!!!

மறைந்த பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கடந்த 30 வருடங்களாக ஆயுள் தண்டனை அனுபவித்து வரும் நளினி அவர்களுக்கு ஒரு மாதம் பரோல் கேட்டு அவருடைய தாயார் பத்மா சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்து இருந்தார். அப்போது 2018-ஆம் ஆண்டு நளினி உட்பட 11 பேரை விடுவிக்க கோரி அமைச்சரவை தீர்மானம் நிறைவேற்றி ஆளுநரின் ஒப்புதலுக்கு அனுப்பி வைத்தது. இது இன்னும் நிலுவையில் உள்ள நிலையில் தன்னுடைய உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ளதால் தன்னை கவனித்துக்கொள்வதற்கு […]

Categories
மாநில செய்திகள்

நளினிக்கு இன்று முதல் 30 நாட்கள் பரோல்…. தமிழக அரசு அறிவிப்பு…!!!!

மறைந்த பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கடந்த 30 ஆண்டுகளாக ஆயுள் தண்டனை அனுபவித்து வரும் நளினி அவர்களுக்கு ஒரு மாதம் பரோல் கேட்டு அவருடைய தாயார் பத்மா சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்து இருந்தார். அதில் கடந்த 2018ஆம் ஆண்டு நளினி உள்ளிட்ட 11 பேரை விடுவிக்க கோரி அமைச்சரவை தீர்மானம் நிறைவேற்றி ஆளுநரின் ஒப்புதலுக்கு அனுப்பி வைத்தது. இது இன்னும் நிலுவையில் உள்ள நிலையில் தன்னுடைய உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ளதால் தன்னை […]

Categories
மாநில செய்திகள்

நளினிக்கு ஒரு மாதம் பரோல்…. தமிழக அரசு வெளியிட்ட தகவல்….!!!

முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்ற நளினி ஒரு மாதம் பரோல் வழங்கி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. மறைந்த பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கடந்த 30 ஆண்டுகளாக ஆயுள் தண்டனை அனுபவித்து வரும் நளினி அவர்களுக்கு ஒரு மாதம் பரோல் கேட்டு அவருடைய தாயார் பத்மா சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்து இருந்தார். அதில் கடந்த 2018ஆம் ஆண்டு நளினி உள்ளிட்ட 11 பேரை […]

Categories
மாநில செய்திகள்

நளினி மனுவை தள்ளுபடி செய்யுங்கள்…. தமிழக அரசு வேண்டுகோள்….!!!!

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை அனுபவித்து வரும் நளினி, தன்னை முன்கூட்டியே விடுதலை செய்யக்கோரி தாக்கல் செய்துள்ள மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் என தமிழக அரசு சென்னை உயர்நீதிமன்றத்தில் பதில் மனு தாக்கல் செய்துள்ளது. ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறை தண்டனை அனுபவித்து வரும் நளினி, முருகன் உட்பட 7 பேரை விடுதலை செய்ய கடந்த 2018-ம் ஆண்டு செப்டம்பர் 9_ஆம் நாள் தமிழக அமைச்சரவை தீர்மானம் நிறைவேற்றி, ஆளுநர் ஒப்புதலுக்கு […]

Categories
சினிமா தமிழ் சினிமா

ராமராஜன் – நளினியின் மகளை பார்த்துளீர்களா…..? வைரலாகும் புகைப்படம்…..!!!

ராமராஜன் தனது மகளுடன் இருக்கும் புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் பிரபல நடிகர்களில் ஒருவர் ராமராஜன். இவர் நடிகை நளினியை காதலித்து திருமணம் செய்துகொண்டார். பின்னர் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து விட்டார். இந்நிலையில், இவர்களுக்கு மகள் ஒருவர் உள்ளார். சமீபத்தில் தான் இவருக்கு திருமணம் நடைபெற்றது. இந்நிலையில், இவர் தனது தந்தையுடன் இருக்கும் புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகியுள்ளது. இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் சமூக வளைதளத்தில் அதிகம் ஷேர் செய்து வருகின்றனர்.

Categories

Tech |