கட்டுமான தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு தற்போது வழங்கப்பட்டு வரும் கல்வி நலத்திட்ட உதவி தொகை உயர்த்தி வழங்கப்படும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது. சட்டப்பேரவையில் நேற்று தொழிலாளர்கள் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு துறை கொள்கை விளக்கம் குறித்து அமைச்சர் சி வி கணேசன் அறிக்கை தாக்கல் செய்து பேசினார். அப்போது பல திட்டங்கள் குறித்த அறிவிப்புகளை வெளியிட்டார். அதில் “தமிழ்நாடு கட்டுமான தொழிலாளர்கள் நல வாரியத்தில் பதிவு பெற்ற தொழிலாளர்கள் விபத்தில் மரணமடைந்தால் அவர்களின் குடும்பத்திற்கு நிவாரணமாக […]
