Categories
தேசிய செய்திகள்

பூஸ்டர் தடுப்பூசி போட்டால் இவ்வளவு பலனா!….. பாரத் பயோடெக் நிறுவனம் விளக்கம்….!!!!

மக்களுக்கு போடப்படவிருக்கும் கோவிட் பூஸ்டர் தடுப்பூசி நல்லதொரு பலனை தரும் என கோவாக்சினை தயாரித்த பாரத் பயோடெக் நிறுவனம் நம்பிக்கை தெரிவித்துள்ளது. கொரோனாவின் மூன்றாவது அலை தற்போது உலக நாடுகளை அச்சுறுத்தி வருகிறது. இந்நிலையில் தடுப்பூசி போட்டவர்களுக்கு பெரிய அளவில் பாதிப்புகள் ஏற்படவில்லை எனவும் தடுப்பூசி போடாதவர்களே ஐசியூவில் சேர்க்கப்படும் நிலைக்கு ஆளாகின்றனர் எனவும் மருத்துவர்கள் கூறியுள்ளனர். இந்நிலையில் மூன்றாவது பூஸ்டர் தடுப்பூசி கொரோனாக்கு எதிரான போராட்டத்தில் மிகவும் உறுதுணையாக இருக்கும் எனவும் அதிக அளவு எதிர்ப்பு […]

Categories
இயற்கை மருத்துவம் லைப் ஸ்டைல்

“எலுமிச்சை சாறு+ உப்பு”… இது 2 மட்டும் கலந்து குடிக்க… அதனால் என்னென்ன நன்மைகள் நடக்கும் தெரியுமா..?

வைட்டமின் சி நிறைந்த பழமான எலுமிச்சை ஆரோக்கியமான நன்மைகளை கொண்டுள்ளது. எலுமிச்சை சாறு, நாம் எவ்வளவு சோர்வாக இருந்தாலும் உடனடி ஆற்றலை வழங்கி புத்துணர்ச்சி தரக்கூடியது. ஆயுர்வேத மருத்துவத்தில் அதிகமாக எலுமிச்சை பயன்படுத்துவோம். எலுமிச்சையின் பயன்கள்: எலுமிச்சை சாறில் உப்பு கலந்து குடித்தால் உடல் வலி மற்றும் வீக்கம் போன்றவற்றை குறைக்கும். அதோடு வைட்டமின் சி குறைபாடு குறைக்கவல்லது. கொரோனா காலத்தில் ஆரோக்கியத்தை மீட்டெடுக்க, நோய் எதிர்ப்பு மண்டலத்தை வலுவாக்க, எலுமிச்சம்பழத்தை உட்கொண்டால் அதிக அளவு நன்மை […]

Categories
லைப் ஸ்டைல்

இனிமே இதுல தண்ணீர் குடிங்க… அத்தனை பிரச்சனைக்கும் ஒரே தீர்வு… பல்வேறு பயன்கள்…!!!

செம்பு பாத்திரத்தில் தண்ணீர் குடிப்பதால் நமக்கு ஏற்படும் நன்மைகளைப் பற்றி விரிவாக தெரிந்து கொள்ளுங்கள். நம் முன்னோர்கள் பயன்படுத்தி வந்த செம்பு பாத்திரம் தற்போது நம்மிடம் இருந்தாலும் அதனை யாரும் பயன்படுத்துவதில்லை. ஆனால் அதனை பயன்படுத்தி மற்றும் அதனால் நீரைப் பருகுவது எவ்வளவு நன்மை என்று தெரிந்து கொள்ளுங்கள். செப்பு பாத்திரத்தில் தண்ணீர் குடிப்பதால் ஏற்படும் நன்மைகள்: செரிமானம் அடைகிறது. உடல் எடை குறைகிறது. இதயத்தை வலுப்படுத்துகிறது. புற்றுநோய் எதிர்ப்பு சக்தியாக அமைகிறது. தைராய்டு சுரப்பி சீராக […]

Categories

Tech |