Categories
உலக செய்திகள்

“இந்தியா பாகிஸ்தான் இடையே நல்லுறவு நிலவுவது அவசியமானது”… பாகிஸ்தான் பிரதமர் கருத்து…!!!!!

பாகிஸ்தான் இடையேயான உறவில் பதற்றமான சூழ்நிலை நிலவி வருகின்றது. கடந்த 2019 ஆம் வருடம் காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்தை மத்திய அரசு ரத்து செய்துள்ளது. இதனை அடுத்து இரண்டு நாடுகளுக்கும் இடையேயான உறவு மேலும் பாதிக்கப்பட்டு இருக்கிறது. பாகிஸ்தான் பயங்கரவாதத்தை கைவிட்டால் மட்டுமே அந்த நாடுகளுடன் சமூக உறவை மேம்படுத்த முடியும் என இந்தியா திட்டவட்டமாக தெரிவித்து வருகின்றது. இந்த சூழலில் இந்தியாவுடன் தானும் நல்லுறவை பேண விரும்புவதாக பாகிஸ்தான் பிரதமர் ஷெபாப் ஷெரீப் கூறியுள்ளார். இது […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

“திருப்பூரில் போலீஸ் பொதுமக்கள் நல்லுறவு வாலிபால்”….. வெற்றி பெற்றவர்களுக்கு துணை போலீஸ் சூப்பிரண்டு பரிசு வழங்கினார்….!!!!!

திருப்பூரில் பொதுமக்கள் போலீஸ் நல் உறவு வாலிபால் விளையாட்டு போட்டி நடைபெற்றது. திருப்பூர் மாவட்டத்தில் உள்ள தாராபுரம் போலீஸ் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் பொதுமக்கள் போலீஸ் நல்வரவு வாலிபால் விளையாட்டு போட்டியானது நடைபெற்றது. இந்த விளையாட்டுப் போட்டியை போலீஸ் துணை சூப்பிரண்டு தனராசு தொடங்கி வைக்க தாராபுரம், குண்டடம், அலங்கியம், மூலனூர் உள்ளிட்ட காவல் நிலையத்திற்கு உட்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டு வாலிபால் விளையாடினார்கள். இந்த போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு துணை போலீஸ் சூப்பிரண்டு பரிசு வழங்கினார். […]

Categories
Uncategorized உலக செய்திகள்

புதிய தடுப்பூசிக்கு அனுமதி அளித்தது இந்தியா….!!!! அமெரிக்காவுடனான நல்லுறவின் வெளிப்பாடு…!!

அமெரிக்காவுக்கும் இந்தியாவுக்கும் இடையே சுகாதாரத்துறையில் ஒத்துழைப்பு ஏற்பட்டுள்ளதாக அமெரிக்காவுக்கான இந்திய தூதர் தருண் ஜீத் சிங் சாந்து தெரிவித்துள்ளார். இந்தியா மற்றும் அமெரிக்காவுக்கு இடையேயான சுகாதாரத்துறை ஒத்துழைப்பு குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் தருண் ஜித் சிங் சாந்து கூறியிருப்பதாவது, இந்தியா மற்றும் அமெரிக்காவுக்கு இடையே சுகாதாரத்துறையில் ஒத்துழைப்பு ஏற்பட்டுள்ளதால் கோா்பிவேக்ஸ், கோவோவேக்ஸுக்கும், மால்னுபிராவிா் மாத்திரைக்கும் அவசர கால மருந்துகளுக்கும் இந்தியா அனுமதி அளித்துள்ளது என கூறியுள்ளார். டெக்ஸாஸில் உள்ள மருத்துவ கல்லூரியில் நடைபெறும் பல்வேறு ஆராய்ச்சிகள் […]

Categories

Tech |