தமிழகத்தை சேர்ந்த 2 ஆசிரியர்கள் உள்ளிட்ட 44 பேருக்கு நல்லாசிரியர் விருதை காணொளி வாயிலாக ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் நேற்று வழங்கினார். இந்தியாவில் முன்னாள் ஜனாதிபதியான டாக்டர் ராதாகிருஷ்ணனின் பிறந்த நாளான செப்டம்பர் 15-ம் தேதி அன்று ஒவ்வொரு ஆண்டும் ஆசிரியர் தினமாகக் கொண்டாடப்படுகின்றது. அவரை கவுரவிக்கும் வகையில் ஆசிரியர்களுக்கு தேசிய நல்லாசிரியர் விருது வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் இந்த ஆண்டு தமிழ்நாட்டை சேர்ந்த 2 பேருடன் சேர்த்து மொத்தம் 44 பேருக்கு தேசிய நல்லாசிரியர் […]
