பள்ளிகள் மூடப்பட்ட நிலையில் இரண்டு அரசு ஆசிரியைகள் மாணவ மாணவிகளை ஒருங்கிணைத்த சமூக இடைவெளியுடன் பாடங்கள் கற்பித்து வருகின்றனர். கொரோனா ஊரடங்கு காரணமாக பள்ளிக்கூட குழந்தைகளுக்கு ஆன்லைன் மூலம் பாடங்கள் கற்பிக்கப்பட்டு வருகின்றன. தொலைக்காட்சிகள் மூலம் கல்வி வீடியோ பாடல்களை ஒளிபரப்பவும் அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. இந்நிலையில் சென்னையை அடுத்த திருவேற்காடு அருகே புளியம்பேடு பகுதியில் உள்ள அரசு தொடக்கப்பள்ளியில் ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களை ஒருங்கிணைத்து பெற்றோர் ஒதுக்கித் தரும் இடத்தில், […]
