கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள கிணத்துக்கடவு அருகே சொக்கனூரில் மக்கள் தொடர்பு முகாம் நடைபெற்றுள்ளது. இதில் ஊராட்சி உதவி இயக்குனர் கமலக்கண்ணன், கிணத்துக்கடவு தாசில்தார் மல்லிகா, மண்டல துணை தாசில்தார் முத்து, ஆணையாளர் ராதாகிருஷ்ணன், வட்டார வளர்ச்சி அலுவலர் சிக்கந்தர் பாட்சா, கிராம நிர்வாக அலுவலர் மது கண்ணன் மற்றும் அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர். இந்த முகாமில் பொள்ளாச்சி சபையின் இன்ஸ்பெக்டர் பிரியங்கா முன்னிலை வகித்துள்ளார். மேலும் முகாமிற்கு கோவை மாவட்ட கலெக்டர் சமீரன் தலைமை தாங்கி […]
