Categories
தேசிய செய்திகள்

மக்கள் தொகையை கட்டுப்படுத்த விரைவில் சட்டம்…. மத்திய அமைச்சர் உறுதி…!!!!!!!

மக்கள் தொகையை கட்டுப்படுத்துவதற்கு விரைவில் சட்டம் கொண்டுவரப்படும் என மத்திய உணவு பதப்படுத்தல் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார். ராய்ப்பூரில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு பின் செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதில் அளித்த அவர், மத்திய அரசு உறுதியான பல சட்டங்களை இயற்றி வரும்போது மக்கள் தொகையை கட்டுப்படுத்துவது  தொடர்பாக பல்வேறு சட்டம் கொண்டுவரப்படும் கவலைப்பட வேண்டாம். மேலும் ஜல் ஜீவன் திட்டங்களை  காங்கிரஸ் ஆளும் சத்தீஸ்கர் மாநிலம் வெறும் 23 % மட்டுமே நிறைவேற்றுகின்ற மாநிலங்கள் […]

Categories
மாநில செய்திகள்

தமிழக முதல்வர் அமைச்சர்களை விரட்டுகிறாரா?….. உண்மை நிலவரம் என்ன…. அமைச்சர் பிடிஆர் ஓபன் டாக்….!!

தமிழக முதல்வர் ஸ்டாலின் பொறுப்பை ஏற்றபோது கொரோனா காலத்தில் மக்கள் படும் கஷ்டத்தில் இருந்து காப்பாத்த  ரொக்கப் பணமாக ரூ.4000 வழங்கினார். அதுமட்டுமில்லாமல் ஆவின் பால் லிட்டருக்கு ரூ.3 குறைப்பு, அனைத்து மகளிரும் சாதாரண நகர் அரசு பேருந்தில் கட்டணம் இல்லாமல் பயணம் செய்யலாம் என்ற பல நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். திமுக அரசு தேர்தல் வாக்குறுதிகளில் சொல்லாத திட்டங்களையும் செயல்படுத்தி வருவதாக தெரிவித்துள்ளனர். தேர்தலின்போது அளித்த வாக்குறுதிகள் நிறைவேற்ற பட்டுள்ளதாகவும், மற்றவை விரைவில் நிறைவேற்றப்படும் என்றும் […]

Categories
மாநில செய்திகள்

ஒரு ஸ்பெஷல் டீம் களமிறக்கிய முதல்வர் ஸ்டாலின்…. கைக்கு சென்ற ரிப்போர்ட்… வெளியான தகவல்….!!!!!!!

தமிழக முதல்வர் ஸ்டாலின் களமிறக்கிய ஸ்பெஷல் டீம் ஒன்று அவருக்கு அளித்துள்ள ரிப்போர்ட் குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளது. தமிழக முதல்வராக முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் என்னும் நான் என கடந்த வருடம் இதே மாதம் 7 ம் தேதி ஸ்டாலின் பொறுப்பேற்றுக் கொண்டு உள்ளார். அரசியல் சாணக்கியர் இந்தியாவின் மூத்த அரசியல்வாதியான கலைஞர் இல்லாமல் ஸ்டாலின் தலைமையில் தேர்தலை சந்தித்த பத்து வருடங்களுக்கு பின் ஆட்சியை பிடித்திருக்கிறது திமுக. முதல்வராக ஸ்டாலின் பொறுப்பேற்றவுடன் அவர் முன் நின்ற […]

Categories
அரசியல்

தினமும் ரூ. 160 முதலீடு செய்தால் போதும்…. லட்சங்களில் சம்பாதிக்கலாம்….. அசத்தலான திட்டம்….!!

எல்ஐசி நிறுவனம் பல்வேறு நலத் திட்டங்களை கொண்டு வந்துள்ளது. இந்த திட்டத்தில் முதலீடு செய்வதன் மூலம் வாடிக்கையாளர்கள் தனது எதிர்காலத்திற்கு நல்ல பணத்தை சேமிக்க முடியும். அனைவரும் கவரும் பல கொள்கைகளை எல்ஐசி வழங்குகிறது. சில கொள்கைகள் நீண்டகாலத்திற்கு உள்ள நிலையில் சில குறுகிய கால திட்டங்கள் உள்ளன. சிறிய முதலீட்டில் இருந்து நிறைய வருமானத்தை பெற விரும்பினால் உங்களுக்காக திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது. எல்ஐசியின் இந்த பணத்தை திரும்பப் பெறும் திட்டம் இணைக்கப்படாத ஆயுள் காப்பீட்டு […]

Categories
மாநில செய்திகள்

தஞ்சையில் 43,000 பேருக்கு நலத்திட்ட உதவிகள்…. முதல்வர் ஸ்டாலின்….!!!

தஞ்சையில் மன்னர் சரபோஜி அரசு கல்லூரி மைதானத்தில் ரூ.237 கோடியில் 43 ஆயிரம் பேருக்கு நலத்திட்ட உதவிகளை முதல்வர் ஸ்டாலின் வழங்கும் விழா நடைபெற்றது. இதில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் ராஜப்பா பூங்கா, சரபோஜி சந்தை உள்ளிட்டவை திறந்து வைத்தார். அதனை தொடர்ந்து ரூ.1,229.83 கோடி மதிப்பிலான திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார்.

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

BREAKING: ரூ.300 கோடியில் “நமக்கு நாமே திட்டம்”…. முதல்வர் ஸ்டாலின் அதிரடி…!!!!

தமிழகத்தில் முதல்வர் முக ஸ்டாலின் தலைமையில் திமுக ஆட்சி அமைத்ததையடுத்து பல்வேறு நலத்திட்ட உதவிகளை மக்களுக்காக செயல்படுத்தி வருகிறார். இந்த நிலையில் சேலம் சீலநாயக்கன்பட்டி யில் மறைந்த வீரபாண்டி ராஜா அவர்களின் உருவப்படத்தினை முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார். இதனை தொடர்ந்து ரூ.300 கோடியில் நமக்கு நாமே திட்டத்தினை தொடங்கி வைத்தார். மேலும் சீலநாயக்கன்பட்டில் பல்வேறு துறைகளின் சார்பில் 54.1 கோடி மதிப்பில் 61 திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார். மேலும் இந்த நிகழ்ச்சியில் 31,000 பயனாளிகளுக்கு […]

Categories
தேசிய செய்திகள்

பயங்கரவாத செயலுக்கு நிதி உதவி…. என்.ஐ.ஏ. அதிகாரிகள் அதிரடி நடவடிக்கை….!!

காஷ்மீரில் பயங்கரவாத செயல் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. எனவே இதை தடுப்பதற்காக பாதுகாப்புப் படையினர் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் பயங்கரவாதிகள் மீதுள்ள வழக்குகள் குறித்து தேசிய புலனாய்வு அமைப்பு விசாரணை நடத்தி வருகின்றனர். இதற்கிடையில் காஷ்மீரில் மனித உரிமை ஆர்வலர் குராம் பர்வேஷ் பயங்கரவாத அமைப்புகளுக்கு நிதி திரட்டி வருகிறார் என்று குற்றம் சாட்டப்பட்டுள்ளார். நலத்திட்ட பணிகள் செய்வதற்காக என்று கூறி தொண்டு நிறுவனங்கள் மூலம் இந்தியா மற்றும் வெளிநாடுகளில் நிதி திரட்டி அதனை காஷ்மீரில் […]

Categories
மாநில செய்திகள்

இன்னும் 15 நாட்களுக்குள்…. தமிழகத்தில் அதிரடி உத்தரவு….!!!!

சென்னை தொழிலாளர் நல வாரிய அலுவலகத்தில் நேற்று தமிழ்நாடு தொழிலாளர் நல வாரிய செயல்பாடுகள் மற்றும் செயல்படுத்தப்படும் திட்டங்கள் குறித்து தொழிலாளர் துறை அலுவலர்களுக்கான பணி திறனாய்வுக் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டம் தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு துறை அமைச்சர் சி.வி.கணேஷ் தலைமையில் நடைபெற்றது. இதில் தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை அரசு செயலாளர் கிர்லோஸ் குமார், முதன்மை செயலாளர், தொழிலாளர் கமிஷனர் அப்துல் ஆனந்த் மற்றும் தொழிலாளர் துறை ஆகியோர் […]

Categories
மாநில செய்திகள்

ரூ.1,597.59 கோடி மதிப்பிலான புதிய திட்டங்கள்….. அதிரடி காட்டும் முதல்வர் ஸ்டாலின்…..!!!!!

சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்வர் மு.க. ஸ்டாலின் நலத்திட்டம் வழங்கும் நிகழ்ச்சியை தொடங்கிவைத்தார். இந்நிகழ்ச்சியில் ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் பெரியகருப்பன், செயலாளர் மற்றும் தலைமைச் செயலாளர் ஆகியோர் கலந்து கொண்டனர். இதில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறைக்கு ரூ.1,597.59, கோடி மதிப்பிலான திட்டத்தை முதலமைச்சர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார். மேலும் மகளிர் சுய உதவி குழுக்காக ரூ.699.26 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளையும் வழங்கினார். அதுமட்டுமல்லாமல் வங்கிக் கடன் வழங்கும் திட்டத்தையும் முதல்வர் ஸ்டாலின் தொடங்கி […]

Categories

Tech |