Categories
தேசிய செய்திகள்

ஃபிக்சட் டெபாசிட் வட்டி உயர்வு….. பஞ்சாப் நேஷனல் வங்கி வாடிக்கையாளர்களுக்கு நற்செய்தி…..!!!!

பஞ்சாப் நேஷனல் வங்கி பிக்சட் டெபாசிட் வட்டியை அதிகரிக்க புதிய வட்டி விகிதங்களை தெரிவித்துள்ளது. பலருக்கு பிக்சட் டெபாசிட் என்பது எதிர்காலத்திற்கான பாதுகாப்பு. நிலையான வைப்புகளுக்கு  இன்று குறைந்த வட்டி விகிதங்கள் இருந்தாலும் பலர் நிலையான வைப்புகளை நம்பகமானதாக கருதுகின்றனர். தொற்றுக் காரணமாக ஏற்பட்டுள்ள நிதி நெருக்கடியால் கடந்த சில மாதங்களாக பிக்சட் டெபாசிட் விகிதங்கள் குறைக்கப்பட்டு, பல பிக்சட் டெபாசிட்களுக்கான வட்டி விகிதத்தை மாற்றியுள்ளது. பணத்தை டெபாசிட் செய்வதற்கு முன் பல்வேறு வங்கிகள் வழங்கும் வட்டி […]

Categories
தேசிய செய்திகள்

உங்களுடைய எல்ஐசி பாலிசி காலாவதியாகிவிட்டதா…? கவலைப்படாதீங்க… வெளியான சூப்பர் அறிவிப்பு…!!!!

எல்ஐசி வாடிக்கையாளர்கள் தங்களது காலாவதியான பாலிசிகளை புதுப்பிக்க சலுகைகளுடன் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. கொரோனா பெருந்தொற்று காரணமாக பலர் பொருளாதார ரீதியாக கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். ஊரடங்கு காரணமாக வாழ்வாதாரம் இழந்தும், போதிய வருமானம் இன்றியும் சிரமத்திற்கு உள்ளாகி இருக்கின்றனர். மேலும், எல்ஐசி பாலிசிதாரர்கள் தமது காப்பீட்டு ப்ரீமியத் தொகையை செலுத்துவதையும், நிறுத்திவிட்டனர். அவர்களுக்கு உதவும் வகையில், இந்தியாவின் பொதுத்துறை ஆயுள் காப்பீட்டு நிறுவனமான எல்ஐசி, காலாவதியான பாலிசிகளை புதுப்பிக்கும் சலுகைகளை தற்போது பாலிசிதாரர்களுக்கு வழங்கியுள்ளது. இந்தச் சலுகை அக்டோபர் […]

Categories
தேசிய செய்திகள்

மத்திய அரசு ஊழியர்களுக்கு… மிகப்பெரிய போனஸ் காத்திருக்கு… எப்ப வேண்டுமானாலும் அறிவிப்பு வரலாம்..!!

மத்திய அரசு ஊழியர்களுக்கு ஒரு மிகப்பெரிய நற்செய்தி வர உள்ளதால் மத்திய அரசு ஊழியர்கள் ஆவலுடன் காத்திருக்கிறார்கள். மத்திய அரசு ஊழியர்களுக்கு ஹோலி முன்பாக மோடி அரசு ஊழியர்களின் சம்பளத்தை அதிகரிக்க கூடும் என்று தகவல் வெளியாகியுள்ளது. அதாவது அரசு ஊழியர்களின் அகவிலைப்படியை 3 முதல் 4 சதவீதம் அதிகரிக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இது குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. தற்போது 17 சதவீத அகவிலைப்படி சலுகைகளை மத்திய […]

Categories
மாநில செய்திகள்

அதி தீவிர புயலாக மாறாது… வானிலை ஆய்வு மையம்…!!!

வங்க கடலில் உருவாகியுள்ள நிவர் புயல் அதி தீவிர புயலாக மாறாது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வங்க கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி தற்போது வலுவடைந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக உருவாகி புயலாக மாறியுள்ளது. அதனால் மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மக்கள் அனைவரும் அச்சத்தில் ஆழ்ந்துள்ளனர். இந்நிலையில் நிவர் புயல் அதி தீவிர புயலாக மாறாது என்றும் உணவியல் நாளை மாலை புதுச்சேரி அருகே கரையை கடக்கும் என்றும் தென் மண்டல வானிலை […]

Categories

Tech |