குடும்ப பிரச்சனை காரணமாக விஷம் குடித்து நர்ஸ், அவருடைய மகள் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நெல்லை சந்திப்பில் சி.என். கிராமத்தில் வசித்து வருபவர் காற்றாலை இன்ஜினியர் மாடசாமி. இவருடைய மனைவி சுமதி(38). இவர்களுக்கு இரண்டு பெண் குழந்தைகள் உள்ளன. சுமதி பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு மருத்துவமனையில் நர்சாக வேலை பார்த்து வந்துள்ளார். கடந்த இரண்டு தினங்களுக்கு முன் மாடசாமி வேலைக்கு சென்றுவிட்டு மாலை வீட்டிற்கு வந்தபோது சுமதி மற்றும் இளைய மகள் சுப […]
