மராட்டிய மாநிலம் ஹிங்கொலி மாவட்ட அரசு மருத்துவமனையில் செவிலியராக வேலை பார்த்து வந்தவர் ஜோதி கவ்லி. இவர் 5 ஆயிரம் பெண்களுக்கு தன்னுடைய பணிக்காலத்தில் பிரசவம் பார்த்துள்ளார். இவருக்கு ஒரு குழந்தை உள்ளது. இதனை அடுத்து மீண்டும் கற்பமாகிய ஜோதி, நிறைமாத கர்ப்பிணியாக இருந்த போதும் விடுமுறை எடுக்காமல் தன்னுடைய பணியை செய்து வந்துள்ளார். இதனையடுத்து பிரசவ வலி ஏற்பட்ட அவர் அதே மருத்துவமனையில் பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்டார். அப்போது குழந்தை நலமுடன் பிறந்தது. ஆனால் ஜோதிக்கு திடீர் […]
