ஆந்திரா மாநிலத்தில், கொரோனா வார்டில் நர்ஸ்க்கு பாலியல் தொல்லை கொடுத்த வாலிபரை போலீசார் கைது செய்துள்ளனர். ஆந்திர மாநிலம் பிரகாசம் மாவட்டம் அருகே உள்ள அரசு மருத்துவமனை ஒன்றில், கொரோனா வார்டில் பல நோயாளிகள் சிகிச்சை பெற்று வருகின்றனர். அந்த வார்டில் சிகிச்சை பெற்று வரும் நோயாளி ஒருவருக்கு நர்ஸ் ஒருவர் சிகிச்சை அளித்துக் கொண்டிருந்தார். அப்போது அதே வார்டில் ஒரு நோயாளியின் உதவியாளராக இருந்த விஜயகுமார் என்பவர், நர்ஸ்க்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதைப்பார்த்த மற்ற […]
