நர்சிங் மாணவி திடீரென இரயிலில் மாயமானதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள பூதப்பாண்டி பகுதியில் சபினா என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது சகோதரியுடன் பெங்களூருவில் இருக்கும் ஒரு கல்லூரியில் நர்சிங் படித்து வருகிறார். இந்நிலையில் சபீனாவும் அவரது சகோதரியும் விடுமுறைக்காக சொந்த ஊருக்கு ரயிலில் வந்துள்ளனர். அப்போது ரயில் கரூர் மாவட்டத்திற்கு வந்தபோது திடீரென சபினா காணாமல் போய்விட்டார். அவரது சகோதரி சபீனாவை பல இடங்களில் தேடி பார்த்தும் கிடைக்காததால் ரயில்வே காவல் நிலையத்தில் […]
