நர்சிங் மாணவியிடம் செல்போன் திருடிய பெண் தூய்மை பணியாளரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். சென்னை திருவொற்றியூர் பகுதியில் ரவி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு மோனிகா என்ற மகள் உள்ளார். இவன் நெல்லை அரசு மருத்துவமனை விடுதியில் தங்கியிருந்து நர்சிங் படித்து வருகிறார். இந்நிலையில் மோனிகா மருத்துவமனையில் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார். அப்போது அவரது செல்போனை ஒரு மேஜையில் வைத்திருந்தார். இதனையடுத்து சிறிது நேரம் கழித்து பார்த்தபோது மேஜையில் வைத்திருந்த செல்போன் காணாமல் போயிருந்ததை கண்டு மோனிகா […]
