பாலியல் வழக்கில் 2 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கரூர் மாவட்டத்திலுள்ள குளித்தலை அருகே சண்முகா நர்சிங் கல்லூரி அமைந்துள்ளது. கடந்த 2021-ம் ஆண்டு கல்லூரியில் படித்த ஒரு மாணவிக்கு கல்லூரியின் முதல்வரும் அ.தி.மு.க பிரமுகர் வக்கீல் செந்தில்குமார் அடிக்கடி பாலியல் தொந்தரவு செய்ததோடு கொலை மிரட்டலும் விடுத்துள்ளனர். இதற்கு கல்லூரி விடுதி காப்பாளர் அமுதவல்லி மற்றும் நர்சிங் கல்லூரியில் படிக்கும் மற்றொரு மாணவியும் உடந்தையாக இருந்துள்ளனர். இது தொடர்பாக மாணவி குளித்தலை மகளிர் காவல் நிலையத்தில் […]
